... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

காம அஸ்திரங்கள்! பாகம்-40


ம்.. டம்.. டம்.. டமார ஒலி எங்கோ தூரத்தில் கேட்டது. கருணாகரன் மெல்ல கண்விழித்தான். பார்வை மங்களாகவே தெரிந்தது. தான் இருப்பது பூலோகமா அல்லது மேலோகமா என்று சந்தேகம் வர, கண்களை மூடி மீண்டும் திறந்தான். சில வினாடிகள் கழித்தே காட்சிகள் தெளிவாக தெரிந்தன. பனையோலை வேயப்பட்ட குடிசைக்குள் மண் தரையில் படுத்திருந்தான். சுற்றும் முற்றும் பார்க்க வாசலிலிருந்து ஒரு வயாதானவர் ஓடிவந்தார். அவரைப் பார்த்தால் சாமியார் போல நிரைத்த தாடியும் மீசையும் வைத்திருந்தார்.

“ ராசா. ராசா “ என்று அவர் அழைத்ததும் தான் இறக்கவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு கருணாகரன் எழ முயற்சித்தான். தலையில் பாறையை கட்டிவைத்தது போல கனமாக இருந்தது.

“ நான் . நான் எங்கிருக்கிறேன் “ என்று ஹீனக் குரலில் கேட்டான்.

“ காட்டுக்குள்ள என் குடிசையில் இருக்கீங்க ராசா. உங்களை பாம்பு கடிச்சிடுச்சி. சுள்ளி பொறுக்கப்போனப்ப என் பொண்ணுதான் பார்த்துட்டு வந்து சொன்னா. நாங்க ரெண்டு பேருமா சேர்ந்து தூக்கியாந்து வைத்தியம் செஞ்சோம் “ மலைத்தமிழில் பேசினார் முதியவர்.

“ என்னை சற்று தூக்கிவிடுங்கள் ஐயா.! நான் உட்கார வேண்டும் “ என்றதும் கைத்தாங்களாக உட்கார வைத்தார்.

அப்போது ஒரு பெண் உள்ளே வந்தாள். அவளுக்கு பருவம் முப்பதை தொட்டிருக்கலாம். காவியேறிய கந்தலாடையை மேல் கச்சையாக கட்டியிருந்தாள். இடையிலும் இன்னொரு கந்தல் அங்கங்களை மறைக்க முடியாமல் பல இடங்களில் கிழிந்திருந்தது. இவர்கள் மலைவாசிகளாக இருக்கவேண்டும் என்று நினைத்தான். வந்தவள் இவனையே உற்றுப்பார்த்தாள். பின்னர் குடிசையோரத்திலிருந்த மண்பாண்டத்தில் கேள்வரகு கஞ்சியை கொண்டுவந்து கொடுத்தாள்.

“ இத குடிங்க ராசா. ஆபத்து ஒன்னுமில்ல. பொழச்சிகிட்டீங்க “ அவள் முகம்மலரச் சொன்னாள்.
மறுபேச்சில்லாமல் கருணாகரன் கஞ்சியைக் குடித்ததும் சற்று வலு வந்தது. கூரையிலிருந்த துளைகளின் வழியே விழுந்த சூரிய கிரணங்களைக் கண்டவன் உச்சிவேளை நெருங்கிக்கொண்டிருப்பதை அறிந்தான்.

“ இன்னும் கொஞ்சம் கஞ்சி ஊத்தவா “ என்று அவள் பவ்யமாக கேட்டான். வேண்டாம் என்று தலையை மட்டும் ஆட்டினான்.

“ உன் பெயரென்ன பெண்ணே “  என்று வினவினான். குரலிலும் சற்று வலு வந்திருந்தது.

“ குயிலு “ அவள் குயிலின் குரலிலேயே சொன்னாள்.

