... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-50 (முற்றும்.)


காஞ்சி அரண்மனையில்:

போரின் போக்கை கேட்டறிந்த சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவி உள்ளம் குமுறினாள். இதற்கெல்லாம் காரணம் வணிக வேடமிட்டு வந்த கருணாகர தேவன் என்பதையறிந்ததும் அவளின் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. அரண்மனை உப்பரிகையிலிருந்துகொண்டு கோட்டை வாசலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ மகாராணி, படகு தயாராக இருக்கிறது. சோழர்கள் வருவதற்குள் போய்விடலாம். புறப்படுங்கள் “ என்று வாசுகி சொன்னதை அவள் செவிமடுக்கவேயில்லை. மாறாக, அவள் போகலாம் என்று கையசைத்ததும் மறுபேச்சில்லாமல் வாசுகி சென்றுவிட்டாள்.

இது என் நாடு, என் கோட்டை. இதைவிட்டு நான் ஏன் போகவேண்டும். என் அடிமையாக இருந்தவன் என்னை வெல்வதா.! அவனைக் கொன்றால்தான் என் இதயம் சாந்தியாகும் என்று சபதம் கொட்டினாள். அறையில் நின்றுகொண்டிருந்த தேவயாணியின் மீது அவளின் கோபம் திரும்பியது.

“ அடி பரத்தையே.! வந்தவன் சோழ ஒற்றனென்று தெரிந்துதான் அழைத்துவந்தாயா.! அவனுக்கு எப்படி நாகமலை ரகசியம் தெரிந்தது.! “ என்று சீறினாள்.

தான் அழைத்துவந்தவனால் காஞ்சி வீழ்ந்தது என்பதால் சித்தம் கலங்கி நின்ற தேவயாணி, ” மகாராணி, அவன் ஒற்றன் என்பது எனக்கு தெரியாது. ரகசியம் ஏதும் எனக்கு தெரியாது. அவனிடம் நான் எதுவும் கூறவுமில்லை. இதற்கெல்லாம் காரணம், இன்பநாயகியின் மகள் ரஞ்சனாவும், நமது நமது.. இளவரசி காஞ்சனாவும் தான். “ என்று படபடவென வார்த்தைகளைக் கொட்டினாள்.

“ என்ன.!! காஞ்சனாவா.!! என்ன உளருகிறாய் “ அம்பிகாதேவி அவளை எரித்துவிடுவதைப் போல பார்த்தாள்.

“ ஆமாம் மகாராணி. இளவரசிக்கு அவன் மேல் காதல். அவன் தப்பித்த நாளன்று ரஞ்சனா இளவரசியை சந்தித்துவிட்டுச் சென்றதை பணிப்பெண்கள் கண்டிருக்கிறார்கள். மேலும் ரகசியத்தை இளவரசி தான் கூறியிருக்க வேண்டும். அவர்களை தவிர யாருக்கும் தெரியாதல்லவா “ தேவயாணி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்த அளவுக்கு சம்பவங்களை இணைத்து கோர்வையாக சொன்னதும் அம்பிகாதேவிக்கு மகளின் மேல் சந்தேகம் வலுத்தது.

“ நீ உடனே சென்று அந்த ரஞ்சனாவை அழைத்து வா. ம்ம்ம் போ.! “ என்று விரட்டியதும் தேவயாணி தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டாள்.

அம்பிகாதேவிக்கு சித்தமே கலங்கிவிடும் போலிருந்தது. காணும் பெண்களையெல்லாம் சுவைக்கும் அந்த கருணாகரன் மீது காஞ்சனாவுக்கு காதலா.! அவனிடம் சாளுக்கிய தேசத்தையே காட்டிக்கொடுத்துவிட்டாளா.! ஆம்.. அப்படித்தான் இருக்கும். அவளின் உடலில் சாளுக்கிய உதிரத்தோடு சோழ உதிரமும் கலந்தல்லவா ஓடிக்கொண்டிருக்கிறது.! பாதகி. பெற்ற அன்னையை விட உனக்கு காதல் பெரிதாகிவிட்டதா. உன்னையும் கொன்றுவிட்டுத்தான் நான் இந்த மண்ணிலிருந்து செல்வேன்.” அம்பிகாதேவி கர்னகொடூறியாக மாறி நாகவிஷம் தீட்டப்பட்ட அம்புகளையும் வில்லையும் எடுத்து தயாராக வைத்துக்கொண்டிருந்தாள்.

