... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

மன்மத வாசல் - பாகம் 3


காமினியின் அந்தப்புரம்!


ச்சார்யரின் கோட்டையாற்று மர்ம மாளிகையில், கரிகாலனுக்கு நடந்தது போல் யாரோ ஒருவனுக்கு நடந்த பூஜையில் தனது பத்தொன்பதாவது வயதிலேயே புண்டை கிழிந்து சில காலம் அங்கேயே இருந்து பலவகையான காம களியாட்டங்களை கற்றுச் சுவைத்த காமினி, ஆச்சார்யரின் ஆசியின் பேரில் மன்மதவாசலில் பணிக்கமர்ந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த இடைப் பட்ட காலத்தில் அவளின் புண்டைச் சேவையிலும், சுன்னி சுவைப்பதில் அவள் காட்டிய அதீத திறமையின் காரனமாகவும், சேர மன்னன் அவளை மன்மத வாசலில் பணிமக்கள் தலைவியாக்கினான். அங்கு ராணிகள் எவரும் வசிப்பதில்லை என்பதால், மன்மத வாசலில் அரசன் வந்து போகும் காலங்கள் போக, அவள் வைத்தது தான் சட்டமாக இருந்தது. உக்கிரக் கோட்டையின் காவல் தலைவன் கூட, இவள் இஷ்டத்துக்கு மாறாக நடப்பதில்லை

மன்மத வாசலில், பனிக்கமர்ந்த காலம் முதல், அங்கே வரும் ராஜ பிரதானிகளையும், படைத்தலைவர்களையும் தன் புண்டைமேட்டில் விழவைத்து, அதுபோக அரிப்பெடுக்கும் நேரங்களிலெல்லாம் கிடைக்கும் வீர்ர்களையும், பணிப்பெண்களையும் தன் காம இச்சைக்கு பயன்படுத்திக் கொண்ட காமினி, ஒரு சிறிய மகா ராணி போல் அங்கு வாழ்ந்து வந்தாள். அப்படி இருந்த போதிலும், ஆச்சார்யரின் வார்த்தைகளை மட்டும் அவள் எப்போதும் மீறுவதில்லை. அப்படி மீறினான்ல், தனது பணி போகும் என்ற காரணம் மட்டுமல்லாமல், துஷ்ட தேவதைகளையும், சாத்தன்களையும் ஏவி அவர் தன்னை கொன்று விடக் கூட முடியும் என்ற பயம் அவளுக்கு எப்போதும் இருந்தது.

இப்படிப்பட்ட காமினியை ஆச்சார்யரின் உத்தரவின் பேரில் கான வந்த கரிகாலன் ஊர்வசியின் உதவி கொண்டு மன்மத வாசல் பணிமக்கள் விடுதியில் நுழைந்து, அவளையும் அங்கு ஆசை தீர புணர்ந்து விட்டு அந்த அறைக்குள் மல்லார்ந்து கிடந்தான். அவள் சேலை மீது அவன் கிடக்க, அவன் இடுப்புத் துனியை தன் மீது போர்த்திக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்து, மார்பு ரோமங்களை வருடியபடி கிடந்த ஊர்வசியிடம், “போன காரியம் முடிந்ததா? காமினியை நான் எப்போது சந்திக்கலாம்?” என்று மெல்ல வினவினான் கரிகாலன்.

தலைவியைக் கண்டு காரியங்களை தெரியப் படுத்திவிட்டேன். அவர்கள் தங்களை நாளை உச்சி வேளைக்கு சந்திப்பதாகச் சொன்னார்கள்என்று கிசு கிசுத்தக் குரலில் சொன்னாள்

அது வரை நான் என்ன செய்வது. இங்கேயே தான் இருக்க வேண்டுமா?” என்று அவள் முலைக்க காம்புகளை மெல்ல உருட்டியபடியே கேட்டான்.

ஏன், இந்த இடம் உங்களுக்குப் பிடிக்க வில்லையா. இங்கு தான் எல்லாம் இருக்கிறதே?” என்று குறும்புத்தனமாக கேட்டாள். அவள் கைகள் அவன் மார்பு ரோமத்திலிருந்து மெல்ல கீழே சென்று அடி வயிற்றைத் தடவியது.

ம்ம்ம்..ம்ம்ம் சரிதான், இங்கு எல்லாமே கிடைக்கும். ஆனால் நாளை வரை இன்னும் யார் யார் வருவார்களோ?” என்று சொல்லிக் கொண்டே அவள் காம்பை நசுக்கி உருட்டினான்.

ம்ம்ம்ம்.. ஸ்ஸ்ஸ்ஸ் ஹாஆஆஎன்று கொஞ்சிய ஊர்வசி, கையை கீழே இறக்கி அவன் சுன்னியை மெல்ல பற்றினாள். ”இனிமேல் யாரும் இங்கு வர மாட்டார்கள். நாளை வரை நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். நான் போகும் போது வெளியே பூட்டிவிட்டு செல்வேன்: என்று சொல்லிக் கொண்டே அவன் சுன்னியை மெல்ல வருடி, முன் தோலை பின்னுக்குத் தள்ளி விரலால் சுன்னிமுனையில் மெல்லத் தடவ, அவன் அவள் முலையைக் கசக்கிக் கொண்டே அவள் மீது புரண்டான். கரிகாலன் சுன்னி மீண்டும் விசுவரூபம் எடுக்க, அவளை தரையில் படுக்க வைத்து முரட்டுத்தனமாக ஒரு நாழிகை நேரம் விடாமல் குத்தினான்.

ஊர்வசி, அவள் வாழ் நாளில் இப்படி ஒருவன் புணர்ந்தது இல்லை இனிப் புணரப் போவதும் இல்லை என்பதை உணர்ந்து, குண்டியை தூக்கிக் கொடுத்தும், முத்தமழை பொழிந்தும் அவனை சந்தோசப் படுத்தி, அவன் புண்டையை நிரப்புவதற்குள், மூன்று முறை உச்சம் அடைந்தாள். பொழுது விடிய இரண்டு நாழிகை நேரமே இருக்க, உடல் மிகவும் தளர்ந்து போய் ஊர்வசி மெல்ல எழுந்து ஆடைகளை அணிந்து கொண்டு, நான் செல்கிறேன், இல்லையென்றால் மற்ற பணிப்பெண்கள் தேடுவார்கள். தாங்கள் நிம்மதியாக உறங்குங்கள், என்று சொல்லிவிட்டு, பந்தத்தை அனைத்துவிட்டு, வெளியே கதவை பூட்டிவிட்டுச் சென்றாள்.

உறக்கம் கண்னைச் சுற்ற கரிகாலனும் அங்கேயே உறங்கிப் போனான். பொழுது விடிந்து இரண்டு நாழிகைக்குப் பிறகே கண் விழித்த கரிகாலன், ஊர்வசியின் வரவை எதிர் பார்த்துக் காத்திருந்தான். சற்று நேரத்தில் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, கரிகாலன் சிலைக்குப் பின்னாள் மறைந்தான். ஊர்வசி கதவைச் சாத்திவிட்டு அவனருகில் வந்தாள். குளித்து முடித்து புது மலர் போல வெள்ளை நிறச் சீலையை அணிந்து, சற்று அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சி காட்டினாள்

கரிகாலனைப் பார்த்ததுமே முலைக் காம்புகள் விறைத்துக் கொள்ள, மெல்லிய வென்பட்டு கச்சையில் அவனைப் பார்த்து முறைத்தது. இதையெல்லாம் கரிகாலன் கவனித்ததாகவே தெரியவில்லை

சரி அடுத்து என்ன செய்யவேண்டும்என்று காரியத்தில் இறங்கினான்.

"ம்ம்ம்ம்ம்ம் என்ன அதற்குள் நான் கசந்துவிட்டேனா?” என்று பொய் கோபத்துடன் கேட்டாள் ஊர்வசி
அப்படி இல்லை பெண்ணே! எல்லாவற்றையும் விட கடைமை என்று ஒன்று இருக்கிறது. அதை முதலில் பார்க்க வேண்டும்என்று அவள் கேசங்களை கோதியபடி சொன்னான்.

நானும் கடைமையைச் செய்யத்தான் வந்திருக்கிறேன்என்று சொல்லி அவன் கண்ணத்தோடு அவள் கண்ணத்தை இழைத்துக் கொண்டே அருகில் இருந்த சிற்பத்தின் இடது முலையைப் பிடித்து மெல்ல திருகினாள். கடகட வென்ற சத்தத்துடன் அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திற்குப் பின்னால் சுவர் மெல்ல நகர, அதன் கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. இது மன்மதவாசலுக்கு செல்லும் வழியாகத்தான் இருக்கும் என்று கரிகாலன் உறுதி செய்துகொள்ள, வாருங்கள் போகலாம் என்று அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டு படிகள் வழியாக இறங்கினாள்

இருவரும் பாதாள வழிக்குள் முழுவதுமாக இறங்க, அங்கே இருந்த விசையைத் திருகி வழியை பழையபடி அடைத்துவிட்டு, கையில் கொண்டு வந்திருந்த பந்த வெளிச்சத்தில் இருவரும் உள்ளே நடந்தார்கள்.

இந்த வழி இருப்பது உனக்கு முன்பே தெரியுமா?”என்று வினவினான் கரிகாலன்.

இல்லை, எனக்கு இப்போதுதான் தலைவி இந்த ரகசியத்தைச் சொல்லி, இதன் வழியாக உங்களை அழைத்து வரச் சொன்னார்கள்என்றாள் ஊர்வசி. அரைக் காத தூரம் சென்ற அந்த சுரங்க பாதை, மிகவும் குறுகலாகவும், சற்று கரடு முரடாகவுமே இருந்தது.

