குயிலைக்
கண்டதும் கருணாகரன் சற்றே துனுக்குற்றான். சொக்கியோ, பிசாசைக் கண்டது போல மிரண்டு போய்
கரையில் கிடந்த துணியை அப்படியே போர்த்திக்கொண்டு காட்டுக்குள் மறைந்துவிட்டாள். கருணாகரன்
எழுந்து இடைக்கச்சையைத் தேடினான். நீரில் அவிழ்த்துவிட்டிருந்தது நீரோட்டத்தில் போயிருக்க
வேண்டும்.
குயிலின் பார்வையில்
கோபமில்லை மாறாக பொறாமை தெரிந்தது. என்ன இருந்தாலும் பெண்களின் குணம் மட்டும் மாறாது.
மார்க் கச்சையைக் கழற்றி அவனிடம் கொடுத்து உடுக்கச்சொல்லிவிட்டு இடைத்துணியை மேலாக்குப்
போட்டுக்கொண்டாள்.
“ நீ எப்போது
வந்தாய் குயிலு.? “ அவன் நிதானமாக கேட்டான் “
“ குளித்துவிட்டு
வாருங்க. மருந்துண்ண வேண்டும் “ சொல்லிவிட்டு அவளும் காட்டுக்குள் மறைந்தாள்.
கருணாகரன்
குயிலின் குடிலை அடைந்ததும் காலை உணவு தயாராக இருந்தது. மௌனமாகவே உண்டுவிட்டு அவள்
கொடுத்த மருந்தையும் அருந்தினான். அவன் முன்பாகவே மாற்றுடை அணிந்துகொண்டாள்.
“ என்னிடம்
எதாவது குறை இருந்துதா “ அவள் குரலில் கலக்கம் இருந்தது. அவனுக்கு பதில் சொல்ல நா எழவில்லை.
உயிரைக் காப்பாறியவள் மனதை புண்படுத்திவிட்டதால் குற்ற உணர்ச்சியில் நெளிந்தான்.
“ சொல்லுங்க
ராசா, எதாச்சும் குறை இருந்தாச் சொல்லுங்க. நான் என்ன செய்யட்டும் “ அவனை பிடித்து
உலுக்கினாள்.
இன்றோ நாளையோ
பிரிந்து போகப்போகிறோம். அதன் பின்னர் வாழ்க்கையில் மீண்டும் சந்திப்போமா என்றே தெரியாது.
இது அவளுக்கும் புரியும். ஆனாலும் கண்ணுக்கு முன்பு ஆண்களை விட்டுத்தர எந்தப் பெண்ணுக்கும்
மனம் வருவதில்லை. இதில் ரஞ்சனா மட்டுமே விதிவிலக்கு’ அவன் எண்ணங்கள் சுழன்றன. அதனால்
ஏற்பட்ட கலக்கத்தில் அவளை கட்டியணைத்தான்.
“ அப்படியில்லை
குயிலு. நான் சற்று மனம் பேதலித்துவிட்டேன். மன்னித்துக்கொள் “ என்றதும் அவள் இளகினாள்.
பிரியும் நேரத்தில் இவளை மகிழ்ச்சியானவளாக ஆக்கிவிடவேண்டும் என்ற என்று நினைத்தவன்
அவளை இறுக்கி பிருஷ்டங்களை பிசைந்தான். அவள் ஏதும் சொல்லாமல் கழுத்தில் முகம் புதைத்து
முத்தமிட்டாள். சொக்கியை புணர்ந்தும் விந்து வெளியேறாததால் அவன் நாகம் மீண்டும் சீற்றமடைந்து
எழுந்தது. இருவரின் ஆடைகளையும் அவளே களைந்தாள்.