சோழர்கள் கோட்டை வாயிலை உடைத்துக்கொண்டு “ வெற்றி வேல். வீர வேல் “ என்று முழக்கம் வாணைப் பிளக்க காஞ்சிக்குள் அலையலையாக புகுந்துகொண்டிருந்தார்கள். அதே நேரம் இன்பநாயகியின் மாளிகைக்கு சென்ற அரன்மனை காவலர்கள் மகாராணி அழைப்பதாகக் கூறி ரஞ்சனாவை கொண்டு போக வந்தார்கள்.

’வீரர்கள் அரன்மனையை நெருங்க வேண்டாம். அதை கருணாகரன் பார்த்துக் கொள்வான்’ என்று உத்தரவிட்ட வந்திய தேவர் கோட்டையின் மற்ற பகுதிகளுக்கு வீரர்களை அனுப்பி மிச்சமிருந்த சாளுக்கியர்களை சிறைபிடித்து கோட்டைக்காவலை மீட்கும் வேலையில் ஈடுபட்டார். கருணாகரனும் காஞ்சனாவும் புரவியில் அரன்மனையை நோக்கிச் சென்றார்கள். கோட்டை வீழ்ந்தாலும் காஞ்சனா கம்பீரத்துடனேயே புரவியில் அமர்ந்திருந்தாள்.

“காஞ்சியை மீட்பதுவே என் லட்சியம். நிச்சயம் காஞ்சி வீழும். உன்னை நான் இதே இடத்தில் கை பிடிப்பேன். இது சத்தியம்“ என்று நந்தவனத்தில் இதழோடு இதழ் சேர்த்து சத்தியமிட்டவன் சொன்னபடியே தன்னையும் காஞ்சியையும் கைப்பற்றிவிட்டதை எண்ணிய காஞ்சனா இப்படி ஒரு மாவீரனை காதலானாக அடைந்ததற்காக உள்ளுக்குள் குதூகலமே கொண்டாள். புரவிகள் இரண்டும் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கிருந்த காவலர்களை பார்வையாலேயே அகற்றினாள் காஞ்சனா.

கருணாகரன் புரவியிலிருந்து குதித்து அவளை கைப்பிடித்து இறக்கினான். மனம்முடித்த புதுத் தம்பதியர்கள் போலவே காஞ்சனாவின் கையைப் பற்றிக்கொண்டு அரன்மனை வாசலில் காலெடுத்து வைத்தான்.
“ ஆஹ்…. .. அத்தான்… “ உப்பரிகையிலிருந்து பறந்த வந்த விஷ அம்பினை மார்பில் ஏந்திக்கொண்டு கருனாகரனின் காலடியில் விழுந்தாள் சாளுக்கிய இளவரசி. நாகவிஷம் வினாடிகளில் அவளின் உயிரைக் குடித்துக்கொண்டிருக்க  அவனுக்கு சித்தம் கலங்கிவிட்டது.

“ ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ .. காஞ்சனா.. காஞ்சனா “ என்று கதறியவன் அம்பு வந்த திசையை நோக்கவே அடுத்த அம்பு அவன் மார்பையும் துளைத்தது.

நாகமலையில் நாகம் தீண்டி பிழைத்தவன் அம்பிகாதேவியின் விஷ அம்பினால் தரையில் கிடக்கும் காதலியின் மார்பில் பொத்தென்று விழ இருவரின் உயிரும் விண்ணுலகம் நோக்கி காதல் ஜோடிகளாக பறந்தன. காதலர்களின் உடல்கள் நீலமாக மாறிக்கொண்டிருக்க வீரர்கள் வந்திய தேவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அரன்மனைக்குள் செல்ல முடியாமல் தவித்தார்கள்.

அப்போது ரஞ்சனாவுடன் வந்த அரன்மனை வீரர்களை சோழர்கள் வளைத்துக்கொண்டு தாக்க அரன்மனை வாசலில் கிடந்த காதலர்களின் உடல்களைக் கண்டாள் ரஞ்சனா  “ அய்யோ…! “ வென கதறினாள்.

அவள் கண்ணெதிரே காஞ்சி மாநகரமே இடிந்து விழுவது போல தோன்றியது. பிரமை பிடித்தவள் போல அங்கும் இங்கும் நோக்கினாள். உப்பரிகையிலிருந்து கையில் வில்லோடு பார்த்துக்கொண்டிருந்த அம்பிகாதேவியை பார்த்துவிட்டு, நாலுகால் பாய்ச்சலில் அரன்மனைக்குள் புகுந்து மகாராணி நின்றிருந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடினாள் ரஞ்சனா.

