... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-42


ருணாகரன் கண்விழித்த போது இருட்டிவிட்டிருந்தது. அதோடு மழையும் வலுவாக பெய்துகொண்டிருக்க குடிசைக்குள் அகல் விளக்கு வெளிச்சத்தில் குயிலு அமர்ந்திருந்தாள். குளித்திருப்பாள் போலும். வேறு ஆடைகளை அணிந்து, கூந்தலில் காட்டுமலர்களை செருகியிருந்தாள். கண்களில் கருமை தீட்டப்பட்டு மிகவும் கவர்ச்சியாக தெரிந்தாள். ஆண்களைக் கண்டுவிட்டால் பெண்கள் உடனே அலங்காரங்களை ஆரம்பித்து விடுகிறார்கள். காடாகிலும் நாடாகிலும் இதில் மட்டும் எல்லோரும் ஒருபோலத்தான்.

உடல் பழைய நிலைக்கு திரும்பியிருப்பதை உணர்ந்தான். இருவரும் எதுவும் பேசவில்லை. மீண்டும் சிறிது கஞ்சியை உண்ணக் கொடுத்துவிட்டு அவளும் குடித்தாள். அவன் சற்று நேரம் தின்னையில் அமர்ந்து மின்னல் ஒளியில் மழையை ரசித்தான். எங்கும் இருள் மயம். இப்படிப்பட்ட கானகத்தில் வாழ்க்கை நடத்தும் மலைவாசிகளை அவனால் வியந்துபார்க்காமல் இருக்க முடியவில்லை.

” உள்ளே வாருங்கள். சாரல் உடம்புக்கு நல்லதில்லை “ அவள் அழைத்தாள்.

குடிசையில் பழைய பாயும், ஒரு சீலைத்துணியும் போடப்பட்டிருந்தது. மேலும் பல அகல் விளக்குகளை கொளுத்தி பல இடங்களிலும் வைத்து அந்த இடத்தையே வெளிச்சக் காடாக்கியிருந்தாள். ’தனிமையில் தன்னுடன் படுக்க வேண்டும் என்பதற்காகவே வெளிச்சத்தை அதிகமாக்கியிருக்கிறாள். பகலில் அவள் தண்டைக் குலுக்கி விந்து வெளியேற்றியது வைத்தியத்தில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும்’ என்றே அவன் நினைத்தான். அதனால் எதுவும் பேசாமல் சென்று படுத்துக்கொண்டான்.

தட்டியைச் சார்த்திவிட்டு திரும்பியவள் அவனை குரூரமாகப்பார்த்தாள். அவன் கைகளை மடக்கி தலைக்கு கீழே முட்டாக வைத்துக்கொண்டு அவளை பார்த்தான். நாவினை பெரிதாக வெளியே நீட்டி மேலும் கீழும் அதரங்களை நக்கினாள். பொதுவாக பெண்கள் காம உணர்ச்சி தலைதூக்கும் போது மட்டுமே இப்படி செய்வார்கள். ஆனால் அவளின் பார்வையில் காமமிருப்பதாக இவனுக்கு தோன்றவில்லை.

இடமும் வலமுமாக இடையை அசைத்தாள். அவளின் மூச்சுக்காற்றில் வேகம் கூடுவதை உணர்ந்தான். மெல்ல மெல்ல அவளின் அசைவில் நாட்டியம் தெரிந்தது. ஆனால் கண்களுக்கு இன்பளிக்கும் நாட்டியமல்ல. நரபலி கொடுக்கும் போது மலைவாசிகள் இப்படித்தான் ஆடுவார்கள். அவன் மனதில் அச்சமில்லை. மாறாக வியப்பு மேலோங்கியது. இவள் என்னதான் செய்கிறாள் என்று அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

குயிலு கையையும் காலையும் நீட்டி குதித்து குதித்து நடனத்தை ஆரம்பித்தால். சேரநாட்டின் கதகளிபோல தெரிந்தது. அவன் பக்கம் குனிந்து இருகைகளையும் படரவிட்டு ஆட்டிகொண்டே தனங்களை குலுக்கினாள். ’இவளுக்கு பிசாசு ஏதும் பிடித்திருக்குமோ’ என்று கருணாகரன் சற்றே துனுக்குற்றான். ஆட்டம் சட்டென்று நின்றுவிட அவள் திரும்பி நின்றாள். முதலில் மேல் கச்சையும் அடுத்து இடைக்கச்சையும் அவிழ்ந்து நிலத்தில் வீழ்ந்துவிட முழு நிர்வாணமாக அவனுக்கு பின்புறத்தை காட்டிக்கொண்டிருந்தாள்.