கருணாகரன்
முதலிரவில் மனைவியைக் கண்டதுபோல அவளின் உடல் முழுவதும் முத்தமிட்டு சூடேற்றினான். வெறித்தனமான
காட்டுப்புணர்ச்சியை விட்ட நகரத்தாரின் தன்மையான புணர்ச்சியில் அதிக சுகமும் கிளர்ச்சியும்
கிடைப்பதை குயிலு உணர்ந்துகொண்டதால் அவன் செயலுக்கெல்லாம் வளைந்துகொடுத்து ஆணுறுப்பை
பற்றி மெல்ல குலுக்கிவிடவும் செய்தாள். கண்ணில் தொடங்கி அவனது அதரங்கள் குயிலின் கழுத்துப்பகுதிக்குச்
சென்று அணிகலன் ஏதும் இல்லாத காது மடலை மெல்ல சப்பின.
“ ஆஹ்ஹ் ராசா
.. கூசுது “ தண்டினை இறுக்கினாள். விரல்களால் பின்பக்க பிளவினை வருட, பிருஷ்டங்களை
இறுக்கினாள். அவளை சுவற்றி சாய்த்து இருளில் சரியாக காணாத முழு அழகையும் ரசித்தான்.
எழுந்து நின்ற கலசங்களில் காம்புகள் விடைத்துக்கொண்டிருந்தன. தொப்புள் சுழிந்து அவளின்
அழகுக்கு மேலும் கவர்ச்சியை சேர்த்தது. மயிர் மண்டிய மனமத காட்டினை விரல்களால் கோதிவிட
யோணியில் நீர் சுரப்பதை உணர்ந்தாள்.
“ சற்று பால்
கிடைக்குமா “ காம்புகளை உருட்டிக்கொண்டே கேட்டான். சப்தமில்லாமல் புணர்ந்து பழகிவிட்ட
அவளுக்கு இத்தகைய காம வார்த்தைகள் விரகத்தை மேலும் தூண்டின.
“ ம்ம்ஹும்
.. வராது. இதுக்குத்தான் அவளிடம் சென்றீர்களா.! “ சினுங்கினாள். தன் கொங்கைகளை சுவைக்கமாட்டானா
என்ற ஏக்கம் அதிகமானது. கருணாரன் பதில் ஏதும் பேசாமல் அவள் வாயை இதழ்களால் அடைத்தான்.
அவள் வாய்க்குள் இருவரின் நாவும் சண்டையிட்டுக்கொண்டன. அவன் தலையை கீழே நகர்த்தி கொங்கையொன்றை
வாய்க்குள் தினித்தாள். கவளத்தை விழுங்கும் யானையைப் போல வாயை முழுவதும் திறந்து முக்கால
வாசி தனத்தை பற்றிச் சப்பினான். இன்னொரு கையை எடுத்து மறு கொங்கையின் மேல் வைத்துக்கொள்ள,
அழுத்திப் பிசைந்தபடியே கொங்கைக் கடித்துக் குதப்பினான்.
“ ம்ம்ம் ஹ்ஹ்ஹ்
கடிங்க ராசா, கடிச்சி தின்னுங்க .. ஆஹ்ஹ் .. ம்ம்ம்ம் “ குயில் காமராகம் பாடினாள்.
கொங்கைச் சுவைப்பு முடிந்ததும் கருணாகரன் மண்டியிட அவள் மருண்டாள். காம்புகளை நசுக்கிக்கொண்டே
வயிற்றில் முத்தமிட்டு தொப்புள் சுழியை நக்கினான். அவள் நிற்க முடியாமல் தவித்தாள்.
நடு விரலால் மயிர்க்காட்டை பிளந்து யோணி வெடிப்பைத் தடவ, “ அய்யோ.. வேண்டாம் ராசா..
அங்கெல்லாம் தொடக்கூடாது “ என்று தடுத்தாள்.
“ ஏன் தொடக்கூடாது.
உன் கனவன் தொட்டதில்லையா “ அவளைப் பார்த்து கேட்டான்.
“ ம்ஹும்..
நீங்க செய்றது கூட இது வரைக்கும் செஞ்சதில்ல. மேல படுத்து செஞ்சிட்டு தூங்கிடுவோம்.
அம்புட்டு தான் “ குழந்தை போல பேசினாள்.