அம்பிகாதேவி எமனைப்போல அம்பு பூட்டிய வில்லுடன் நானை இழுத்தபடி ரஞ்சனாவின் மார்புக்கு குறிவைத்து நின்றிருந்தாள்.

“ மகாராணி.! “ ரஞ்சனாவின் குரல் இடியைப் போல அரன்மனையையே குலுங்க வைத்தது. அவள் முகத்தைக் கண்ட அம்பிகாதேவி மிரண்டு போக கை நடுங்கியது.

“ பெற்ற மகளை கொன்ற நீயும் ஒரு அன்னையா.! மறைந்திருந்து அம்பெய்த நீயா சாளுக்கிய குடியின் மகாராணி.! த்தூ.! “ என்று காரி உமிழ்ந்தாள் ரஞ்சனா.

அம்பிகாதேவியின் கர்வம் சற்றும் குறையவில்லை. “ வாடி வேசி மகளே.! எல்லாவற்றுக்கும் மூல காரணம் நீதானே.! உன்னையும் பரலோகம் அனுப்புகிறேன் “ அம்பிகாதேவி துவண்டு போன நாணை இழுத்தாள்.

அம்பு நாணிலிருந்து புறப்படும் முன் நந்தவனத்தில் கருணாகரன் பாதுகாப்புக்காக கொடுத்த குறுவாளை இடையிலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் எடுத்து வீசிவிட்டாள் ரஞ்சனா. வீசிய குறுவாள் சரியாக அம்பிகாதேவின் மார்பை துளைத்துவிட வினாடியில் உயிர் பிரிந்து மரம் போல சாய்ந்தாள் சாளுக்கிய மகாராணி.

அவளின் திறந்த நீலமணிக் கண்களில் மட்டும் காமவாடை வீசிக்கொண்டிருந்தது. ரஞ்சனா சற்று  நேரம் அவளை வெறிக்கப்பார்த்துவிட்டு உணர்ச்சியற்ற உடலாக அரன்மனையை விட்டு வெளியேறிவிட்டாள்.

மாவீரன் கருணாகரனையும், இளவரசி காஞ்சனாவையும் தகனம் செய்துவிட்டு வெற்றிச்செய்தியை சோழமன்னருக்கு அனுப்பினார் வந்திய தேவர். அன்று மாலைக்குள் காஞ்சி மாநகரம் சோழர்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நாகமலையிலிருந்த மிச்ச வீரர்களும் வேட்டையாடப்பட்டார்கள். சோழ மன்னர் காஞ்சியை தனது புதிய தலைநகராக அறிவித்தார்.

இந்த காஞ்சிப்போர் சோழர்களின் ஆட்சியில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. இதற்கு பின் வந்த சோழ மன்னர்கள் சாளுக்கியர்களை முற்றிலும் ஒடுக்கி சோழப் பேரரசை வடக்கே இமயம் வரையிலும், தெற்கே சிங்களத்திலும், கிழக்கே கடாரம் (மலேசியா) வரையிலும் பரந்து விரியச் செய்தார்கள்.

இதற்கெல்லாம் வித்திட்டு காஞ்சியை மீட்கும் பணியில் தன்னுயிரை நீத்த கருணாகர தேவனும், அவனுடன் செத்து மடிந்த சாளுக்கிய இளவரசி காஞ்சனாவும், அம்பிகாதேவியை கொன்றுவிட்டு எங்கோ சென்றுவிட்ட மனோ’ரஞ்சனா’வும் கால ஓட்டத்தில் வரலாற்றின் பக்கங்களில் மறைந்தே போனார்கள்.

காம அஸ்திரங்களின் முற்கால பகுதி இங்கே நிறைவடைகிறது.


சென்னையில்... 


காரணம் ஏதும் தெளிவாக தெரியாமல் அதிகம் ஆசைப்பட்டு இருந்ததும் போய்விட்டதால் மலர்விழி சுக்குநூறாக நொறுங்கிப்போனாள். இரண்டு நாட்கள் கார்த்திக் அலுவலகம் போகவில்லை. ராகினியையும் மீட் பண்ணவில்லை. புதன் கிழமை காலை ராகினி அவசரமாக அழைத்தாள்.

“ ஹாய்… இன்னைக்கு எங்க புரோக்ராம் “ கார்த்திக் சகஜமாக கேட்டான். அவளின் பதில் கார்த்திக்கை உலுக்கியேவிட்டது.

ப்ரோகிராம் எதுவும் இல்ல. சின்ன பிராப்ளம் ஆயிடிச்சி. நம்ம மேட்டர் அம்மாவுக்கு தெரிஞ்சி போச்சி “ ராகினி கலக்கமாக சொன்னாள்.