காட்டுமலர்களுகென்று தனி அழகுண்டு. குயிலும் அதுபோலத்தான். தேக்கு மரத்தில் கடைந்தது போன்று கருத்த உடல் மிகவும் வாளிப்பாக இருந்தது. மலைக்குன்று போன்ற கொங்கைகளின் இருபுற எழிச்சிகளும் சரியாமல் நின்றிருந்தன. இடை சிறுத்து, முழுதாக திறந்துக்கிடக்கும் முதுகில் தண்டுவடப்பகுதிக்கு கீழே சற்று உள்வாங்கி, அதன் கீழே எழுந்து நிற்கும் இடண்டு குடங்களும் மாசுமருவில்லாமல் வழவழப்பாக இருந்தன.

அவள் இரு கைகளையும் தலைக்கு மேலே கட்டிக்கொண்டு பிட்டங்களை மலைநாட்டிய முறையிலே அசைத்துக்கொண்டே திரும்பினாள். காஞ்சியில் திகட்ட திகட்ட பெண்களை அனுபவித்தவனுக்கு காட்டில் கிடைத்த குயிலு மிகவும் வித்தியாசமாகவே தோன்றினாள். ஒட்டியவயிற்றின் கீழே யோணிப்பிரதேசம் முழுவதும் காடுபோல மயிர் மண்டிக்கிடந்தது.

அடித்துப் போட்ட இரையை கடித்து உண்ண வரும் புலியைப்போல கண்களை அகல விரித்துக்கொண்டு அவன் கால்களுக்கு இருபுறமும் கால்களை பரப்பியபடி நின்றாள். முன்னைவிட மூச்சுக்காற்றின் வேகம் அதிகமாக இரண்டு தங்களும் எழுந்து அமிழும் அழகே எவரையும் காமவெறி கொள்ளச்செய்யும். அவள் அப்படியே அவன் மீது பொத்தென்று விழுந்தாள். ஆனால் உடல் அவன் மீது விழவில்லை. இரண்டு கைகளையும் தரையில் ஊன்றிக்கொண்டு கால்நடையைப் போல நின்றாள்.

வேறு சமயமாக இருந்தால் அவன் தண்டு கொடியேற்றம் நடத்தியிருக்கும். ஆனால் இதுவும் பகலில் செய்தது போன்று பாம்புக்கடிக்கு வைத்தியமாக இருக்குமென்றே அவன் எண்ணியதால் தண்டு எழவில்லை.

அவள் முகமும் இவன் முகமும் அருகருகில் இருந்தன. காணாமல் போனதை தேடுவதை போல அவன் முகமெங்கும் கண்களை இங்குமங்கும் உருட்டிப் பார்த்தாள்.

“ என்ன செய்கிறாய் குயிலு “ என்றான்.

“ ஷ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் “ பேசக்கூடாது என்று சப்தத்தால் உணர்த்த அவன் வாயை மூடிக்கொண்டான்.

நாக்கை நீளமாக வெளியே நீட்டி விழிகளை நன்றாக திறந்தபடி அவனை நக்கினாள். பாம்பு மூச்சு விடுவது போல ‘ ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸ்’ என்று சப்தமிட்டுக்கொண்டே வேக வேகமாக கன்னம், நெற்றி, மூக்கு காதுமடல் என்று ஒவ்வொரு இடமாக நக்கினாள். நக்கும் போது அவள் உடல் சர்ப்பத்தைபோலவே நெளிய தனங்கள் இரண்டும் அவன் மார்பில் உரசி வெறியேற்றின. கீழிறிங்கி மார்புக் காம்புகளை நக்க நக்க இதுவரை சும்மா இருந்த தண்டு வீறுகொண்டு எழுந்தது.