பின்பு மீண்டும் படிக்கட்டுகள் மேலே செல்ல, விசையைத் திருப்பி வழியைத்திறந்தாள். அவர்கள் சென்றடைந்த இடம், குளியல் அறைபோல் இருக்க, சுகந்த பொடிகளின் வாசனையும் தரையின் ஈரமும் சற்று முன் யாரோ குளித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை கரிகாலனுக்கு உணர்த்த, “இது யாருடைய குளியல் அறைஎன்று கேட்டான்

இது காமினி தேவியின் குளியல் அறைஎன்று காமக் குரலில் சொன்ன ஊர்வசி, குளியல் அறையைத் தாண்டி உள்ளே நுழைய, அது அரசியின் அந்தப்புர அறையைப் போல விசாலமாகவும், விலைமதிப்புள்ள தங்க, வைர அலங்காரங்களும் உடையதாக இருந்தது. அங்கிருந்த மஞ்சம் தங்க வேலைப் பாடுகளுடன் ஜொலித்தது. ஒரு வேளை இளவரசியை இங்கு தான் அடைத்து வைத்திருப்பார்களோ என்று கூட எண்ணினான் கரிகாலன். சுவர்களிலும், விதானத்திலும் பலவிதமான காம உறவுச் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன.

அந்த அறையை சுற்றும் முற்றும் கரிகாலன் பார்த்துக் கொண்டிருக்க, அருகில் இருந்த சிறு அறைக்குள்ளிலிருந்து கையில் புதிய ஆடைகளுடன் வந்தாள் ஊர்வசி.

வீரரே! தாங்கள் சென்று ஸ்னானம் மற்ற வேலைகளையும் அந்தக் குளியல் அறையில் முடித்துவிட்டு இந்த ஆடைகளை அணிந்து கொண்டு காத்திருங்கள். நான் சென்று தலைவியை அழைத்து வருகிறேன்என்று சொல்லிவிட்டு அறையைச் சாத்தி விட்டு சென்றாள்
கரிகாலன் குளித்து முடித்து, புத்தாடை அணிந்து அறையில் இருந்த கனிவகைகளை உண்டு பசியாறி, மஞ்சத்தில் சாய்ந்தான். ஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு கதவு திறக்கும் ஓசை கேட்டது. வாசலில் முப்பது வயதுக்கு மேல் அளவிட முடியாத கட்டழகி ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்

நீல நிறச் சீலையும், கச்சையும் கட்டியிருக்க, தோளிலிருந்து என்னேரமும் நழுவி விடும் நிலையில் சீலை தொக்கியிருந்தது. கச்சைக்குள் அடங்கா முலைகள் லேசாக சரிந்து இருந்தாலும், பருமன் காரணமாக கச்சையின் மேல் பாகத்தில் பாதிக்கு மேல் திமிறிக் கொண்டிருந்தது. சீலை அவளின் இரண்டு முலைகளுக்கும் நடுவில் இருந்த பள்ளத்தில் மட்டும் படர்ந்திருக்க, கச்சைக்கு கீழே லேசாக சரிந்த அடி வயிறும், நன்கு மடிந்த ஒற்றை மடிப்புடன் இடையும் மினு மினுத்தன. சீலை நெகிழிந்து கிடந்ததால் ஏற்பட்ட இடைவெளியில் தொப்புள் பகுதி பளிச்சிட, ஆழமான தொப்புள் குழி அவளின் அழகுக்கு அழகு சேர்த்தது
சீலையின் மென்மை காரணம் அவளின் தொடையின் வாளிப்பு நன்றாக புலப்பட்டது கரிகாலனுக்கு. அவளின் அலங்காரமும், அவள் கண்களில் தெரிந்த காம விரகமும், இதழ்களில் சதா ஒட்டிக் கொண்டிருந்த காம நகையும் இவள் தான் காமினி என்பதை சொல்லாமலே புரிந்து கொண்ட கரிகாலன், மஞ்சத்தில் சாய்ந்த படியே அவளை நோக்கி புன்முறுவல் செய்தான்.

இடுப்பு வஸ்திரம் மட்டும் அணிந்து, திறந்த மார்புடன், சீராக வெட்டிய குழல்கள் காதோரம் உரசிக் கொண்டிருக்க, விலகியிருந்த இடுப்பு வஸ்திரத்தின் இடையில் தெரிந்த அவனது உறுதியான கால்களையும், காம தேவதையைக் கண்டும் அதை பெரிதும் லட்சியம் செய்யாமல் இருந்த அவனது கூரிய பார்வையும், சேர நாட்டின் ராஜ பிரதானிகள், பெரும் செல்வந்தர்கள், வீரர்கள் முதல் சேர மன்னன் வரை புண்டையைக் காட்டி பிரசித்திப் பெற்ற காமினி தேவிக்கே மனதில் காம சபலம் தட்டியது. இப்படி ஒரு மாவீரனை இது வரைக் கண்டதில்லையோ என்ற எண்ணமும் அவள் மனதில் தோன்ற, மஞ்சத்தை நோக்கி இடைகள் தள தளக்க முலைகள் குலுங்க நடந்து வந்தாள்

அவளைப் பின்பற்றி உள்ளே வந்த ஊர்வசி, சப்தமில்லாமல் கதவைச் சாத்தி தாளிட்டு அருகில் இருந்த சிறிய அறைக்குள் நுழைந்தாள்


காமினி மெல்ல வந்து கரிகாலன் அருகில் அமர்ந்தாள். அவளின் மீது வீசிய சுகந்த பொடிகளின் வாசனையும், கண்ணுக்கு சில அடி தொலைவில் தன்னைப் பார்த்து முறைத்த முலைகளையும் கண்ட கரிகாலன், மஞ்சத்தில் நிமிர்ந்து அம்ர்ந்து, அவள் கண்களுடன் தன் கண்களைக் கலந்தான்.

வீரரே! தங்களுக்கு மன்மத வாசலில் எந்த சௌகரியக் குறைவும் இல்லையே?” என்று அவன் அருகில் அவள் முகத்தை நெருக்கமாக்கிக் கேட்டாள்.

ஒரு குறையும் இல்லை காமினி தேவி அவர்களேஎன்றான் கரிகாலன்.

ஆச்சார்யரின் ஓலை கிடைத்தது. அதில் அவருடைய உத்தரவும் திடமாக இருந்தது. நேற்று இரவு தான் இங்கு தங்கியிருந்த பிரதம மந்திரி, தலைநகரம் திரும்பிச் சென்றார். அதனால் தான் உங்களை நேற்று இரவே இங்கு அழைக்க முடியவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும்என்று தலை தாழ்த்திச் சொன்னாள்

அவள் தலையை தாழத்தவும் அவளின் தோளில் கிடந்த சேலை நழுவி விழ, கச்சையின் அழுத்தத்தில் பிதுங்கி இருந்த முலைகளின் இடையில் இருந்த பள்ளத்தாக்கும், அங்கெ செழித்திருந்த முலைகளின் உள் பிரதேசமும் கரிகாலனுக்கு விருந்தானது. நழுவிய சீலையை எந்த அவசரமும் இல்லாமல் மெல்ல திரும்ப எடுத்து இட்டுக் கொண்ட காமினி, “இன்று இரவு இரண்டாம் சாமம் கழித்து, தங்களை சோழ இளவரசி இருக்கும் அறைக்குள் சேர்த்துவிடுவேன், அங்கிருக்கும் ரகசிய வழி மூலம் நீங்கள் இளவரசியுடன் தப்பவேண்டியது. அதன் பிறகு இளவரசியை சோழ நாடு சேர்ப்பது உங்கள் பொறுப்பு. இது தான் எனக்கு ஆச்சார்யர் இட்டிருக்கும் உத்தரவு.” என்றாள்.

அந்த வழி எங்கே செல்கிறது? அதில் காவல் ஏதும் இருக்காதா? அப்படி ஒரு ரகசிய வழி இருக்கும் பட்சத்தில் நான் மன்மத வாசலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லையே. அந்த வழி மூலமாகவே உள்ளே சென்று இளவரசியைக் கொண்டு போயிருக்க முடியுமே? என்று பல் கேள்விகள் மனதில் எழ, அவன் சிந்தனை வயப் பட்டான்.

கரிகாலரே! உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது என்பது எனக்குத் தெரியும். அதையும் நான் விளக்கி விடுகிறேன். இங்கிருக்கும் ரகசிய வழி மட்டுமே ஆச்சார்யருக்குத் தெரியும். ஆனால், அது என்கே சென்று முடிவடைகிறது என்பது அவருக்குத் தெரியாது. அந்த மர்மம். சேர மன்னருக்கு மட்டுமே தெரியும். மேலும் அந்த ரகசிய வழியில் சதா காவல் உண்டு என்பது ஆச்சார்யருக்குத் தெரிந்திருக்கிறது. இரவில் முதல் ஜாமம் முடியும் போது காவல் மாறும். காவல் வீரர்கள் யார், எந்த வழியாக வந்து போகிறார்கள் என்பதெல்லாம் இன்னும் மர்மம் தான். அந்த இடத்திற்கு, பிடாரிச்சாத்தன் காவல் இருப்பதால், ஆச்சார்யரின் மந்திர சக்தி மூலம் அந்த வழியைக் காண முடியவில்லை. இருப்பினும், காவல் பலம் சற்று அதிகம் தான் என்று ஆச்சார்யர் நினைக்கிறார்.” ஆகவே, உங்களுடைய வீரமும், சம்யோசித புத்தியும் கொண்டு தான் ரகசிய வழியை நீங்கள் கடந்து போகவேண்டும். இப்படி அவர் சோழமன்னரிடம் சொல்லித்தான், சோழ நாட்டிலிருந்து உங்களைத் தெரிவு செய்து அனுப்பியிருக்கிறார்கள்.” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் காமினி தேவி

அவள் சொன்ன விசயங்களை காதில் வாங்கிக் கொண்ட கரிகாலன், அது பற்றிய சிந்தனையில் இறங்கினான். அவன் செயலைக் கண்டு வியந்தாள் காமினி. அவள் முன்னால் அமர்ந்திருக்கும் போது, வெளியே படையெடுப்பே நடந்தாலும், அவளை ருசி பார்ப்பதையே முதல் வேலையாகக் கொண்ட ஆண்களிடையே, இவ்வளவு அருகில் இருக்கும் மாங்கனிகளை சற்றும் சட்டை செய்யாமல், கடமையைப் பற்றி சிந்தித்த அந்தச் சோழ வீரனை நினைத்து பெருமிதம் அடைந்தாள். இப்படிப் பட்ட ஒருவனின் சுன்னி தன் புண்டைக்குள் போகவில்லையென்றால் தான் பெண்ணாகப் பிறந்ததற்கு அர்த்தமேயில்லை என்று நினைத்த காமினி தேவியின் கண்களில் காமம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

கரிகாலரே! இப்போது எதைப் பற்றியும் சிந்திப்பதால் பயன் ஒன்றும் இல்லை. நீங்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். இரவு இரண்டாம் ஜாமம் வரைக் காத்திருப்பதுஎன்று காம முறுவலுடன் சொன்னாள் காமினி.