தான் யாரென்பது சாந்திதேவிக்கு தெரிந்தால் சோழன் சிட்டி அதோடு மூடுவிழாவைக் கண்டுவிடும் என்று பயந்தான். இதயம் வேகமாக துடித்தாலும் ராகினியிடம் சகஜமாக பேச ட்ரை பண்ணினான்.

 “ பரவாயில்லை விடு. ஒரு நாளைக்கு தெரியத்தானே போகுது. எப்புடி தெரிஞ்சுது ராகினி. “

” ரென்ஸ்டாரண்டல மீட் பண்ணுனப்ப யாரோ பார்த்துட்டு அம்மாகிட்ட போட்டு குடுத்துட்டாங்க. பிரச்சினை அதில்ல. அம்மா உங்களை மீட் பண்ணனுமாம். நாளைக்கு வரச்சொன்னாங்க “ அடுத்த குண்டைப் போட்டாள்.

ஜென்ஸி வீட்டில் தேவிகாவுடன் த்ரீஸம் பண்ணும்போதே அதை சாந்திதேவி பார்த்திருப்பாள் என்று அவனுக்கு சந்தேகம் இருந்தது. மகளின் காதலன் லோக ஓலன் என்று தெரிந்தாலே கொலை விழும். அதோடு தான் சோழன் பில்டர்ஸின் வாரிசு என்றும் தெரிந்துவிட்டால் எல்லாமே கந்தலாகிவிடும்.

“ நாளைக்கேவா.! பாக்கனுமா. இப்ப வேண்டாம் ராகினி. டைம் செட் ஆகட்டும் நானே வரேன். நீ எதையாவது சொல்லி சமாளிச்சிக்க.! “

“ அதெல்லாம் முடியாது. எதுக்கு இன்னொரு நாள். தைரியமா வாங்க. என்னைக்காச்சும் தெரிய வேண்டிய விசயம் தானே. இப்பவே தெரியட்டும். அம்மா சொல்லிட்டா நோ அப்பீல். கண்டிப்பா நாளைக்கு காலையில 10 மணிக்கு கரெக்ட்டா வரனும். ஓக்கேவா.! “ ராகினி கொஞ்சினாள். எதுக்கும் ஒரு முடிவு வேண்டும். “சரி ராகினி. வரேன்.!” கார்த்திக் ஒத்துக்கொண்டான்.

ரெண்டு பேருக்கும் பயம். அம்மா ஒத்துக்கொள்ளவில்லையென்றால் கார்த்திக்குடன் ஓடிபோயிடலாம் என்று முடிவுகட்டிவிட்டாள் ராகினி. மாமியார் நோ சொல்லிட்டா, மகளை தூக்கிக்கொண்டு வந்துட வேண்டியதுதான் என்று இவனும் முடிவுகட்டிக்கொண்டான்.

ரஞ்சிதாவுக்கும், தேவிகாவுக்கும் மேட்டர் போனது. தேவிகா அவனை சாந்திதேவியின் வீட்டிலேயே சந்திப்பதாக சொல்லிவிட்டாள். ரஞ்சிதா சீக்கிரமாகவே ரூமுக்கு வந்துவிட்டாள். கார்த்திக் ரூமில் இல்லை.

ராகினியும் கார்த்திக்கும் சேர்ந்துவிட்டால் அவனிடமிருந்து ஒதுங்கிவிடுவதென்று முன்னாடியே முடிவு கட்டியிருந்தாள். நாளை மாமியாரை பார்த்துவிட்டால் சீக்கிரம் கல்யாணம் தான். சட்டென்று கார்த்திக் தூரமாக போய்விட்டதாக தோன்றியது. துக்கம் தொண்டையை அடைத்தாலும் கூலாக ஒரு குளியல் போட்டு ஃப்ரஷ்  ஆனாள்.

டவலை மட்டும் கட்டிக்கொண்டு முடியை காயவைத்துக்கொண்டிருந்தாள். கார்த்திக் வந்தான். ரெண்டு பேருமே எதுவும் பேசவில்லை. டிரஸ்ஸை கழட்டிவிட்டு பாக்ஸருடன் கட்டிலில் விழுந்தான்.

“ ஏன் டல்லா இருக்கீங்க “ பக்கத்தில் உட்கார்ந்து முடியைக் கோதினாள். டவலின் முடிச்சவிழ்ந்து முயல்குட்டிகள் துள்ளி குத்தித்தன. டவலை அவசரமாக முலைக்கு நேராக பிடித்து மறைத்தாள். கார்த்திக் அவளை உற்றுப்பார்த்தான்.