“ உனக்கு நான்
புது சுகம் காட்டுகிறேன் குயிலு “ நீர் வழியும் மலைப்பள்ளம் போல கசிந்துகொண்டிருக்கும்
மனமத வெடிப்பினை நீளவாக்கில் சற்றே பிளந்து தடவினான். விரலில் கடினம் மதனமொட்டை தொட்டதுமே
தீயை மிதித்தவள் போல துடித்தாள். ஏதோ வாசனை முலிகையைத்தடவி அவள் குளித்திருக்கவேண்டும்.
யோணியின் மணம் நாசியைத் துளைத்தது. இரு கரங்களாலும் முடிகளை ஒதுக்கி யோணிப்பிளைவை வெளிச்சத்துக்கு
கொண்டு வந்தான்.
அவன் செய்யும்
ஆராய்ச்சி அவளை நாணவைத்தது. அதே நேரத்தில் ஏற்பட்ட இன்பக் கிளர்ச்சியை விட்டுவிட மனமில்லாமல்
“ என்ன பார்க்கிறீர்கள் “ என்று மெல்லக் கேட்டாள்.
“ உன் யோணி
பிளந்து வைத்த மாதுளை போலிருக்கிறது குயிலு. உண்ணட்டுமா “ என்றான். கேள்வியின் அர்த்தம்
புரியாமல தவித்தாள். “ சொல் குயிலு, உன் யோணிக் கனியை உண்ணட்டுமா “ கருணாகரன் மூக்கினாள்
பிளவை துளைத்தான். மதுவினையும் விஞ்சியது மன்மத பீடத்தின் மனம். தனங்களின் வலியைக்
குறைக்க மார்பினை விடைத்தாள்.
பதிலுக்கு
காத்திராமல் மனமத புழையைக் கவ்வினான். “ அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆ
“ குயிலு பெரும் கூச்சலுடன் அவன் தலையை தொடையிடுக்கில் அழுத்தினாள். போர்க்களத்தில்
சுழன்ற அவன் வாளை விட யோணிக்களத்தில் சுழன்ற நாவின் வேகம் அதிகமாக இருந்தது. மாங்கனியை
அழுத்தி பிசைந்துகொண்டே யோணிமொட்டை வேகமாக நக்கினான்.
இப்படியே இறந்துவிட்டால்
கூட சந்தோசம்தான் என்றே நினைத்தாள். அடங்கிக்கிடந்த மன்மத மொட்டு வீங்கிவெடித்துவிடும்
போலிருந்தது. மொட்டின் நுனியில் நாவின் நுனியை உறவாடவிட்டவன், பின்னர் அதனுடன் சண்டையிடவும்
தொடங்கினான். கால்களை முடிந்த வரை விரித்து அவனையே யோணிக்குள் நுழைத்துவிட முயன்றாள்.
சில வினாடிகளில் அந்த மலைப்பிரதேசமே சுழன்றது. உடலில் உயிர் வெளியேறுகிறதோ என்று அவள்
நடுங்கிக்கொண்டே யோணிச்சாற்றை பீச்சியடித்தாள்.
மலைவாசிகளுக்கு
மட்டும் யோணிரசம் அதிக அளவில் சுரக்குமோ.! கருணாகரன் வாய் பிளந்து மன்மத ரசத்தை சொட்டு
விடாமல் குடித்தான். மிச்சமிருந்த துளிகளை நக்கித்தீர்த்தான். வாழ்வில் இதுவரை காணாத
சுகம். இனிமேல் காணமுடியாத சுகத்தைக் கண்டுவிட்ட குயிலு அவன் தோளில் சரிந்தாள்.
காமினியின்
மாளிகையிலும், சாளுக்கியர்களின் அந்தப்புரத்திலும் கற்ற காம பாடங்களை கன்னியையொத்த
குயிலிடம் அவன் காட்டியதால் அவள் பெரும் இன்பமெய்தினாள். தன் மேல் சரிந்தவளை தரையில்
உட்கார வைத்தான். அவனுக்கு எதாவது செய்யவேண்டும் என்று நினைத்தவள், “ ராசா, நான் என்ன
செய்யட்டும். இதைச் சூப்பவா “ ஆணுறுப்பை பிடித்துக்கொண்டு கேட்டாள். கருணாகரன் தோதாக
எழுந்து நின்று கஜக்கோலை காட்டினான்.