“ தாயி, ராசாவை கவனிச்சிக்க. எல்லாரும் கிளம்பிட்டாய்ங்க. நான் போயிட்டு வெரசா வந்துடுறேன். உனக்கு சிவப்புச் சீலை வாங்கியாரட்டுமா.! “ என்று பெரியவர் கேட்டதும் அவள் சரியென்று தலையசைத்தாள்.

“ ராசா, தாயி உங்கள நல்லா பாத்துக்கும். “ என்றவர் ஒரு மூட்டையை தூக்கிக்கொண்டு வெளியேறினார். கருணாகரன் மெல்ல எழுந்தான்.

“ மூத்திரம் போனுமா “: என்று கூச்சமில்லாமல் கேட்டாள். ஆமென்று சொன்னதும் “ இப்புடி வாங்க “ என்று பின்புற தட்டியை திறந்துவிட்டு ஒரு பாத்திரத்தை வெளியே வைத்தாள். “ இதுல போங்க “ என்றதும் அவன் வேண்டாமென்றான்.

“ இதுல போங்க ராசா. விஷம் சுத்தமா முறிஞ்சிடுச்சான்னு பாக்கனும் “ என்று சொல்லிவிட்டு குடிசைக்குள் மீண்டாள். கருணாகரன் பாத்திரத்தில் சிறு நீரைக் கழித்தான். கோலின் முன் துளையில் தாங்கமுடியாத எரிச்சல். சிறுநீர் கருஞ்சிவப்பாக இருந்தது. அவன் முடித்ததும் சுருக்குப்பையிலிருந்து ஏதோ பொடியை எடுத்து அதில் துவினாள். சற்று நேரத்தில் சிறுநீர் இளமஞ்சளாக மாறிவிட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான் கருணாகரன்.

“ விஷம் சுத்தமா முறிஞ்சிடுச்சி ராசா. இனிமேல் பயமில்ல “ என்று  சொல்லிவிட்டு அந்த பொடியை மலைத்தேனில் குழைத்து அவனை அருந்தச்சொன்னாள்.

“ நீ மருத்துவச்சியா “

“ நானில்ல. அய்யன் தான் வைத்தியம் பாக்கும். எனக்கும் கொஞ்சம் தெரியும் “

அவள் அடுத்தவேளை உணவு தயாரிக்க அடுப்பை மூட்டினாள். அவனது மனம் ஓரளவு தெளிவு பெற்றதால் அடுத்த சிந்தனை அம்பிகாதேவியை நோக்கி பறந்தது. அவள் எங்கே சென்றிருப்பாள். எப்படி கண்டறிவது. ஒரு வேளை இவர்களிடம் ஏதேனும் தகவல் கிடைக்கலாம் “ என்று எண்ணி அவளை நோக்கினான். அவளும் ஓரவிழிகளால் இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ ஏன் அப்படி பார்க்கிறாய் பெண்ணே.! “

“ ஒன்னுமில்ல. பாம்பு கடிச்சி மறுநாள் வைத்தியம் பண்ணி பொழச்சவரை இப்பத்தான் பாக்குறேன். “ என்று விழிகள் விரியச் சொன்னாள்.

” நான் இங்கு வந்து எத்தனை நாளாகிறது “

“ இன்னையோட ரெண்டு நாள் ஆச்சி “

“ உன் தந்தை எப்போது வருவார் “

” ஊருக்குள்ள தேன் வியாபாரம் பண்ண போயிருக்கார். வர ரெண்டு நாளாகும். “ என்றாள்.

“ காஞ்சிக்கா “

“ ம்ஹூம். அங்கிட்டெல்லாம் போகமுடியாது. வடக்கால போயிருக்கு “

“ சரி, நான் புறப்படுகிறேன். “ அவன் எழுந்தான்.

“ இப்ப போகக்கூடாது ராசா. இன்னும் ரெண்டு நாள் மருந்து சாப்டுட்டுத்தான் போகனும். உங்களால இப்ப கொஞ்ச தூரம்போலும் நடக்க முடியாது. “ என்று அக்கரையுடன் சொன்னாள்.