” என்ன புதுசா மறைச்சிக்கிற “

“ அதெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க எதுக்கு இப்புடி இருக்கீங்க “ டவலை மீண்டும் கட்டினாள்.

“ அது வேணாம். கழட்டி போடு “ சொல்லிக்கொண்டே அவளை அனைத்தான். கட்டிலில் எப்போதும் துள்ளிக்குதிக்கும் ரஞ்சிதா இன்னைக்கு அமைதியாக மார்பில் சாய்ந்தாள். முடியை ஒதுக்கி நெத்தியில் கிஸ் பண்ணினான். சட்டை பட்டனை கழட்டிவிட்டு வெற்று மார்பில் முகம் பதித்தாள். அவளாகவே ஆரம்பிப்பாள் என்று காத்திருந்தவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.

“ நீ ஏன் டல்லா இருக்க “ அவளை திருப்பி கட்டிலில் படுக்க வைத்து இடதுபுறமாக அனைத்து கன்னத்தில் உதட்டை உரசினான்.

ரஞ்சிதா எதுவும் பேசாமல் அவன் மார்பில் கைவைத்து சுருண்ட முடிகளை தடவினாள். தலையை அவன் பக்கம் திருப்பு மார்பில் முத்தமிட்டு காம்புகளை மெல்ல சப்பினாள். கார்த்திக் அவளின்  புதிய விளையாட்டை வெகுவாக ரசித்து கண்மூடி ம்ம்ம்ம்ம் என்றான். அவன் கையும் பதிலுக்கு அவளின் முலையைப் பிடித்து மெல்ல நசுக்கியது.

எதுவும் பேசாமல் மெல்ல உதடுகளை மார்க்காம்பிலிருந்து இறக்கி வயிற்றுப்பக்கம் போனாள். விரல்களால் காம்புகளை உருட்டிக்கொண்டே அடைவயிற்றில் உதடுகளால் முத்த மழை பொழிந்தாள்.
அவளே மீண்டும் தொடங்கியதால் கார்த்திக் மல்லார்ந்து படுத்து அனுபவிக்க ஆரம்பித்தான்.

ரஞ்சிதா மெல்ல உடம்பை கீழ் பக்கம் நகர்த்தி சுன்னி மேட்டில் முத்தமிட்டாள். ஜிப்பை அவிழ்த்து பேண்ட்டை கால் வழியே உருவிப்போட்டாள். கால்மாட்டில் உக்கார்ந்து பெருவிரலில் சொடுக்கெடுத்தவள் அதை முத்தமிட்டு மெல்ல சப்பினாள். கார்த்திக்கின் சுன்னி சூடு போட்ட மாடுபோல துள்ளிஎழுந்து ஜட்டியில் முட்டியது.

அவன் எழுச்சியை பார்த்துகொண்டே ரஞ்சிதாவின் உதடுகள் கால் வழியாக தொடைக்கு மேலேறியது. கால் முழுவதும் ஈரமாக்கி சுன்னி மேட்டை தொட்ட உதடுகளை அதன் மேல் அழுத்திக்கொண்டு அவனை ஓரக்கண்னால் பார்த்தாள்.

“என்னாடி என்னென்னமோ பண்ணுற. “ அவன் அதிகபட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் முனகினான். அவன் முனகலில் அவள் காமபோதை அதிகமானதால் ஜட்டியின் நுனியை பல்லால் கடித்து கீழிறக்கினாள். சுன்னி ஸ்ப்ரிங் போல துள்ளி சீலிங்கை பாத்துக்கொண்டு நின்றது.

ரஞ்சிதாவின் புண்டைக்குள் புதுப்புது உணர்ச்சிகள். அவளுக்கு ஏதோ தேவை. ஆனால் உடனே சுன்னிமட்டும் இப்போது வேண்டாம். புண்டையை பதமாக அவனுக்கு திங்க கொடுக்கலாம் என்று நினைத்தவள், துடித்த சுன்னியை பிடித்துக்கொண்டே உடம்பை திருப்பி புண்டை மேட்டை அவன் முகத்துக்கு கொண்டு போனாள்.