அது வரை நான் எங்கே மறைந்திருப்பது?” என்று கேட்டான் கரிகாலன்.

மறைந்திருக்க அவசியம் ஒன்றும் இல்லை வீரரே! இது காமினியின் அந்தப்புரம் இங்கு நானறியாமல் காற்று கூட நுழைய முடியாது. ஏன், சேர மன்னர் ரவி வர்மர் கூட இங்கு வரமாட்டார். அதனால், இரவு வரை நீங்கள் காமினியின் விருந்தினராக, உண்டுகளித்து மகிழ்ந்து செல்லுங்கள்என்றாள்

ஒரு முறை காமினியின் அந்தப் புரத்தில் வந்தவர்கள், அவர்கள் வாழ் நாளில் இதை மறக்க மாட்டார்கள்என்று சொல்லிக் கொண்டே மெல்ல அவன் அருகில் நகர்ந்து அமர்ந்தாள்

அவளின் அருகாமை கரிகாலனை மீண்டும் காமலோகத்திற்கு கொண்டு சென்றது. இருப்பினும், ஊர்வசி அடுத்த அறையில் இருப்பதாள் அவள் என்னேரமும் வரக் கூடும் என்று எண்ணிய கரிகாலன் வாளாவிருந்தான். காமினியின் விரல்கள் கரிகாலன் காது மடல்களின் ஓரத்தில் மெல்ல வருடிவிட்டு, அவனது தலைக் குழல்களில் நுழைந்து விளையாடியாது. அவளின் மென்மையான விரல் ஸ்பரிசம், கரிகாலனுக்கு உடல் சிலிர்த்தது. இருவர் கண்களும் கலந்தன

கரிகாலன் அவள் தோளில் கை வைத்தான். இது வரை பொறுத்திருந்த அவன் சுன்னி, படக் கென்று எழுந்தது. வஸ்திரத்தின் மேல் அதன் அறிகுறிகள் தெரிய காம நகை புரிந்தாள் காமினி. கீழ் இதழை மடித்து ஒரு முறை கடித்தபடி, அவன் இடுப்பு மீது தன் பார்வையை நிறுத்தினாள்

கரிகாலன் விரல்கள் அவளின் மிருதுவான தோளை லேசாக நெறிக்க. ”ம்ம்ம்ம்ம்ம் .. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்என்று கண்கள் கிறங்க அவனைப் பார்த்தாள். குழல்களில் விளையாடிய அவள் விரல்கள் மெல்ல அவற்றைப் பற்றி அவன் முகத்தை தன்னருகே இழுத்தாள். தன் சிவந்த இதழ்களை அவனது முரட்டு இதழ்களின் மீது வைத்து மெல்ல உரசினாள். பிறகு அப்படியே அவனை மஞ்சத்தின் மீது சாய்த்தாள். கரிகாலன் மஞ்சத்தில் மல்லார்ந்து படுக்க, இடுப்பு வஸ்திரம் விலகி, உள்ளிருந்த சுன்னி, வெளியே நட்டுக் கொண்டது. காமினியின் சீலை நழுவி அவன் இடுப்பில் விழுந்தது. காமினி மெல்ல குனிந்து அவன் இதழ்களில் தன் இதழ்களைப் பொறுத்தினாள்

கரிகாலன் அவள் முலையைக் கச்சையோடு சேர்த்து அழுத்தினான். அவன் முரட்டு கரத்தில் அவள் முலை நசிய, “ம்ம்ம்ம்ம்ம் மெல்ல.. என்ன அவசரம் கரிகாலாஎன்று சினுங்கிய காமினி, அவள் இதழை அவனுக்கு சுவைக்கக் கொடுத்தாள். காமினியின் இதழ் தேன் சுவையாக இருந்தது அவனுக்கு. அவனும் அவசரம் இல்லாமல் அவள் கீழ் உதட்டை இழுத்து மெல்லச் சப்பினான். அவன் கை அவள் இடைப் பகுதியை மெல்ல வருடியது. இன்னொரு கை அவள் முலையை கச்சைக்கு மேல் தடவிக் கொண்டிருக்க, காமினியின் புண்டையில் நீர் சுரக்க ஆரம்பித்தது. அவனின் இந்த சீரான சல்லாபம் அவளுக்கு மேலும் வெறியை ஊட்டியது

நாவினை அவன் வாய்க்குள் செலுத்தி, அவன் நாவினைச் சுற்றி சுழற்றி, இடை இடையே அதை மெல்ல சப்பவும் செய்தாள். காமினியின் இடையைத் தடவிக் கொண்டிருந்த கரிகாலனின் கை, மெல்ல பின் பக்கம் நகர்ந்து அவள் குண்டியை சீலையோடு சேர்த்துப் பற்றியது. பண்ணீர் குடங்கள் போல சற்று அளவுக்கு அதிகமாகவே பெருத்திருந்த அவள் குண்டியை மெல்லப் பிசைந்தான். காமினியின் தலை முடி கரிகாலனின் அடி வயிற்றில் உரச அவள் அவன் மார்புக் குழல்கள் மீது விரல்களை படரவிட்டு விளையாடினாள்.

இதழைச் சுவைத்த காமினி அவன் முகம் முழுவதையும் முத்த மழையில் நனைத்தாள். அவளது சீலையில் மறைந்து கொடிமரம் போல் நின்று கொண்டிருந்த அவன் சுன்னியை ஒரு கையை மெல்ல பிடித்தாள். அவன் சுன்னியை அவளது சீலையுடன் சேர்த்து விரல்களால் பட்டும் படாமல் பிடித்து, சீலையால் அதை வருடினாள். காமினியின் இதழ்கள் இப்போது கரிகாலனின் மார்பில் ஊர்ந்தன. கரிகாலன் அவள் முதுகுப் புறம் கையை செலுத்தி, அவள் கச்சையின் முடிச்சை பின்பக்கம் மெல்ல நெகிழவைக்க முயன்றான்

கரிகாலனின், இரும்பு போன்ற மார்பில் இருந்த அவன் காம்புகளை நாவினால் நக்கி புதிய சுகம் கொடுத்தாள் காமினி. கரிகாலன் சுன்னி முழு அளவில் விறைக்க, அது அவள் சீலைக்குள் துடித்தது. காமினியின் மார்புக் கச்சை நெகிழ அதை அவளே எடுத்து மஞ்சத்தின் மீது எறிந்தாள். அவள் மெல்ல எழ, சரிந்து தொங்கிய அவள் பருத்த முலைகள் அவன் மார்பினை வருடின. காமினியின் முலைக் காம்புகள் கரிகாலன் இது வரைக் கண்டிராத அளவுக்கு சிவந்து நீளமாக இருந்தன. அவன் அவளது காம்பினை விரலில் பிடித்து ஆசர்யத்துடன் மெல்ல உருட்ட, அவள் காம சுகத்தில் ..”ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்என்று சூடான மூச்சினை வெளியிட்டாள். அவளின் இன்னொரு முலையை அவளே கையில் பிடித்து காம்பினை கரிகாலன் மார்க்காம்பின் மீது உரசினாள்

கரிகாலனின் கை இப்போது அவள் முலையை முழுதுமாகப் பற்றி கசக்க ஆரம்பித்தது. காமினி மெல்ல உடலை நகர்த்தி, அவள் முலை ஒன்றை அவன் வாய்க்குள் தினித்தாள். காமினியின் நீளமான முலைக் காம்பினை, இதழ்களுக்கு நடுவில் வைத்து மிருதுவாகச் சப்பினான் கரிகாலன். அவனின் முரட்டு இதழ்கள் பட்ட உடன் காமினியின் கை, சீலையை நீக்கிவிட்டு அவன் சுன்னியை நேரடியாகப் பிடித்தது. கடைக்கண்ணாள் அவன் சுன்னியை பார்த்துக் கொண்டே, விரல்களால் அதனை நீளத்தில் மெல்ல வருடினாள்.