அவள் சொல்வதும் சரிதான். இந்த நிலையில் காட்டைக்கடந்து அம்பிகாதேவியை தேடுவது நிச்சயம் முடியாத காரியம். மேலும் அவள் எங்கிருக்கிறாளோ.! இவர்களிடம் தகவல் கிடைக்குமாவென்று பார்க்கலாம். இல்லையேல் தஞ்சைக்கு புறப்பட வேண்டியதுதான்’ என்று தீர்மானித்துக்கொண்டு அமைதியானான்.

குந்த வைத்தபடி சமையல் வேலையை செய்துகொண்டிருந்தவளை மெல்ல ஆராய முற்பட்டான். உடல் கருப்பாக இருந்தாலும் கவர்ச்சியாக இருந்தாள். காதிலும் மூக்கிலும் வளையங்கள் போட்டிருந்தாள். விழிகள் பெருமீனின் கண்கள் போல பளபளப்பாக இருந்தது அவளின் கவர்ச்சிக்கு அழகு கூட்டியது. முக்கால் பாகத்துக்கு மேல் திறந்துகிடந்த தேகத்தில் மலைவாசிகளுக்கே உரித்தான உறுதியைக் கண்டான்.

கந்தலாடையால் சுமக்க முடியாத அளவுக்கு தனங்களின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. முட்டுக்காலை கூட மறைக்க முடியாத இடைச்சீலை இப்போது தொடை வரை ஏறிவிட்டதால் அவள் அசிரத்தையாக கால்களை பிரிக்கும் போது அதள பாதாளம் வரை பளிச்சிட கருணாகரனின் தண்டு லேசாக அசைந்தது.

“சீ. உயிரைக் காத்தவளை காமக்கண்ணோடு பார்க்கிறாயே.! பாதகனே.!’ உள்ளம் எச்சரித்ததால் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான். அவன் கண்டதை அவளும் கண்டாள். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தன் வேலையை சிரத்தையாக செய்துகொண்டிருந்தாள்.

“ குயிலு, ஏதோ டமாரம் அடிக்கும் சத்தம் கேட்டதே. அது என்ன? “

“ அதுவா ராசா. நாகராணி வந்துட்டு போனாகளா. அதான் நாகமலையில கொண்டாட்டம் நடக்குது “

நாகராணியா.! கருணாகரனுக்கு தூக்கிவாரிப்போட்டது. நாகரத்தினத்தை அணிந்து தன்னை நாகராணியாக காட்டிக்கொண்டிருக்கிறாள் சாளுக்கிய மகாராணி. அப்படியானால் ரகசிய படைகள் நாகர்களாக இருப்பார்களோ.! மலைவாசிகளை நாகராணி என்று நம்பவைக்கவும், தன் அடையாளங்களை மறைக்கவும்தான் அம்பிகாதேவி இரவில் செல்கிறாளோ.!

“ நான் கொண்டாட்டத்தை பார்க்க முடியுமா. நீ உதவி செய்வாயா “ என்றான்.

அவள் திகைத்தாள். “ அங்கெல்லாம் போகமுடியாதுங்க ராசா. வேற ஆளுங்களை பார்த்தா உடனே கொன்னுபோட்டுடுவாங்க. நாகனுங்க ரொம்ப பயங்கரமானவங்க “ அவள் கண்களில் அச்சம் தெரிந்தது.

” நீ நாகராணியை பார்த்திருக்கிறாயா? “

“ அவங்களை நேரா பார்த்தா கண்ணு பொட்டையாயிடும். அவங்களை சுத்தி சூரியன் மாதிரி வெளிச்சமாயிருக்கும். இங்கேருந்து ஒரு தடவ ராத்திரியில பார்த்தேன். வெளிச்சமா மலமேல போயிகிட்டிருந்துச்சி. அது நாகராணின்னு அய்யன் தான் சொன்னாரு “ ஆச்சரியமாக கதை சொன்னாள்.