காலிரண்டையும் பரப்பி வசதியாக அவளை முகத்தில் ஏந்தினான். மாதுளை வெடித்தது போல சிவந்த புண்டையை மூக்கின் நுனியால் மோந்து பார்த்தான். “ புண்டை கமகமன்னு மனக்குது. சாம்பிராணி எதாச்சும் போட்டியா ரஞ்சிதா “ அவள் நெளிந்தாள். புண்டையின் இதழ்கள் அவன் இதழ்களில் பதிந்தன. மெல்ல நுனி நாக்கை வெடிப்பில் ஓடவிட்டான்.

“ ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ம்ம்ம்ம்” முனகிக்கொண்டே சுன்னியை இறுக்கிப்பிடித்தாள். பிடித்த பிடியில் சுன்னியில் முன்நீர் துளிர்த்தது. கொட்டைகளை தடவிக்கொண்டே கசிந்திருந்த தேனை நாக்கைச் சுழற்றி நக்கினாள்.

புண்டையே சரணம் என்று அவன் கிளிட்டை லேசாக பல்லால் கடித்தான். மொத்த புண்டையும் அவன் வாய்க்குள் கவ்வி உள் பக்கம் நாக்கால் டிஸ்கோ ஆட ஆட.. ரஞ்சிதாவுக்கு தலை சுற்றியது. புண்டைக்கும் சூத்துக்கும் இடையில் எச்சில் வழிந்த விரலால் தடவினான். ரஞ்சிதாவுக்கு பழையபடி வெறியேறியது.

முழுச் சுன்னியையும் லபக்கென்று வாய்க்குள் விட்டு உறிஞ்சினாள். அடிப்பாகத்தை பிடித்து சுன்னி மொட்டை ஐஸ்க்ரீம் மாதிரி ருசிச்சி சப்பினாள்.
” போதும் .. ம்ம்முடியலை.. ப்ளீஸ் ஃபக் மி கார்த்திக்.. ஃபக் மி இன் டாக்கி .. கமான் “ ரஞ்சிதா புண்டையை பிடிங்கிகொண்டு எழுந்தாள்.

பில்லோவை தரையில் போட்டு அவளை முட்டிபோடவைத்தான். வசதியாக கட்டிலில் சாய்ந்துகொண்டு குண்டியை பின் பக்கம் தூக்கிக்காட்டினாள். புண்டை வெடித்த வெள்ளரிக்காய் மாதிரி கொழகொழவென்று ஒழுகிக்கொண்டிருந்தது.

புண்டை வெடிப்பில் சுன்னி மெல்ல நுழைந்தது. மொட்டை அனுப்பிவிட்டு மிச்சத்தை ஒரே குத்தில் உள்ளேவிட்டான். ரஞ்சிதாவின் முலையிரண்டும் கட்டியில் நசுங்கி ஓரத்தில் பிதுங்கியது. குண்டியில் பளிச்சென்று அடித்துவிட்டு மெல்ல மெல்ல இடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு குத்துக்கும் ரஞ்சிதா வயலின் கிட்டார் என்று வகை வகையாக முனகினாள்.

முனகலுக்கு ஏற்றபடி குத்தும் வேகத்தை அதிகமாக்கினான். சுன்னி புண்டைக்குள் அடிவாரத்தை முட்டியதால் ஃபைவ்ஸ்டார் கட்டிலே கலகலத்தது. அவனுக்கு விந்து வருவதற்குள் அவள் இரண்டுமுறை பொங்கினாள். சீறிப்பாய்ந்த விந்துகுழம்பை முழுவதுமாக வடித்துவிட்டு அவள் மீதே படுத்துவிட்டான்.

பொழுதுவிடிந்ததும் கார்த்திக் நடப்பது நடக்கட்டும் என்று ராகினியின் வீட்டுக்கு கிளம்பினான். தேவிகா அவனுக்கு முன்பே சாந்திதேவியை பார்க்க போய்விட்டிருந்தாள்.

அவன் வர வரைக்கும் கேட்டிலேயே ராகினி வெயிட் பண்ணிக்கொண்டிருந்தாள். முகத்தில் சந்தோசம் பயம் ரெண்டும் பாதி பாதி. கார்த்திக் மட்டும் சலனமில்லாமல் அவளை பார்த்து சிரித்தான்.

“ நைட்டுலேருந்து இங்கதான் நிக்கிறியா ராகினி “ சீண்டலில் அவளுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது.

” நின்னா என்ன தப்பு. நீங்களுந்தான் ரோட்டு முனையிலேயே படுத்துகிடந்ததா யாரோ சொன்னாங்க “ பதிலுக்குச் சொன்னாள்.