கரிகாலன் அவள் இடுப்புச் சீலைக்குள் பின்புறமாக கை விட்டு குண்டியைத் தடவிக் கொண்டே முலைக் காம்பை இழுத்துச் சப்பினான். அவளும் அவனுக்கு ஏற்றார்போல முலையை வாய்க்குள் வைத்து அழுத்திக் கொடுத்தாள். ஒரு முலை சப்பப்பட, இன்னொன்று அவன் கைகளில் சிக்கி கசங்க, குண்டி இன்னொரு கையால் பிசையப் பட, காம போதை கழுத்துவரை ஏறிய காமினி, அவன் சுன்னியின் முன்தோலை மெல்ல கீழிறக்கி, கட்டை விரலால் அதைச் சுற்றி வட்டம் அடித்தாள். அப்போது அவள் பார்வை அடுத்த அறை வாசலை நோக்கிச் சென்றது

அறை வாசலில் ஊர்வசி தன் உடை முழுவதும் களைந்துவிட்டு, காம நெருப்பில் முலையைக் கசக்கியபடியே, விரலால் புண்டை மேட்டைத் தடவிக் கொண்டு நின்றாள். காமினி அவளைப் பார்த்து கண்ணசைக்க, ஊர்வசி மஞ்சத்தின் அருகில் வந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தாள். காமினி இரண்டு முலையையும் கரிகாலனுக்கு மாற்றி மாற்றிப் பரிமாறிக் கொண்டேயிருக்க, அவள் கை அவன் சுன்னியை விட்டு விதைக் கொட்டைகளைப் பற்றி வருடியது. அதை மெல்லப் பிசைந்து கொண்டேயிருக்க, ஊர்வசி காமினியும் இடுப்புச் சீலையை உறுவினாள்

இதையெல்லாம் ஓரக் கண்ணாள் கண்டு கொண்டிருந்த கரிகாலன், இவள் என்ன செய்யப் போகிறாளோ என்று நினைத்துக் கொண்டே, காமினி முலையை சப்புவதை தொடர ஊர்வசி, காமினியின் கால்களுக்கிடையில் அமர்ந்தாள். காமினி மஞ்சத்திலிருந்து மெல்ல எழுந்து, கரிகாலனை மஞ்சத்தில் சாய்ந்திருக்குமாறு செய்துவிட்டு அவன் இடுப்பருகில் சற்று சரிந்து அமர, கால்கள் இரண்டும் விரிந்தன

ஊர்வசியை, இருட்டில் மட்டுமே பார்த்த கரிகாலன், உச்சி வேளையில் ஒட்டுத் துணி இல்லாமல் இப்போது கண்டான். அவள் முலைகள் கெட்டியாக இருந்தாலும், காமினியின் முலைக்கு உள்ள கவர்ச்சி அதில் அத்தனை இல்லை

காமினி ஒருக்களித்தபடி மஞ்சத்தில் கிடந்து, கரிகாலனின் இடுப்புத் துணியை, கழற்றி அவன் சுன்னியை நெருங்கி அதன் நுனியில் முத்தமிட்டாள். கரிகாலன், ஊர்வசியை பார்க்க, அவள் மேலே எழுந்து, காமினியின் புண்டைக்கு நேரே வந்தாள். ஊர்வசியின் குண்டி இப்போது கரிகாலன் கைக்கு அருகில் இருந்தது

கரிகாலன் சுன்னியை முத்தமிட்ட காமினி, அவளது நாக்கை முழுதாக வெளியே நீட்டி, அவன் சுன்னியின் அடியிலிருந்து நுனி வரை ஒரு முறை நக்கினாள். அவன் கை ஒன்று காமினியின் முலையையும், இன்னொன்று ஊர்வசியின் குண்டியையும் பிசைந்தது. ஊர்வசி, காமினியின், தொடைகளை விரித்து, மெல்ல அவள் புண்டை பருப்பை விரலால் தடவினாள். காமினியின் புண்டையும் ஆச்சார்யரின் மாளிகைப் பெண்கள் புண்டையைப் போலவே, சுத்தமாக மழிக்கப் பட்டு, சிவந்து இருந்தது

அவள் பருப்பைத் தடவிய ஊர்வசி, கரிகாலனின் குண்டி பிசையலில்ம்ம்ம்ம்ம்ம் ..ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ,,ம்ம்ம்ம்ம்என்று முனக, காமினி, ஊர்வசியின் விரல் பட்டதால் ... “ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்என்று முனகிக் கொண்டே கரிகாலன் சுன்னியை தோல் நீக்கி, இதழ்களால் நுனியைக் கவ்விப் பிடித்தாள். கரிகாலனும்ஆஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்என்று இன்ப முனகளை வெளிப் படுத்தினான்
அவன் பார்வை முழுவதும் ஊர்வசி அவள் புண்டையை நக்குவதிலியே இருந்தது. ஊர்வசி, காமினியின் புண்டையை மெல்ல விரித்து, அதன் ஓரங்களை, எச்சில் விட்டு நக்கினாள். பின்பு அவள் நாக்கு நுனி காமினியின் பருப்பை சுற்றி வட்டம் அடித்தது. ஒரு விரல் காமினியின் புண்டை உள்ளே நுழைந்து, விரலை மேல் நோக்கி அழுத்தியபடியே உள்ளே புண்டைச் சுவற்றை அழுத்தித் தடவினாள். அவளின் விரல் மாயம் காமினியின் காம வெறியை உச்சத்துக்கு கொண்டு சென்றது

ஊர்வசி விரலை வெளியே எடுக்காமலே உள்ளே ஏதோ மந்திரம் செய்வது போல் விரலை புண்டைக்குள் வட்டமடித்தாள். காமினி, கரிகாலன் சுன்னியை முழுதுமாக வாய்க்குள்ளே விட்டு ஆழமாகச் சப்பினாள். ஒரு கையால் விதைக் கொட்டைகளை மெல்ல தடவியும் பிசைந்தும் கொண்டே அவன் சுன்னியை இழுத்து இழுத்து ஊம்பினாள், ஊர்வசியின் விரல் மற்றும் நாக்கின் வேலை காமினியின் புண்டைக்குள் வேகமாக நடக்க, காமினிக்கு புண்டை நச நசவென்று ஒழுகியது

அவ்வப்போது விரலை எடுத்துவிட்டு அவள் புண்டைக்குள் நாக்கை விட்டு நக்கியபடியே காமினியின் புண்டையை காம நெருப்பில் வேக வைத்துக் கொண்டிருந்தாள் ஊர்வசி. கரிகாலனும் தன் பங்குக்கு, ஊர்வசியின் குண்டியை விட்டு விட்டு அவள் புண்டைக்குள் தனது தடித்த விரலை உள்ளே விட்டான். ஊர்வசி குண்டியை பின்னுக்கு தள்ளி தள்ளி அவன் விரலில் இடித்துக் கொண்டே காமினியின் புண்டையை நக்கினாள்

காமினியின் புண்டையில் வெள்ளம் பெருக்கெடுக்க, ஊர்வசியின் புண்டையும் கசிய ஆரம்பித்தது. காமினி கரிகாலன் சுன்னியை, அடித் தொண்டையில் வைத்து அழுத்தி அழுத்தி எடுத்தபடியே சப்ப, கரிகாலன் சுன்னி உடைப்பெடுக்கும் நிலைக்கு வந்தது

இப்படி ஒரு ஊம்பலை கடந்த மூன்று நாட்களில் அவன் அனுபவித்ததே இல்லை. இவளிடம் மன்னாதி மன்னர்கள் மயங்கிக் கிடக்கும் காரணம் கரிகாலனுக்கு அப்போது தான் புரிந்தது. அவனும் குண்டியை மேல் பக்கம் தூக்கிக் கொடுத்து அவள் தொண்டைக் குழியை இடித்தான்
காமினியின் புண்டை குபுகுபுவென பொங்கவே, ஊர்வசியும் தன் புண்டையை கரிகாலன் விரலுக்குள் வைத்து அழுத்திக் கொண்டே புண்டையை சுரக்க விட்டு, காமினியின் புண்டை ரசத்தை அப்படியே சொட்டு விடாமல் நக்கிக் குடித்தாள். இரு பெண்களும் உச்சம் அடைந்ததும், கரிகாலன் சுன்னியும் கக்கும் நிலைக்குப் போகவே, அவன் ஊர்வசியின் புண்டையிலிருந்து கையை எடுத்துவிட்டு காமினியின் தலையை சுன்னியின் மீது வைத்து அழுத்தினான்

காமினிக்கு அவன் சுன்னி சுரக்கப் போவது தெரிய, அவன் கைகளை விலக்கிவிட்டு சுன்னியிலிருந்து வாயை எடுத்தாள். கரிகாலன் காமத் தீயில் கருகினான். அவளை அவன் ஏறெடுத்துப் பார்க்க, காமினி அவன் கால்களுக் கிடையில் வந்தாள். கரிகாலனுக்கு முதுகைக் காட்டிபடி கால்களை விரித்து, ஊர்வசியின் எச்சிலும், புண்டை ரசமும் கலந்து கொழ கொழவென்றிருந்த அவள் புண்டையை அவன் சுன்னியில் வைத்து அழுத்தினாள். அவள் புண்டைக்குள் கரிகாலன் சுன்னி முழுவதும் வழுக்கிக் கொண்டு நுழைந்தது

ஒருமுறை குண்டியை அசைத்து அதை அடிப்புண்டை வரை முட்ட வைத்து, அவன் தொடகளில் கைகளை ஊன்றியபடி எம்பி எம்பி புணர ஆரம்பித்தாள். காமினியின் சூடான புண்டை கரிகாலன் சுன்னிக்கு இறுக்கமாகவே இருந்தது. அவள் புண்டை இதழ் உள் ஓரங்களை பற்றி உரச, காமினிஆஆஆஅ ம்ம்ம்ம்ம்ம் ..ஆஆஆஆஅ ம்ம்ம்ம்ம்என்று முனகிக் கொண்டே வேகமாகப் புணர்ந்தாள். ஊர்வசியும் தன் பங்குக்கு கரிகாலனுக்கு முலைகளைச் சப்பக் கொடுத்துக் கொண்டே காமினியின் முலைகளைப் பிடித்துப் பிசைந்தாள்