“ நாகர்கள் அல்லாமல் இந்த பிரதேசத்தில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் “

“ இங்க மலைவாசிங்க நாங்க மட்டும் தான் இருக்கோம். எப்பவாச்சும் யாராவது குதிரையில் காட்டுக்குள்ள போவாங்க. நாகமலைக்குள்ள அது நடக்குது, இது நடக்குதுன்னு எங்க ஆளுங்க விதவிதமா கதை சொல்லுவாங்க. ஆனா யாரும் எதையும் நேரா பார்க்கலை. அங்க போக எல்லாருக்கும் பயம். அப்புடி போனவங்க யாரும் திரும்பி வந்ததேயில்ல. “ சலிப்போடு பதில் சொன்னாள்.

நாக மலை பள்ளத்தாக்குக்கு சென்றால் மட்டுமே தன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று நினைத்தவன் அதற்கு மேல் ஏதும் கேட்காமல் கண்களை மூடிக்கொண்டான். ஏதோ சந்தேகம் தோன்றியது.

“ நீங்கள் ஏன் காஞ்சிக்கு போவதில்லை “

” நாகராணி இங்க வர ஆரம்பிச்சி மூனு வருசம் தான் ஆகுது. அதுக்கு முன்னாடியெல்லாம் நாங்க காஞ்சிக்கு தெக்கு மல வழியா போயிட்டுருந்தோம். என் கண்ணாலத்துக்கு சீலை எடுக்க அய்யன் கூட நானும் போயிருக்கேன். ப்ச், நாகராணி வர ஆரம்பிச்சதும் ராணி சஞ்சாரிக்கிற இடம்னு சொல்லி நாகனுங்க அந்த மலைப்பக்கம் யாரையும் விடுறதில்லை. மீறி போனா நாகம் கடிச்சி செத்து போயிடுறாங்க. எங்க ஆளுங்க எல்லாரும் வடக்கு மலைப்பக்கம் கிராமத்துல போயிதான் தேன் வித்துட்டு சாமானெல்லாம் வாங்கியாறாங்க “ என்றாள்.

கருணாகரனுக்கு ஓரளவு தெளிவுகிடைத்துவிட்டது. நாகமலைக்குள் தான் ரகசிய படை இருக்கவேண்டும். அது எப்படி வெளியே வருகிறது. எந்த வழியாக தாக்குதலை நடத்தும் இதெல்லாம் தெரிந்தால் மட்டுமே இரு புற தாக்குதலை சமாளிக்க முடியும். இல்லையேல் எத்தனை முறை படையெடுத்தாலும் தோல்விதான் மிஞ்சும் என்று திட்டமாக நம்பினான்.

அவன் சிந்திப்பதை அவள் கண்கொட்டாமல் பார்த்தாள். வேலை முடிந்து எழுந்தவள் உடல் நன்றாக வியர்த்திருந்தது. இடையோரமும், கொங்கைகளுக்கு நடுவிலேயும் வியர்வை கோடாக வழிவதை பார்த்த கருணாகரனின் உணர்ச்சிகள் அலைபாய ஆரம்பித்தன. மெல்ல எழுந்தான்.

“ இங்கிருந்து நாகமலையை பார்க்கமுடியுமா “ என்று கேட்டான்.

“ ம் பார்க்கலாம். வாங்க “ அவனை கைத்தாங்களாக குடிசையின் பின்புறம் அழைத்துச்சென்றாள். அவர்கள் வசித்த இடம் மலைச்சரிவு. தூரத்தில் அங்கும் இங்குமாக பல குடிசைகள் தெரிந்தன. உச்சி வேளையிலும் சில்லென்ற காற்று பட்டதும் அவனுடல் சிலிர்த்தது. திட்டமாக நிற்க முடிந்தாலும் அவன் கையை தன் தோளில் தூக்கிப்போடு அவள் தாங்கிக்கொண்டு நின்றாள்.