ரெண்டுபேரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள். ஹாலில் இருந்த பெரிய சிம்மாசம் மாதிரியான சோஃபாவில் கால் மேல் கால் போட்டு மகாராணி மாதிரி உட்கார்ந்திருந்தாள் சாந்திதேவி. ஓரத்தில் தேவிகா படபடத்த இதயத்தோடு நின்று கொண்டிருந்தாள்.

கார்த்திக்கை பார்த்ததுமே சாந்திதேவிக்கு பக்கென்றது. தேவிகாவின் ஆள். ஊரெல்லாம் ஓல் போடும் ஒரு பிளேபாய். போயும் போயும் இவனையா காதலிச்சா. கோபம் முகத்தில் நெருப்பாக எரிந்தது.

“ மம்மி ஹி இஸ் கார்த்திக். “ அறிமுகப்படுத்தினாள். வந்த கோபத்தை கண்ட்ரோல் செய்து அலட்சியமாக அவனை பார்த்தாள்.

தன் வேசம் கலைந்துபோய்விட்டதை சாந்தியின் முதல் பார்வையிலேயே தெரிந்துகொண்டாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “ ஹலோ ஆண்ட்டி “ என்றான். சாந்திதேவியின் கோபம் தேவிகாவின் மேல் திரும்பியது.

“ அவன் தானே இவன் “ கடுப்புடன் கேட்டாள்.

“ அது வந்து மேடம். வந்து. ஆமாம் மேடம். அந்த பையன் தான் “ தேவிகா உடைத்தாள்.

ராகினிக்கு ஒன்னும் புரியல. தேவிகாவையும் சாந்திதேவியையும் மாறி மாறி பார்த்தாள். மகளையும் தன்னையும் மடக்க தேவிகாவும் கார்த்திக்கும் திட்டம் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். அவன் வலையில் ராகினியும் தெரியாமல் மாட்டிக்கொண்டாள். அவளை கட்டிகிட்டு சொத்தை சுருட்ட இந்த வேலைகளை தேவிகாவை வைத்து அவன் செய்தானா.! அல்லது இவனை வைத்து தேவிகா காய் நகர்த்துகிறாளா.! என்று சாந்திதேவிக்கு புரியவில்லை.

“ ஏண்டா. எத்தனை நாளா நடக்குது இந்த சதி. சாந்திதேவின்னா யாருன்னு நினைச்சீங்க. அடி தேவடியா.! என் பொண்ணுக்கு இவனை கூட்டிகொடுக்குறியா.! “ ரெண்டு பேரிடமும் மாத்தி மாத்தி பொரிந்தாள்.

“ மம்மி. வாட் ஆர் யு சேயிங். ஆண்ட்டிக்கு எதுவும் தெரியாது. ஆண்ட்டி உங்களுக்கு கார்த்திக் முன்னாடியே தெரியுமா. என்ன கார்த்திக். எதாச்சும் சொல்லுங்க “ அவனை உலுக்கிய ராகினிக்கு கண்ணுல தண்ணி வந்துவிட்டது.

“ அவன தொடாத ராகினி. தள்ளிப் போ.! இவங்க யாரும் பேசமாட்டாங்க. அவன் காதலிச்சது உன்னை இல்லை. உன்னோட ஆஸ்தி அந்தஸ்து இத மட்டும் தான். ஆள் கொஞ்சம் அழகா இருக்கான்னு பாக்குறியா. பக்கா பொறுக்கி. ஒன்னுமில்லாத பிச்சக்காரன். பாஸ்டார்ட். போடா வெளிய. நீயும் போடி பிட்ச் “ நெருப்பை கக்கினாள் சாந்திதேவி.

கார்த்திக் ஏதோ சொல்ல வாயெடுக்கும்முன்பே புயலைப்போல உள்ளே வந்தவளை பார்த்து சாந்திதேவிக்கு தலையே வெடித்துவிடும்போலிருந்தது. உடம்பெல்லாம் நடுங்கியது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்த கோபத்தைவிட இப்போது ஆயிரம் மடங்கு அதிகமானது. அவள் பார்த்த பார்வையில் எரிமலையே பொங்கியதால் மற்ற மூவரும் ஸ்தம்பித்துப்போனார்கள்.

கார்த்திக் சாந்திதேவியின் வீட்டுக்கு போனதுமுதலே ரஞ்சிதாவுக்கு மனசில் ஏதோ உறுத்திகொண்டிருந்தது. அதானல் அவளும் அவன் பின்னாடியே புறப்பட்டிருந்தாள்.
உள்ளே நுழைந்தவள் ரஞ்சிதா.! இல்லை.! இல்லை.!! மனோரஞ்சனா.!!!