வழிந்த கூந்தலை
ஒதிக்கிவிட்டு கோலின் நுனியில் முத்தமிட்டாள். தோல் மூடியிருந்த இடைவெளியில் துளிர்த்திருந்த
முன் நீரை சப்பினாள். காட்டுமலர் என்ன வித்தையெல்லாம் செய்யுமோ.! கருணாகரன் அசையாமல்
நின்றான். புருவங்ககளை உயர்த்தி விழிகளை உருட்டி காமமாகப் பார்க்க அவன் ஆசை அதிகமானது.
முன் தோலை
மெல்ல சுருட்டினாள். கருஞ்சிவப்பாக பளபளத்த ஆணுறுப்பின் மொட்டுப்பகுதி உரித்த மலை வாழயைபோலிருந்தது.
சுருட்டி தோலை அழுத்திப்பிடித்து பெருவிரலால் உணர்ச்சி நாளத்தை மெல்ல அழுத்தித் தடவிக்கொண்டே
மொட்டினை அதரங்களில் கவ்விப்பிடித்தாள். நாளத்தில்
கொடுத்த அழுத்தமும் உதடுகள் தரும் இறுக்கமும் கருணாகரனை நிலைகுலைய வைத்தன. கஜக்கோலை
அளப்பது போல அங்குளம் அங்குளமாக வாய்க்குள் செலுத்தினாள். சிறிய வாய்க்குள் பாதிக்குமேல்
செல்ல முடியாமல் தொண்டைப்புறத்தில் முட்டியது.
பொறுக்க முடியாமல்
இழுத்து இடித்தான். என்ன அவசரம் என்பது போல விரல்களை இறுக்கி நிறுத்தினாள். உமிழ் நீர்
தேனாக வழிந்து கோலை ஊறவைத்தது. அவன் நிலையை உணர்ந்தவளாக வேகத்தை கூட்டி வாய் மதுனம்
செய்ய கருணாகரன் சுகத்தை சுத்தமாக அனுபவித்தான். கோலின் சுவை அவளுக்கு பிடித்துப்போக
வழியும் எச்சிலை சேர்த்து உறிந்து உறிந்து சூப்பினாள். இடையிடையில் மொட்டினைக் கடித்தும்,
உள் தொண்டையில் அழுத்தியும் அவனுக்கு அதீத சுகத்தைக் காட்டினாள்.
“ ஓஹ்ஹ்
.. குயிலு.. என்னை சொர்க்கத்துக்கே கொண்டு செல்கிறாய்.. “ வாய் திறந்து உளறினான். அதே
நேரத்தில் அவளின் யோணிக்குள்ளும் நீருற்று பெருக்கெடுத்து பெரும் அரிப்பினை ஏற்படுத்தியது.
“ படுங்க ராசா
“ என்றது, கருணாகரன் கட்டாந்தரையில் அவளைப் படுக்கவைத்து பூவுடலில் படர்ந்தான். அடங்காத
அவன் ஆணாயுதம் அவளின் பெண்மை குகைக்குள் விர்ரென்று நுழைந்தது. உள்ளதில் இருந்த ஆசைகள்
அனைத்தையும் ஒருங்கே திரட்டி அந்த மாவீரனை கட்டித்தழுவிக்கொள்ள, மிதமாகவும், வேகமாகவும்
மாறி மாறி அடுத்த ஒரு நாழிகை நேரம் கோலை எடுக்காமலேயே புணர்ந்தான்.
எத்தனை முறை
என்று தெரியாமலேயே அவளின் யோணி காட்டாற்று வெள்ளம் போல மடை திறந்து கொட்டிக்கொண்டிருந்தது.
“ ராசா.. உள்ளேயே
சுரந்துடாதீங்க “ அவள் எச்சரிக்கையுடன் சொன்னதும் கோலை உறுவி வேகமாக குலுக்கினான்.