” அங்காப்புல உயரமா ஒரு மலையுச்சி தெரியுதில்ல. அதான் நாகமலை. அதுக்கு அந்தப்பக்கம் தான் அவங்க இருக்காங்க. “

மலைவாசிகளுக்கே உரித்தான வாடையுடன் வியர்வையும் கலந்து ஒருவித மயக்க வாடை வீச, தோளில் விழுந்த கை அவளின் வலது கொங்கையில் உரசிக்கொண்டிருந்தது. அவள் உயரம் குறைவாகவே இருந்ததால் மேல்கச்சை சற்றே நழுவி கொங்கைகள் பாதிக்குமேல் அப்பட்டமாக தெரிந்தன.

மணமானவளை காமக் கண்கொண்டு பார்ப்பது அவனுக்கு இழிவாக தோன்றியதால் இயன்ற அளவு தவிர்க்கவே முயன்றான். அவளோ தன் இடது கொங்கையை அவன் உடலுடன் முடிந்தவரை அழுத்திக்கொண்டிருந்தாள். அவன் நாகமலையை எட்டிய தூரம் வரை பார்த்தான். எங்கும் பச்சை பசேலென்ற காட்டுமரங்களைத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. அருகிலிருந்த காட்டு மலர் அவன் இந்திரியங்களை மிகவும் இம்சித்தாள்.

“ குயிலு. உன் கணவன் எங்கே “ என்று கேட்டான்.

“ அவரு செத்து போயி எட்டு வருசமாச்சி ராசா. கல்யாணம் கட்டி மூனாவது வருசம் கருநாகம் கடிச்சி செத்துப்போயிட்டாரு. எனக்கு புள்ள குட்டி ஒன்னும் இல்ல. அய்யனும் நானும் தான் இருக்கோம் “ என்றாள்.

அவள் குரலில் சோகமில்லை. மாறாக அளவுக்கு மிஞ்சிய ஏக்கமும் தாபமும் இருப்பதை அவன் உணர்ந்துகொண்டான். அதனால் ஏற்பட்ட பரிவில் அவன் கை அனிச்சையாக வலது கொங்கையை மெல்ல வருடியது. கண்டது முதலே அவன் கட்டுலில் வசப்பட்டு போயிருந்த அந்த காட்டுமலரும் காம உணர்ச்சிகளால் துவள ஆரம்பித்தாள்.

கொங்கைகள் இரண்டும் விம்ம காம்புகள் கச்சையை துளைத்தன. விரலில் தட்டுப்பட்ட காம்பின் எழுச்சியை வீணையின் நரம்பை போல மீட்டினான். கைம்பெண்ணின் தனிமையை சாதகமாக்கி கொள்கிறோம் என்று உள்ளம் தடுத்தாலும், ’அவளுக்கும் தேவைதானே.! இதிலே என்ன தவறு’ என்று சமாதானமும் சொல்லிக்கொண்டான். அவளோ அவன் தொட்டதால் ஏற்பட்ட உணர்ச்சியில் குறுகி இடது கொங்கையை மேலும் அழுத்தி, கழுத்தில் முகம் புதைத்தாள்.

குயிலின் விரல்கள் அவனது மார்பில் சுருண்டுகிடக்கும் ரோமங்களில் மேய்ந்தன. அவனும் கட்டுப்பாடுகளை இழந்தவனாக கொங்கையை நன்றாகப்பற்றி பிசைந்தான்.

“ ஆஆஹ்ஹ்ஹ் யம்மோவ்வ்.. “ முனகிக்கொண்டே அவனது அடி வயிற்றை தடவி மெல்ல தோலாயுதத்தை பிடித்தாள். இத்தனை வேகத்தில் அவள் தண்டுவரை சென்றுவிட்டதால் காம மோகம் அதிகம் உடையவள் என்று நினைத்தவன் மேல்கச்சையை இழுத்துவிட்டு குத்திட்டு நிற்கும் மாங்கனியை கொத்தாக பிடித்தான்.