சாந்திதேவிக்கும் ரஞ்சிதாவுக்கும் 21-ம் நூற்றாண்டு கண்களிலிருந்து மறைந்து 10-ம் நூற்றாண்டு காட்சிக்கு வரவே அந்த வீடு காஞ்சியின் அரண்மனையாக தெரிந்தது. கார்த்திக் அங்கே இல்லை. சோழநாட்டு மாவீரன் கருணாகர தேவன் சாளுக்கிய இளவரசி காஞ்சனா தேவியின் கையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தான்.

” ஆ…ஆ , நீயா.. நீயா.! “ கத்தினாள் சாந்திதேவி.

ரஞ்சிதா அங்கே பார்த்தது சாந்திதேவியை அல்ல. சாளுக்கிய மகாராணி அம்பிகாதேவியைத்தான் கண்டாள்.!! அதே ராஜ கம்பீரத்துடன் காமப்பிசாசுபோல் இருந்தவளைப் பார்த்து ரஞ்சிதாவும் திகைத்துப்போனாள்.

“ வாடி வேசிமகளே.! மீண்டும் வந்துவிட்டாயா.! எத்தனை ஜென்மம் எடுத்தாலும் என்னிடமிருந்து இந்த காமுகனையும், காட்டிக்கொடுத்த பாதகியையும் உன்னால் காப்பாற்ற முடியாது. உங்கள் அனைவரையும் கூண்டோடு ஒழித்துவிடுகிறேன் “ பெண் சிங்கம் போல கர்ஜித்தாள்.

“ அடியே மாகாராணி. இந்த மனோரஞ்சனா இருக்கும் வரை இருவரும் இணைவதை யாராலும் தடுக்க முடியாது. இம்முறை தோல்வி உனக்குத்தான். இந்த மாவீரனிடம் மண்டியிட்டு சரணாகதியை தேடிக்கொள் உம். “ அவளுக்கு தான் சளைத்தவளல்ல என்பதை ரஞ்சிதாவும் கர்ஜித்துக் காட்டினாள்.

மற்ற மூவருக்கும் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது புரியயேவில்லை. ஏதோ நாடகம் போலவே தெரிந்தது.

” உன் கண்முன்னே அவனை கொல்கிறேன் பார் “ வினாடி நேரத்தில் குண்டிக்கு கீழே ஒழித்து வைத்திருந்த ரிவால்வரை எடுத்தாள் சாந்திதேவி. கார்த்திக் சுதாரிக்கும் முன்பே ட்ரிக்கரை சுண்டிவிட புறப்பட்ட புல்லட் அவனை எட்டும் முன்பு குறுக்கே பாய்ந்தாள் ரஞ்சிதா. புல்லட் தோள்பட்டையை துளைத்தாலும் அதை சட்டை செய்யாமல் சுவற்றில் அலங்காரமாக மாட்டியிருந்த (அன்று கருணாகரன் கொடுத்த அதே) குறுவாளை வினாடிக்குள் எடுத்து “ சண்டாளி. ஒழிந்து போ.! “ என்று சீறிக்கொண்டே அம்பிகாதேவின் நெஞ்சத்தை குறிவைத்து வீசிவிட்டாள்.

அடுத்த புல்லட்டுக்கு ட்ரிக்கரை அழுத்துவதற்குமுன் ரஞ்சிதாவின் குறுவாள் சாந்திதேவியின் உயிரைக் குடித்துவிட்டது. ரஞ்சிதாவும் மயங்கி கார்த்திகின் மேல் சாய்ந்துவிட்டாள்.


யக்கம் தெளிந்தபோது போலீஸ் காவலுடன் ஹாஸ்பிட்டலில் கிடந்தாள் ரஞ்சிதா.! நடந்தது ஏதும் அவளுக்கு நினைவில்லை. எல்லாம் கனவுபோலவே இருந்தது.

தற்காப்புக்காக நடந்த கொலை என்பதாலும், அம்பிகாதேவியின் மகள் ராகினியே சாட்சியம் சொன்னாதாலும் ரஞ்சிதா விடுதலையானாள்.

காஞ்சிபுரம்:

சோழன் சிட்டி அடிக்கல் நாட்டு விழாவில் ரஞ்சிதா முதல் கல்லை எடுத்துவைத்தாள்.

புத்தம் புது தாலியுடன் ஜோடியாக நின்ற கார்த்திக் ராகினியை கண்டு அவள் மனம் நிறைவானது.

முற்றும்.

என்றும் அன்புடன்,

ரசி கேம்ரென்

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!