ஆண்கள் சப்புவதைப் போல அவன் காம்புகளை இவள் சப்பினாள். கூடாரமடித்துக்கொண்டு வயிற்றில் உரசிய கோலை அவளும் உரசினாள். பின்னர் அவனது அக்குள் பகுதிக்குள் மூக்கை நுழைத்து மோப்பம் பிடித்தாள். அக்குள் மணம் அவளுக்கு பிடித்துப்போயிருக்க வேண்டும். பல முறை மூச்சை இழுத்து வாடையை அனுபவித்துவிட்டு அப்படியே பின்பக்கம் உடலை இழுத்துக்கொண்டு அவன் காலடிக்குச் சென்றாள். இத்தனைக்கும் அவளின் கரங்கள் அவன் மீது படவில்லை.

இடைக் கச்சையை அவிழ்த்து அவனையும் நிர்வாணமாக்கி, நெடுகி வளர்ந்த கோலாயுதத்தை வெறியோடு பார்த்தாள். அதை நாவினால் சர்ப்பம் தீண்டுவதை போலவே அங்குமிங்கும் தீண்டி தீண்டி நக்கினாள். அவளின் செயல்கள் எல்லாமே அவனுக்கு வினோதமாக தெரிந்ததால் அவளின் போக்கிலேயே விட்டுவிட்டான். வாய்க்குள் விடாமல் வெளிப்புறத்தையே அவள் நக்க கருணாகரன் இடையைத் தூக்கி வாயில் விட எத்தனித்தான்.

“ ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் … “ என்று நாகத்தை போலவே குரூரமாகச் சீறினாள்.

இடையை முன்பக்கம் நகர்த்தி யோணி முடிகளை தண்டின் மேல் உரசிவிட்டு கால்களை பரப்பி இடுப்புக்கு நேராக எழுந்து நின்று யோணியை விரித்தாள். விளக்கு வெளிச்சத்தில் கருத்த யோணியின் சிவந்த உட்புற இதழ்கள் காமநீரில் மின்னின. அதைக் கண்டதும் அவன் வாயில் உமிழ்நீர் சுரக்க ‘இது வைத்தியமில்லை. மலைவாசிகளின் கலவி முறை இப்படித்தான் இருக்கவேண்டும்’ என நினைத்தான்.

அவள் மெல்ல தண்டின் மீது யோணியை வைத்து அமர முயன்றாள். மொட்டினை பிளவில் பொருத்திக்கொள்ள அவளின் அழுத்தத்தில் தண்டு மெல்ல மெல்ல யோணியை விரித்த்துக்கொண்டு உள்ளே சென்றது.

“க்ஹ் க்ஹ் க்ஹ் க்ஹ் க்ஹ் க்ஹ் க்ஹ்” என்று வினோத ஒலியழுப்ப தண்டும் அதற்கேற்றவாறு அங்குலம் அங்குலமாக தேன்புழையில் இறங்கவே பொறுமையிழந்த கருணாகரன் பிட்டத்தை தூக்கி வேகமாக மேற்புறம் இடித்தான்.

அவள் சற்று தடுமாறி அவனை முறைத்தாள். தண்டு முழுவதும் இறுக்கமான புழைக்குள் நுழைந்துவிட்டது. அம்பிகாதேவியின் யோணியில் கண்ட இறுக்கத்தை இவளிடத்திலும் உணர்ந்தான். குயிலு ஆட்டுரலைப்போல மெல்ல இடையை அசைத்து அசைத்து தண்டினை ஆழ்துளைக்கு அனுப்பினாள். அவளை தொட முயன்ற அவனது கைகளை தட்டிவிட்டு தரையில் அழுத்தினாள். காமவெறி அவளின் கண்களில் தீப்பிளம்பாக ஜொலித்தது.

“ ஆஹ்ஹ்ஹ் .. குயிலு .. என்னை இம்சிக்காதே.. புணரு புணரு “ என்று இவன் புலம்பியதும் பிட்டங்களை தூக்கி இடிக்க ஆரம்பித்தாள். சில வினாடிகளிலேயே அவளின் வேகம் காட்டருவியைப் போல அதிகமானது.

“ யம்மே ஆய்யா .. யக்கு ம்மா.. அய்ய்யா யாயி யப்பு .. “ என்று ஏதேதோ உளறிக்கொண்டே குயிலு அதிவேகமாக அவனைப் புணர, தான் இதுவரை புணர்ந்த பெண்களில் இவளே வேகமானவள் என்று கருணாகரன் நினைத்தான். கட்டித்தழுவாமல், கைகளால் தொடாமல் முத்தமிடாமல், நாக்கையும் யோணியையும் மட்டுமே உரசவிட்டு புணருவதுதான் இவர்களின் வழக்கமா அல்லது இவள் மட்டும் தான் இப்படியா.! .. பலவாறு கேள்விகளை தனக்குள் கேட்டபடி அவன் அசையாமல் கிடந்தான்.