அவளும் சளைக்காமல் அவனது இடைக்கச்சையை முழுவதுமாக அவிழ்த்துவிட்டு ஒரு கையால் அவன் பிட்டங்களை தடவிக்கொண்டே மறு கையால் தண்டை பிடித்து இறுக்கி தோலை பின்னுக்குத்தள்ளினாள். கோலாயுதம் நல்ல விறைப்புக்குள்ளானதும் அளவுக்கு அதிகமாக சூடாக இருப்பதை அவன் உணர்ந்தாலும் அதைப்பற்றி யோசிக்காமல் அவளது இடையை அழுத்தித் தடவி பின்புற மேடுகளைத் தொட்டான்.

இத்தனைக்கு அவள் முகத்தை கழுத்திலேயே அழுத்திக்கொண்டு தண்டின் மொட்டுக்கு கீழேயிருக்கும் உணர்ச்சி நரம்பை பெருவிரலால் வித்தியாசமான முறையில் அழுத்தி தேய்த்தாள். சில வினாடிகளுக்குள்ளாகவே தண்டின் உஷ்ணம் கட்டுக்கடங்காமல் போனது. எப்படியாவது விந்தை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணமே அவனுக்குள் அதிகமானதால் பிசைந்துகொண்டிருந்த கொங்கையை விட்டுவிட்டு “ ஆஹ்ஹ்ஹ்ஹ் ஆஹ்ஹ்ஹ்ஹ் “ வென்று முனகினான்.

அவள் பிடியை இறுக்கினாள். ஒரு கையால் தோலைச் சுருட்டி அடிப்பக்கம் அழுத்திக்கொண்டே இன்னொரு கையால் மொட்டின் நுனியை இறுக்கி வேகமாக குலுக்கினாள்.  கருணாகரனுக்கு தண்டில் அதீத எரிச்சல் எடுத்தது. அவளைப்பற்றி இறுக்கினான். இத்தனை விரைவில் தனக்கு விந்து வெளியேறுமா என்று அவன் நம்பவேமுடியாத நிலையில் தண்டு வெடிக்க தயாரானாது. அதே நேரத்தில் உள்ளிருந்து விந்து நாளத்தின் வழியே சரளைக்கற்கள் வெளியேறுவதைப்போல தாங்கமுடியாத வலியும் ஏற்பட்டது.

கன்னி கழியும் சிறுபெண்ணைப் போல பல்லைக் கடித்துக்கொண்டு பிருஷ்டங்களை சுருக்கி விந்தை வெளியேற்ற பெருமுயற்சி செய்ய .. நாளத்தை கிழித்துக்கொண்டு வருவது போல கருப்பும் வெளுப்பும் கலந்த வண்னத்தில் இறுகிப்போன நிலையில் விந்துக்குழம்பு வெளியேறியது. “ அம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ “ வென கருணாகரன் அலறியேவிட்டான்.

அவளும் விடாமல் மீண்டும் மீண்டும் குலுக்கி கடைசி சொட்டுவரை வடிக்கவைத்தாள். கருணாகரனுக்கு தலை சுற்றியது. அவளது கச்சையும் அவிழ்ந்துவிட்டதால் மேல்பாகத்தை  நிர்வாணமாகவே இருக்கவிட்டு அவனை கைத்தாங்கலாக உள்ளே அழைத்துச்சென்று படுக்க வைத்தாள். அவனால் கண்ணை திறக்க முடியவில்லை. ஒரு பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து தண்டை பிடித்து அதிலே நனைத்ததும் சற்று ஆசுவாசமானான். கச்சையைக் கட்டிக்கொண்டு அவனது ஆடையையும் கொண்டு வந்து கட்டிவிட்டாள்.

அவன் கொஞ்சம் கொஞ்சமாக சுய நிலைக்கு திரும்ப, சமைத்த கஞ்சியை பருகக்கொடுத்தாள். அதன் பின்னர் மருந்தை உண்டுவிட்டு அவன் அப்படியே உறங்கிப்போனான்.

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!