இது வரை இப்படி ஒரு சுன்னியை அனுபவித்தே இராத காமினி, தன் பலம் முழுவதையும் திரட்டி முழு வேகமாகப் புணர்ந்தாள். அவள் புண்டையே கிழியும் நிலைக்கு வந்தது. “இவ்வளவு பெரிய சுன்னி தன் புண்டைக்கு கிடைத்தது, ஆச்சார்யரின் அருள் தான் என்று அவருக்கு மனதில் நன்றி கூறிக் கொண்டே குத்தினாள் காமினி

ஊர்வசியின் குண்டி, புண்டை எல்லவற்றையும் தடவிக் கொண்டே அவள் முலையைச் சப்பிக் கொண்டிருந்த கரிகாலன் சுன்னி, வெடிக்கும் நிலை வர, காமினியும் ஆழமாக குத்தில் புண்டை பெருக்கெடுக்க ஆரம்பிக்கபுண்டையை அவன் சுன்னி மீது வைத்து ...நன்றாக அழுத்தியபடி.. ‘ஆஆஆஆஆஆஆஆஆஆஆ .. கரிகாலா.... ஆஆஆஆஆஆஆஆ ஆஆஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ்என்று கத்திக் கொண்டே மதன நீரை வழிய விட்டாள்

கரிகாலனும் தன் பங்குக்கு, குண்டியை விறைக்க வைத்து.. விந்தை அவள் புண்டைக்குள் பாய்ச்சினான். கரிகாலன் சுன்னி ஒருபோதும் இல்லாத அளவுக்கு விந்தை காமினியின் புண்டைக்குள் வாரியடித்தது. இரண்டு முறை உச்சம் கண்ட காமினி, தளர்ந்து, மெல்ல புண்டையை விலக்கி, அவன் அருகில் சரிந்தாள்

அவள் எழுந்தது தான் தமதம் என்று ஊர்வசி கரிகாலன் சுன்னியை வாயில் எடுத்து. அதில் வழிந்திருந்த காமினியின் புண்டை ரசத்தையும், அவன் விந்துக் குழம்பையும் சுத்தமாக நக்கிக் குடித்தாள். கரிகாலன் காமினியின் முலைகளைத் தடவிக் கொண்டே, ஊர்வசியின் தலையைத் தடவிக் கொடுத்தான்.

காமினி அவனை நோக்கிகரிகாலா! உன்னைப் போல் ஒரு ஆடவனை என் வாழ் நாளில் இதுவரை சந்தித்ததில்லை, இனி சந்திக்கப் போவதும் இல்லை. இப்படி ஒரு சுகம் கிடைத்தது நான் போன ஜென்மத்தில் செய்த புண்ணியம் தான் காரணம். உனக்கு மனைவியாகப் போகிறவள் மிகவும் அதிர்ஷ்டசாலி.” என்று சொல்லிக் கொண்டே அவனை முத்த மழையால் நனைத்தாள்.

இதற்குள் ஊர்வசியும் அவன் சுன்னியை சுத்தம் செய்திருக்க, காமினி எழுந்து போய் உடலைக் கழுவிக் கொண்டு வந்தாள். அதற்குள் ஊர்வசி ஒரு பாத்திரத்தில் பன்னிரைக் கொண்டுவந்து கரிகாலன் சுன்னியை சுத்தமாகக் கழுவியிருந்தாள்

முன்று பேரும் பூரன திருப்தி அடைந்திருந்தாலும், ஊர்வசியின் கண்களில் மட்டும் சோகரேகை லேசாகப் படர்ந்திருந்தது. என்ன தான் இருந்தாலும் திருமனமாகாத பெண் என்பதால், இது போன்ற ஒருவன் இனி தனக்கு வாய்க்கப் போவதில்லை என்ற எண்ணம் அவளை துன்பத்தில் ஆழ்த்தியது

காமினிக்கும், கரிகாலனுக்கும் பருக பானங்களைக் கொடுத்துவிட்டு மஞ்சத்தின் கீழ், கரிகாலன் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் ஊர்வசி. ஒரு நாழிகை நேரம் இப்படியே போக, காமினி மெல்ல கரிகாலன் சுன்னியை மீண்டும் தடவினாள்

கரிகாலன் சுன்னியும் ஏற்கனவே தயாராக இருக்க, சட்டென்று விறைத்துக் கொண்டது. இம்முறை காமினி, கரிகாலன் சுன்னியைத் தடவிக் கொண்டே, ஊர்வசிக்கு ஊம்பக் கொடுத்தாள். ஊர்வசியின் முகத்தில் சந்தோசம் மின்ன, மிக லாவகமாக, அவன் தொடைகளை சிறிது நேரம் வருடி, கொட்டைகளை நக்கியும் சப்பியும் அவனுக்கு வெறியூட்டி, பின் மெல்ல அவன் சுன்னியை வாய்க்குள் வைத்து, மெதுவாக ஆழமாக ஊம்ப ஆரம்பித்தாள். அவன் பெரிய சுன்னி அவள் வாய்க்குள் முழுதும் போகவில்லை

சில நேர ஊம்பலுக்குப் பிறகு அவள் வாயில் வேதனை எடுக்க, மெல்ல, வாயை எடுத்து விட்டு கையால் குலுக்கிவிட்டாள். இப்போது காமினி, அவன் சுன்னியின் அருகில் வந்து அவளது பருத்த முலைகளை இருபுறமும் வைத்து சுன்னியை அழுத்தினாள். கரிகாலன் தன் குண்டியைத் தூக்கி, காமினியின் முலைக்கு நடுவில் புணர்ந்தான். அதே சமயம் ஊர்வசி அவன் சுன்னி மொட்டை நாக்கினால் நக்கிவிட்டாள்

காமினி மண்டியிட்டு குண்டியைத் தூக்கிபடியே முலைபுணர்ச்சி செய்ய, கரிகாலன் எழுந்து, காமினியின் பின்னால் மண்டியிட்டு அமர்ந்தான். அவள் குண்டிகளை நன்றாகப் பிசைந்துவிட்டு சுன்னியை அவள் புண்டைக்குள் பின்னாலிலிருந்து சொருகினான். காமினியின் இடுப்பை பிடித்துக் கொண்டு, சுன்னியை விட்டு அதி வேகமாக புணர ஆரம்பித்தான் கரிகாலன். இவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க, காமினியும் குண்டியை பின் பக்கம் வைத்து இடித்துக் கொண்டே வாங்கினாள். நேரம் செல்ல செல்ல காமினியின் காம ஒலி வேகமாக வர ஆரம்பித்தது
இதற்குள் ஊர்வசி காமினியின் முலைக்கு கீழே சென்று இரண்டையும் மாறி மாறிச் சப்பினாள். காமினிக்கு உலகமே சுழன்றது. “ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஆஆஅ ஆஆஆஆ,” என்று காம வெறியில் கதறிக் கொண்டே, புண்டை வெடிக்க உச்சமடைந்தாள்

அவள் உச்சமடையவே, புண்டை தளர்ந்து போக, கரிகாலன் சுன்னியை எடுத்து, கீழே மல்லாந்து கிடந்த ஊர்வசியின் புண்டைக்குள் தினித்தான். ஊர்வசிக்கு உள்ளத்தில் உவகை பொங்கி வழிந்தது. புண்டையை நன்றாக விரித்துக் காட்ட, கரிகாலன், இடி இடியென அவள் புண்டைக்குள் இடித்தான். அவன் ஒவ்வொரு இடியிலும் ஊர்வசி உலகத்தை மறந்தாள். இப்படியே உயிர் போனாலும் கவலை இல்லை என்பது போல, அவள் புண்டைக்குள் எடுத்த வேதனையை சுகமாகத் தாங்கிக் கொண்டு, முலைகளை கசக்கியபடியே கிடந்தாள் ஊர்வசி
காமினியும் இதுவரை செய்யாத செயலாக, ஊர்வசியின் முலைகளைச் சப்ப ஆரம்பிக்க, ஊர்வசியிக்கு இரட்டை இன்பம் கிடைத்த சந்தோசத்தில் புண்டை இரண்டு முறை பொங்கி வழிந்தது. ஊர்வசியின் புண்டையும் சுரந்து தளர்ந்ததாள்.

கரிகாலன் சுன்னியை வெளியே எடுத்து, கையில் பிடித்துக் குலுக்க, காமினி அவன் சுன்னியை வாயில் வாங்கிக் கொண்டு, முட்டி முட்டி ஊம்பினாள். வெகு நேர ஊம்பலுக்குப் பின், கரிகாலன் அவள் வாயில் சுன்னி நீரைப் பீச்சி அடித்தான். அதை முழுவதும் சொட்டு விடாமல் சப்பிக் குடித்தாள் காமினி.

மூவரின் உள்ளமும் குதூகலிக்க, காமினியும், கரிகாலனும் மஞ்சத்தில் கிடந்து ஒரு ஜாமத்திற்கு மேல் உறங்கினார்கள். ஊர்வசி பக்கத்து அறையில் சென்று உறக்கம் பிடிக்காமல் கிடந்தாள்.




ன்மத வாசலில், காமினியின் அந்தப்புரத்தில், காமினியையும், ஊர்வசியையும் விதம் விதமாக அனுபவித்த காரிகாலன் அசதியின் காரணம் உறங்கிப் போனான். அவனுடன் காமினியும் இரவு முதல் ஜாமம் நெருங்கும் வரை உறங்கிவிட்டு, உறக்கம் களைந்து எழ, அவர்களுக்கு வேண்டிய உணவை தயாராக எடுத்து வைத்திருந்தாள் ஊர்வசி. இருவரும் ஒன்றாகவே குளியளறைக்குச் சென்று குளித்து முடித்து புத்தாடை அணிந்து, ஊர்வசி கொண்டு வைத்திருந்த உணவை உண்டு முடிப்பதற்கும், இரவு முதல் ஜாமம் முடிவதற்கும் நேரம் சரியாக இருந்தது. கரிகாலன் தனது இடைவாளை கட்டிக்கொண்டு தயாரக, காமினியும் ஊர்வசியும் களங்கிய உள்ளங்களுடன் மற்ற ஏற்பாடுகளைக் கவணித்தார்கள்.