அவள் சற்று நேரத்திற்கெல்லாம் உச்சமெய்திவிட்டு யோணியை அசைக்காமலிருந்தாள். உடலில் வியர்வை ஆறாக ஓடியது. ஆனால் இவன் தண்டு கஞ்சியைக் கக்காமல் இருந்ததால் மீண்டும் குதித்து குதித்து புணர்ந்தாள். கருணாகரன் தண்டு அதற்கெல்லாம் மசியுமா. அரை நாழிகை குயிலு தன் பலம் முழுவதையும் திரட்டி புணர்ந்தும் அவன் செங்கோல் வளையவேயில்லை.

நேரம் ஆக ஆக, அவள் உடல் சோர்வடைந்தது. கண்ணிலும் நீர் துளிர்த்து தாரை தாரையாக வழிந்தும் யோணியை எடுக்காமல் மீண்டும் மீண்டும் புணர முயற்சித்தவளை கருணாகரன் தன் மேல் சாய்த்துக்கொண்டு இறுக தழுவினான். வேற்று ஆடவன் தழுவியதும் அவள் நடுங்கினாள்.

“ வேணாம் ராசா .. வேணாம் “ என்று விலக முயற்சித்தாலும் அவளால் அவனது அனைப்பிலிருந்து விடுபட முடியவில்லை.

மலைவாசிகளின் வழக்கப்படி ஆசைப்படும் யாரிடமும் அவர்கள் கலவி செய்யலாம். ஆனால் கட்டித்தழுவுதல் கணவனோடு மட்டுமே செய்யவேண்டும். பிற ஆடவர்களை இப்படித்தான் தொடாமலேயே புணருவார்கள். மேலும், ஒரு பெண் ஆடவனை புணரும்போது அவன் விந்தினை வெளியேற்றும் முன்பு யோணியை எடுக்ககூடாது. அப்படி எடுத்துவிட்டால் ஆடவனை திருப்தி செய்ய முடியாதவள் என்று அப்பெண்ணை குறை உள்ளவளாகவே அனைவரும் கருதுவார்கள்.

கருணாகரனை திருப்தி படுத்த முடியாததாலேயே குயிலு கலங்கிக்கொண்டிருக்கிறாள். அதே நேரம் கணவன் இறந்து பல வருடங்களுக்கு பிறகு இன்னொரு ஆடவன் அவளை கட்டித்தழுவியதால் அவளின் உணர்ச்சிகள் அலைபாய்ந்தன. இதை அவனிடம் சொன்னதும் கருணாகரனுக்கு அவள் மீது பரிவும் பச்சாதாபமும் ஏற்பட்டுவிட,

“ குயிலு கலங்காதே. உன்னிட எந்த குறையும் இல்லை “ என்றவன் அவளின் இடையை பிடித்து தூக்கியபடி யோணியை முழுவதும் வெளியே எடுக்காமல் தன் இடையைத்தூக்கி இடிக்க ஆரம்பித்தான். ஆணின் முழு ஸ்பரிசத்துடன் புணரப்படுவதால் குயிலு காமசுகத்தில் உருகினாள். அவளை முத்தமிட்டு இதழ்களை சுவைத்துக்கொண்டே வெகு வேகமாக புணர்ந்தான்.

விரைவாகவே அவன் உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் நேரம் அவள் இரண்டாம் முறையாக உச்சமடைந்து மதன நீரை வடித்தாள். அவனும் அவளைத் தொடர்ந்து தன் உயிர் நீரை புழைக்குள் வடித்துவிட தன்னை குறையற்றவளாக்கியவனை முத்தமிட்டு மகிழ்ந்தாள். அந்த இரவு முழுவதும் கருணாகரன் அவளை வித விதமாக புணர்ந்து புதுப் புது சுகங்களை காட்டினான். இரவு மூன்றாம் ஜாமம் முடியும் வரை இருவரும் திகட்ட திகட்ட இன்பத்தேனை பரஸ்பரம் பருகிவிட்டு கண்ணயர்ந்தார்கள்.

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!