ஆவல் அதிகமாகி அதரங்களால் கோலைச்சப்பி கொட்டிய சுடுகஞ்சியை முழுவதுமாக விழுங்கிச் சுவைத்தாள்.
அன்று உச்சி
வேளையிலும் அவர்களின் காம களியாட்டங்கள் தொடர்ந்தது. இரவு அவளின் தந்தை வந்தார். வைத்தியரிடம்
கிடைத்த தகவலில் நாகமலையில் ஏதோ சதி நடக்கிறதென்று மட்டும் அவனுக்கு விளங்கிற்று. அங்கே
நாகர்களை தவிர வேறு பலரும் இருப்பாதாக அவர் கூறினார். அது அம்பிகாதேவியின் படைப்பிரிவாகத்தான்
இருக்கவேண்டும் என்று திட்டவட்டமாக கருதினான். அந்த படை வெளியேறும் இடம் மட்டும் அவர்களுக்கும்
தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க நாகமலைக்குள்
செல்வதை தவிர வேறு வழியில்லை என்று தீர்மானித்தவன் காலையில் புறப்படுவதாக அறிவித்தான்.
தனது இடைவாளை
வந்தது முதல் காணாததால் அது பற்றி குயிலிடம் கேட்டான். அது தன்னிடம் இருப்பதாகச் சொல்லி
குடிசையின் மூலையிலிருந்து எடுத்து வந்தாள். பின்னர் ஒரு மண்பாண்டத்தை திறந்து அதிலிருந்து
அவனது சுருக்குப்பையை எடுக்கும் போது முத்திரைக்குழல்
ஒன்று கீழே விழுந்தது.
“ ராசா, உங்க
பையும் என்கிட்டே தான் இருக்கு. எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கங்க “ என்றாள்.
அதிலிருக்கும்
ஆபரனங்கள் விலை மதிப்பற்றவையானாலும் மலைவாசிகளுக்கு அதில் அத்தனை நாட்டம் இருக்கவில்லை.
தன் உயிரைக் காத்தவளுக்கு ஒரு ஆபரணத்தை பரிசாகத்தந்தான். அப்போதுதான் அந்த குழல் அவன்
கண்ணில் பட்டது.
அதை எடுத்து
முத்திரையை பிரித்த போது உள்ளே மெல்லிய பட்டுச்சீலையில் ஓர் வரைபடமிருந்தது. அது சாளுக்கியர்களின்
வரைபடம். அதை சற்று நேரம் ஆரய்ந்தவன் கண்கள் தீபமாக பளிச்சிட்டன. காஞ்சி அவன் கண் முன்னே
எழுந்தது.
சோழர்கள் காஞ்சியில்
காலடி வைக்கப்போகும் நாள் இத்தனை அருகில் வந்துவிட்டதை எண்ணி பூரித்தான். தான் மலைக்காட்டில்
கண்டெடுத்த ஒரு பொருள் அவனுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகப்பட்டுவிட்டதை எண்ணி குயிலும்
மகிழ்ச்சியடைந்தாள்.
ஒரு வழியாக
காஞ்சிக்கு வந்த வேலை சுபமாக முடிந்துவிட்ட திருப்தியில் மறுநாள் காலை காட்டுவழிகளை
தெரிந்துகொண்டு இருவரிடமும் விடைபெற்று புறப்பட்டான் கருணாகர தேவன்.
நாகமலைக்கு
நேர் எதிராக வடதிசையில் மலையைக் கடந்து அங்கிருந்து வேலூர் மார்க்கத்தில் செல்வதென்பது
கருணாகரனின் திட்டமாகும். வந்த காரியம் ஜெயமானதால் உற்சாகத்துடனேயே காட்டுப்பாதையில்
நடந்தான். வழியெங்கும் ரஞ்சனாவும் காஞ்சனாவும் உள்ளத்தில் மாறி மாறி தோன்றினார்கள்.
0 Comments:
Post a Comment
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!