முதல் ஜாம முடிவில் காவல் மன்மத வாசலின் காவல் முறை மாற, விருந்தினர் யாரும் இல்லாததால் எங்கும் அரவம் அடங்கிப் போனது. காமினியும் ஊர்வசியும் கரிகாலனை அழைத்துக்கொண்டு இரண்டாம் ஜாமத்திற்கு ஒரு நாழிகைக்கு முன்பு, சோழ இளவரசியை காவல் வைத்திருக்கும் சேர மன்னனின் அந்தப்புர அறையை அடைந்தனர். அங்கு இருந்த காவலரை முன்கூட்டியே வெளியில் அனுப்பிவைத்திருந்த காமினி, அறையைத் திறந்து உள்ளே நுழைந்தாள்

சற்று நேரத்திற்கு முன்பாக இரவு உணவை முடித்துவிட்டு, படுக்கைக்குச் செல்லும் ஆயத்தத்துடன் இருந்த சோழ இளவரசி கயல்விழி, காமினியின் வருகையைக் கண்டு சற்று துனுக்குற்றாள். எங்கே சேர மன்னன் ரவிவர்மன் மீண்டும் வந்துவிட்டானோ என்று எண்ணிய அந்தப் பேதையின் உள்ளம் கலங்கியது. காமினிக்கு பின்னால் கரிகாலனும் ஊர்வசியும் வர, அவள் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்ந்தது

கரிகாலனை அவள் சிறு வயது முதல் அறிவாள். இருப்பினும் கடந்து இரண்டு மூன்று ஆண்டுகளாக, கரிகாலன் சதா போர் முனைகளிலும், காவல் படைகளிலும் காலம் கழித்ததால், நெருக்கம் சற்று குறைவாக இருந்தாலும், அவனுடைய வீரப் பிரதாபங்கள் அவ்வப்போது அரன்மனையில் கேள்விப் படுவதால் அவனைப் பற்றிய என்னங்கள் எப்போதும் அவள் மனதில் இருந்து கொண்டேயிருக்கும்

கரிகாலனைக் கண்ட கயல்விழிக்கு ஏற்பட்ட சந்தோசம், சில வினாடிகளில் மறைந்து அவள் முகத்தில் குழப்பரேகை குடி கொண்டது. கரிகாலன் இங்கு வந்திருக்கிறானென்றால், உக்கிரக் கோட்டை தாக்கப் பட்டு உள்ளே நுழைந்திருக்க வேண்டும். அப்படி வெளியே போர் நடந்திருந்தால், அதற்குண்டான அறிகுறிகள், முரசொலி, போர் அரவம் எதுவும் அவளுக்கு கேட்கவில்லை. சற்று முன் உனவு கொண்டு வந்த ஊர்வசி கூட ஏதும் சொல்லவில்லை. அப்படியே ரகசியமாக கோட்டைத் தாக்கப் பட்டிருந்தாலும், கரிகாலன் உடலில் போர் நடந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அவன் உடைகள் கூட சற்றும் கசங்காமல் மனமகன் போல் வந்து நின்றது அவளுக்கு குழப்பத்தை மேலும் அதிகரித்தது.

சோழ இளவரசியைக் கண்ட கரிகாலன், “சோழ இளவரசிக்கு கரிகாலனின் வணக்கங்கள்என்று தலை தாழ்த்தினான்

அவன் வணக்கத்தை தலை அசைப்பிலேயே ஏற்றுக் கொண்ட கயல்விழி, “கரிகாலரே, மாதம் ஒன்றுக்குப் பிறகு, சோழ நாட்டு பிரஜை ஒருவரைக் கான என் மனம் உவகை கொள்கிறதுஎன்று சொன்ன அவள் முகத்தில் கண்ட சந்தேகம் காமினிக்குப் புரிந்தது.

இளவரசி, கரிகாலர் தங்களை சிறை மீட்க வந்துள்ளார். தாங்கள் இன்னும் அரை நாழிகைக்குள் இங்கிருந்து ரகசிய வழியாக இவருடன் செல்லவேண்டும். விரைந்து தங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்என்று பணிவுடன் கூறினாள்

இதைக் கேட்ட கயல்விழியின் பங்கய விழிகளில் கோபத்தீ உதயமானது. “முதலில் இவர் இங்கு எப்படி வந்தார் என்று அவர் கூறட்டும்என்று சீறினாள்.

இளவரசி, நான் தங்கள் தந்தையின் உத்தரவின் பேரில் இங்கு வந்திருக்கிறேன். காமினி தேவியும், ஊர்வசியும் இங்கு ரகசியமாக நுழைய எனக்கு உதவி புரிந்தார்கள்என்று கூறினான்.

என்ன?, ரகசியமாக, பெண்களின் உதவியுடன் என்னை சிறை மீட்க வந்தீர்களா? கரிகாலர் தமிழகத்தின் மாவீரர் என்று சோழ நாட்டில் பேசிக் கொள்கிறார்கள். இது தான் உங்கள் வீரமா? சோழ நாட்டின் மறவர் படை செத்துவிட்டதா? வீரம் மடிந்து விட்டதா? சோழன் மகளைக் களவாடிய சேரன் தலையைக் கொய்துவிட்டு, இந்த உக்கிரக் கோட்டையை நொறுக்கிவிட்டு, பிறகல்லவா நீங்கள் மன்மத வாசலில் கால் பதித்திருக்க வேண்டும். அதை விடுத்து ரகசியமாக வந்து என்னையும் ரகசியமாகவே அழைத்துச் செல்ல, கரிகாலன் தேவையில்லையே. இந்த அரன்மனைப் பணிப்பெண் போதுமே!” என்று அக்கினி வார்த்தைகளைக் கக்கினாள் கயல்விழி

அவள் கோபத்தை இதுவரைக் கண்டிராத காமினியும், ஊர்வசியும் பேசா மடந்தையானார்கள்

இளவரசி! சேர நாட்டை சின்னாபின்னமாக்க வேண்டுமென்றால் அதை நொடிப் பொழுதில் முடிக்க சோழப் படை தயாராகவே இருக்கிறது. தாங்களை சேரன் களவாடிய செய்தி சோழ நாட்டில் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும். மன்னர் படை நடத்தி வந்தால், உங்களுடைய மானத்திற்கு, உயிர்க்கும் ஏதும் பங்கம் விளையுமே என்று அஞ்சித்தான் இந்த ரகசிய பணியில் என்னை ஈடுபடச் செய்தார்கள். உங்களை சோழ மண்டலத்தில் சேர்த்தபின், மன்னரே தடுத்தாலும் சேர மன்னனை கரிகாலன் அழிப்பது நிச்சயம். இது என் வாள் மீது ஆணைஎன்று வீரப் பிரதாபம் செய்து, இடைவாளை உறுவி அவள் முன் தாழ்த்தினான்.

அவன் சொற்களில் சற்றே நெகிழ்ச்சியுற்ற கயல் விழியின் கண்களில் சாந்தம் மெல்ல குடி கொள்ள ஆரம்பித்தது. “கரிகாலரே! அதை நீர் செய்துவிட்டே இங்கு வந்திருக்கலாமே! கயல் விழி உயிரைவிட்டாலும் விடுவாளேயொழிய மானத்தை விடமாட்டாள் என்பது உங்களுக்குக் கூடவா தெரியாமல் போனதுஎன்று சற்றே உரிமையுடன் கூறினாள்

அவளின் குரலிலும், முகத்திலும் கோபம் குறைத் தொடங்கியதைக் கண்ட காமினி, “இளவரசி!, இவர் இங்கு வந்தது வேண்டுமென்றால் எங்களின் துனையோடு ரகசியமானதாக இருந்திருக்கலாம். ஆனால், இனி தாங்கள் இருவரும் தப்புவது எளிதான செயல் அன்று. அதற்கு இப்படி ஒரு வீரரின் துனை வேண்டும் என்பதை தாங்கள் போகும் வழியில் புரிந்து கொள்வீர்கள். இனி தாமதிக்க நேரமில்லை. உடனடியாக தாங்கள் தயாராக வேண்டும்என்று கேட்டுக் கொண்டாள்.

தான் அங்கு வந்த நாள் முதலே காமினியும், ஊர்வசியும் தன்னிடம் மிகுந்த அன்புடனும் அக்கரையுடனும் நடந்து கொண்டிருந்ததால், கயல்விழிக்கும் அவர்கள் மீது அன்புமிருந்தது. அவளின் தேவைகளை ஊர்வசி எப்போதும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வாள். சிறைவாசம் இவர்கள் அன்பின் காரணமாகவே கயல்விழிக்கு பெரிய சுமையாகத் தெரியவில்லை. பலமுறை சேரன் வந்து அவளைக் கட்டாயப் படுத்திய நேரத்திலெல்லாம் காமினி அவனைச் சமாதானம் செய்து, விரைவில் கயல்விழியின் மனத்தை மாற்றி அவன் ஆசைக்கு இணங்கவைப்பதாகக் கூறி திருப்பி அனுப்பிவிடுவாள்

இப்படிப்பட்ட அவர்களிடம் கயல்விழிக்கு அன்பு இருந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆகவே, கயல்விழி பிரயானத்திற்கு தயாராக, ஊர்வசியும் அதற்கு உதவி செய்தாள். கரிகாலன் வேண்டுகோளின் படி சாதாரன உடைகளையே அணிந்துகொண்டாள். ஆபரணங்களை ஒரு மூட்டையில் கட்டி எடுத்துக் கொண்டாள்.

அவளை தயார் செய்யும் பணியில் இருந்தாலும் ஊர்வசியின் கண்களில் ஏதோ ஒரு சோகம் இருந்தது. அவள் பார்வை அவ்வப்போது கரிகாலனைக் கண்டு பெருமூச்சுவிடுவதை கயல்விழி கவணிக்கத் தவறவில்லை

ஊர்வசி, இவர் இங்கு வந்து எத்தனை நாட்களாகிறதுஎன்று கேட்டாள் கயல்விழி

நேற்று இரவே இங்கு வந்துவிட்டார் இளவரசிஎன்றாள் ஊர்வசி.

நேற்று இரவே வந்துவிட்டாரா? அப்படியானால் இவர் இங்கே எங்கு மறைந்திருந்தார்என்று வியப்புடன் கேட்டாள் கயல்விழி.

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்த ஊர்வசி, “அம்மணி! இவரை நாங்கள் காமினி தேவியின் அந்தப் புறத்தில் மறைத்து வைத்திருந்தோம்!’ என்று பட்டும் படாமல் பதில் சொன்னாள் ஊர்வசி.

கயல்விழியின் என்னங்கள் வேறு திசையில் ஓட ஆரம்பித்தன. மன்மத வாசலுக்கு வந்த நாள் முதலே, அதனைப் பற்றியும், காமினியைப் பற்றியும் ஓரளவு அறிந்து வைத்திருந்த கயல்விழி, அவளுடைய அறையில் ஓர் இரவையும், ஒரு பகலையும் கழித்தார் என்றால் அங்கு என்ன என்ன நடந்திருக்குமோ என்று எண்ணிக் கலங்கினாள். மேலும் ஊர்வசியின் பார்வையும் அவளுடைய கலக்கத்தை அதிகப் படுத்த, ஊர்வசியை சந்தேகப் பார்வையுடன் உற்று நோக்கினாள்

அவளின் உள்ளத்தில் ஓடிய விசயங்களை ஓரளவு ஊகித்துக் கொண்ட ஊர்வசி, “இளவரசி!, கரிகாலர் தங்களுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளார். அவரிடம் முழு நம்பிக்கை வைத்து அவருடன் செல்லுங்கள். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கும். தாங்கள் சோழ நாடு சென்றதும் மன்மத வாசலை மறந்து விடுங்கள். உங்கள் உள்ளத்தில் தூய்மையான என்னங்களை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள்என்று கூற, இங்கே ஏதேதோ நடந்திருக்கிறது. இவள் தன்னிடம் மறைக்கிறாள் என்பதை மட்டும் அறிந்துகொண்ட கயல்விழி மேலும் எதுவும் கேட்காமல், பயனத்திற்குத் தயாரானாள்

இருவரும் கரிகாலன் இருக்குமிடம் செல்ல, அங்கு சுவற்றில் இருந்த ஒரு சித்திரத்தின் இரண்டு பக்கமும் இரு தங்க வாட்கள் செருகப்பட்டிருந்தன. அது இரண்டையும் உருவிய காமினி, வாட்களில் ஒன்றை கரிகாலனிடம் கொடுத்து, “கரிகலரே! இந்த வாட்கள் இரண்டையும் இடம் மாற்றி மீண்டும் செருகி திருப்பினால், ரகசிய வழி திறக்கும்என்று சொல்ல, கரிகாலனும் அதை மாற்றிச் செருகி மெல்லத் திருப்பினான். அப்போது சுவற்றில் இருந்த சித்திரம், மெல்ல சத்தமில்லாமல் பின்னோக்கி நகர்ந்தது. அதன் கீழே படிக்கட்டுகள் இருந்தன

பந்தம் எதுவும் வேண்டாம். சுரங்கத்தில் உள்ள காவலர், பந்த வெளிச்சத்தைப் பார்த்தால் உஷாராகிவிடுவார்கள்என்று காமினி எச்சரித்ததால், அவர்கள் இறங்கத் தயாரானார்கள். கரிகாலன் காமினியிடமும், ஊர்வசியிடமும் விடை பெற்றுக் கொண்டான்
காமினியின் முகத்தில் ஏக்கம் நன்றாகத் தெரிந்தது. ஊர்வசியின் கண்களோ மெல்லக் கலங்கின. இருவரையும் கட்டித் தழுவி விடைபெற்ற கயல்விழி தனது கழுத்தில் கிடந்த நவரத்தின மாலையை ஊர்வசிக்கு அணிவித்தாள். ஊர்வசியின் கண்களில் கரிகாலன் பிரிவை தாங்கமாட்டாமல் கடகடவென கண்ணீர் சுரந்தது. நா தழுதழுக்க விடை கொடுத்தாள் ஊர்வசி. கரிகாலன் கயல்விழியை அழைத்துக் கொண்டு சுரங்கப் படிகளில் இறங்கினான்

அவர்கள் கண்ணிலிருந்து மறையும் வரை நின்றிருந்த காமினியும் ஊர்வசியும் மீண்டும் சுரங்கவாசலை அடைக்க, ஊர்வசி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்த காமினியின் கண்களும் கசிந்தன

ஊர்வசி, கரிகாலன் கோபுரத்தில் இருக்கவேண்டிய மகுடம். அதை நம் வீட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அந்த மகுடத்தை சற்று நேரம் தொட்டுப் பார்த்ததே நாம் செய்த பாக்கியம். அதை நினைத்து சந்தோசப் படுஎன்று அவளுக்கு ஆறுதல் கூறிவிட்டு அறையை விட்டு இருவரும் வெளியேறினார்கள்.

சுரங்கத்தில் இறங்கிய இருவரும், மேலே பாதை அடைக்கப்பட அங்கே மையிருட்டு கவ்விக் கொண்டது. அருகருகே இருந்தாலும் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. கயல்விழி, மார்பு பட படக்க இருட்டில் கரிகாலனைத் தேடி கைகளால் துழவினாள். அவள் கை ஒன்று கரிகாலனின் தோளில் விழ அதை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் கரிகாலன்
இளவரசி! சிறிது நேரம் கழிந்தால் இருட்டு பழகிவிடும், அது வரை என் கைகளைப் பற்றிக் கொண்டு நடங்கள்என்று சொன்னான்

பாதை அடைக்கப்படும் முன்பே அந்த இடத்தை நன்கு ஆராய்ந்துவிட்ட கரிகாலன், சுரங்க பாதையாக இருந்தாலும், சுற்றிலும் சுவர்கள் எழுப்பப்பட்டு, ஆறடிக்கு மேலே அகலமாகவும், லேசாக தலையைக் குணிந்து கொண்டு புரவியில் கூட செல்லும்படி உயரமாகவும் இருந்தது. அதனால் தைரியமடைந்த கரிகாலன் சுவற்றைப் பிடித்துக் கொண்டே ஓரமாகச் செல்ல, கயல்விழியும் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு சென்றாள்

இப்படியே அடி மேல் அடி வைத்து இருவரும் ஒரு நாழிகை நேரம் நடந்தார்கள். அவ்வப்போது சில்லென்ற காற்று மேலிருந்து வீச, காற்று வருவதற்கு சிறப்புத் துவாரங்கள் இருக்க வேண்டுமென்று கரிகாலன் உணர்ந்தான். கரிகாலன் ஸ்பரிசம் தன் மீது பட்டது முதல் உள்ளத்தில் ஏதேதோ உணர்ச்சிகள் தோன்றி மறைந்தது கயல்விழிக்கு

சோழ நாட்டின் அரச பிரதானிகளின் இல்லக் குமரிகள் முதல், பணிப்பெண்கள் வரை அவன் மீது மையல் கொண்டு திரிவது அவள் அறிந்த ஒன்று தான். பொங்கள் திருநாளன்று ஜல்லிக் கட்டு காளையை அவன் அடக்கும் அழகையும், சிலம்பாட்டம், வாள் போர் இவற்றில் அவன் அனைவரையும் அனாயசமாக வென்று நிற்கும் வீரத்தையும் கான தலை நகரமே திரண்டிருக்கும். கரிகாலன் பார்வை தன் மீது படாதா என்று ஏங்கி நிற்கும் கண்ணியர் கூட்டத்தில் அவளும் ஒருவளாகவே இருந்தாள்
பருவமெய்த நாள் முதலாக அவன் மீது அவளுக்கு ஒரு பற்று இருந்தது என்றாலும், அது காதல் என்பதை அவள் இந்த நிமிடம் வரை உணரவே இல்லை. பதினெட்டு வயதான கயல்விழி சோழ நாட்டின் சிறந்த அழகியாகத் திகழ்ந்தாள். வயதுக்கு மீறிய பருவ மொட்டுகள் அவளின் அழகை பன்மடங்கு எடுத்துக் காட்டின. அதே நேரம் ஆண்களுக்கு நிகராக, புரவியேற்றம், வாட்பயிற்சி, வில்லேற்றம் போன்ற போர் திறமைகளிலும் எல்லாவரையும் விஞ்சியே நின்றாள். அப்படிப் பட்ட கயல்விழிக்கு அவன் கைகளை பற்றி நடக்க, ஏதோ சோழ நாட்டு அரன்மனைக்குள் இருப்பது போல ஒரு வித அமைதி உள்ளத்தில் வந்தது. அவள் அவனை இன்னும் கொஞ்சம் நெருங்கி, அவளது எழுந்த முலைகள் அவன் தோள்களில் லேசாக உரச நடந்தாள்

அவளின் நெருக்கத்தை உணர்ந்த கரிகாலன், “இளவரசி! அச்சம் வேண்டாம், உங்களை சோழ நாடு சேர்க்காமல் என் உயிர் போகாது.” என்று சொல்லிப் பிடித்திருந்த அவள் கையை ஆறுதலாக அழுத்தினான்

கயல்விழியை பல முறை அரச விருந்துகளிலும், அரன்மனையிலும் கண்டிருந்தாலும் கரிகாலன் அவளைப் பற்றி சிந்தித்ததே இல்லை. அவன் என்னமெல்லம், போர்க் களத்தைப் பற்றியதாகவே இருந்ததால் கயல்விழியை அவன் சோழ நாட்டு இளவரசியாகவே இது நாள் வரைக் கண்டு கொண்டிருந்தான். எப்படியும் இளவரசியை நாடு சேர்க்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியே அவனிடம் மேலோங்கியிருந்தது

இப்படி இருவரின் என்னங்களும் வெவ்வேறு திசைகளில் இருக்க, அவர்கள் சென்ற பாதையில் தூரத்தில் மெல்லிய ஒளி தெரிய ஆரம்பித்தது
மெல்ல அதை நெருங்கிய கரிகாலன், ”இளவரசி! எதுவும் பேசவேண்டாம். அங்கு காவல் வீரர்கள் இருக்கலாம். நான் அந்த இடத்தை அடைந்த பின், கை அசைப்பேன். அது வரை இங்கே காத்திருங்கள் என்று அவளை சுமார் நூறு அடி தூரத்திற்கு முன்பே நிற்க வைத்து விட்டு, வாளை உறுவிக் கையில் பிடித்தபடி பந்த வெளிச்சத்தை நெருங்கினான்.

அந்த இடம் விசாலமாக இருந்தது. நடுவில் ஒரு தூன். அதைச் சுற்றிப் பந்தங்கள் செருகப்பட்டிருந்தன. அந்த இடத்தில் பாதை இரண்டாகப் பிரிந்தது. கரிகாலன் சுவற்றின் ஓரமாகவே நின்று அதை ஆரய்ந்தான். பிறகு மெல்ல தூனை நோக்கிச் சென்று இரண்டு பாதைகளையும் வெகுதூரம் கவனித்தான். அங்கு யாரும் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை. அங்கிருந்து பிரிந்த இரண்டு பாதைகளில் எந்தப் பாதை வழியே செல்வது என்று சிந்தித்தான் கரிகாலன்.

அந்த முச்சந்தியில் மிகப் பயங்கரமாக பிடாரிச் சாத்தனின் சிலை இருந்தது. அதன் பீடத்தை உற்று நோக்கிய கரிகாலன், ஒரு முடிவுக்கு வந்தவனாக கயல்விழி நின்ற திசையில் கை அசைக்க, அவளும் வந்தாள். அந்த இடத்தைப் பார்த்து அவளுக்கும் குழப்பம் அதிகமானது.

இது என்ன இரண்டு பாதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. இதில் எந்தப் பாதை வழியே போவதுஎன்று கேட்டாள்.

நாம் இந்தப் பாதை வழியே போகவேண்டும்என்று இடப் புறம் இருந்த பாதையைக் காட்டினான்.

அதெப்படி அத்தனை உறுதியாகச் சொல்கிறீர்கள். உங்களுக்கு இது பற்றி முன்பே தெரியுமா?” என்று வினா விடுத்தாள்.

இல்லை இளவரசி! இந்தப் பாதையின் மர்மங்கள், என்னை இங்கு அனுப்பிய பிரமுகர்களுக்குக்கூட தெரியவில்லை. இதை நானே முடிவு செய்தேன்என்றான்.

அதெப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள். உங்களுக்கு மந்திரம் தெரியுமோ?” என்று கேலியாகக் கேட்டாள்.

கயல்விழியைப் பார்த்த கரிகாலன் முகத்தில் புன்சிரிப்பு இருந்தது. “இளவரசி! மனித மூளைக்கு எட்டாத மந்திரம் ஒன்றும் இல்லை. இங்கே பாருங்கள். இந்த இரண்டு பாதைகளும் ஒரே அச்சில் வார்த்த ஆபரணம் போல் இருக்கின்றன. அந்தச் சிலையை கவனியுங்கள். அதன் வலது பக்கம் கோட்டை போன்ற சிற்பங்கள் இருக்கின்றன. ஆனால் இடது பக்கம் புற்களும் குறுஞ்செடிகளும் வளர்க்கப் பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு கோவில் நந்தவனம் போல் இருந்தாலும், அது தான் பாதையைக் காட்டும் துருப்பு. வலப்புற பாதை மீண்டும் கோட்டைக்குள் போகவேண்டும், அல்லது சேர நாட்டின் ஏதோ ஒரு பகுதிக்குப் போகவேண்டும். இடப்பக்கம் உள்ளதுதான் இங்கிருந்து வெளியே செல்லும் பகுதிக்குப் போகவேண்டும். இதைக் குறிக்கத்தான் சிலையின் இரண்டு புறமும் இப்படி செய்து வைத்திருக்கிறார்கள். மேலும் சாத்தனின் கோவில்களில் நந்தவனங்கள் இருப்பதேயில்லை. அதிலிருந்து தான் நான் இந்த முடிவுக்கு வந்ததேன்என்று விளக்கமளித்தான் கரிகாலன்.

அதைக் கேட்ட கயல்விழி அவன் கூறிய நுண்ணறிவினைக் கண்டு வியந்தாள். அவன் மீது அவள் கொண்ட மையல் மேலும் அதிகமானது.

எதற்கு இரண்டு பாதைகள் இருக்கிறதுஎன்று அவள் மேலும் கேட்டாள்.

இளவரசி! நான் நினைப்பது சரியானால், இந்தப் பாதை வழியாகத்தான் இங்குள்ள காவல் வீரர்கள் வந்து போகிறர்கள். அப்படியானால், இன்னும் சிறிது தூரத்தில் காவல் வீரர்கள் இருப்பர்கள். நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்று சொன்ன கரிகாலன், அவ்வளவு வெளிச்சம் இருந்தாலும், மீண்டும் அவள் கையைப் பற்றி பிடித்துக் கொண்டே இடப்பக்க பாதையின் வழியே நடக்க ஆரம்பித்தான்.

வழியில் ஆங்காங்கே சிறு பந்தங்கள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. அவர்கள் போக போக, வழி கொஞ்சம் கரடு முரடாகத் தொடங்கியது. சிறிது தூரம் நடந்ததும், ஓரிடத்தில் சிறிய மண்டபம் போல் இருக்க அங்கு பூரண ஆயுதமனிந்த இருவர் இரு பக்கமும் நின்றிருந்தார்கள். அவர்கள் கரிகாலனுக்கு முதுகு காட்டி நின்றதால், அவர்கள் பார்வை இவர்கள் மீது படவில்லை

இளவரசி, நான் முன்னே செல்கிறேன். எப்படியும் இங்கிருக்கும் காவலர் அனைவரையும் நான் அழித்துவிடுவேன். ஒருவேளை நான் இறந்து விட்டால் கூட, உங்களைத் தடுக்க இங்கு ஒருவன் கூட உயிருடன் இருக்கமாட்டான். தாங்கள் இதே பாதையில் சென்று வெளியேறி விடுங்கள்! என்று அவள் காதருகில் சென்று கிசுகிசுத்தான்

அந்த மண்டபத்தை நெருங்கிய கரிகாலன், சப்தமில்லாமல் இரண்டு குறு வாள்களை அங்கு நின்ற காவலர்களின் பிடறியை நோக்கி அடுத்தடுத்து வீசிவிட, ’ஆஆஆஆஎன்று வீறிட்டுக் கொண்டே இருவரும் சாய்ந்தார்கள்.

வீரர்களின் அலறலைக் கேட்டு அருகில் இருந்த மேடையில் அமர்ந்திருந்த மேலும் நான்கு வீரர்கள், உருவிய வாட்களுடன் கரிகாலன் இருந்த திசையில் பாய்ந்தார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தன் மீது பாய்ந்துவிட்ட நான்கு வாட்களையும், ஒரே நேரத்தில் தனது நீண்ட பட்டையான வாளைக் கொண்டு தடுத்தான். கரிகாலன் உடலும் உள்ளமும் இறுகிப் போயிருந்தது. தடுத்த தனது வாளை சர்ரென்று பின்னிழுத்து சுழற்ற, நான்கு வீரர்களும் சட்டென்று பின் வங்கினார்கள். மீண்டும் நால்வரும் ஒரே நேரத்தில் கரிகாலன் மீது வாட்களை வீச முற்பட, அவர்கள் வாள் அவன் வாளைத் தொடும் முன்பே, “அஹ்....ஹம்மேஎன்று முனகி ஒருவன் சாய்ந்தான். அவன் மார்பில் கயல்விழி வீசிய குறுவாள் ஒன்று ஆழமாகப் பதிந்து அவன் உயிரைக் குடித்தது. மீதம் இருந்த மூவரும், மேலும் அங்கு ஆட்கள் இருக்கலாம் என்ற பயத்திலேயே, போரிட, கரிகாலன் அவர்களை சில நேரத் துளிகளில் மேல் உலகம் அனுப்பிவிட்டான்

இப்படி கால் நாழிகைக்கும் குறைவான நேரத்தில் ராட்சசர்கள் போல் இருந்த ஐவரையும் மாய்த்துவிட்ட கரிகாலனின் வீரத்தை எண்ணி வியந்தாள் கயல்விழி

இளவரசி! தங்கள் போர்த்திறனை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்று தான் நேரில் பார்த்தேன். அவர்கள் உடலில் இருக்கும் குறு வாட்களை எடுத்துக் கொள்ளுங்கள்என்று சொல்ல அவளும் குறுவாட்களைப் பிடிங்கி அவர்கள் உடையிலேயே துடைத்து விட்டு, அங்கு கிடந்த ஆறு சடலங்கலையும் ஒருமுறை நோக்கிவிட்டு அவனருகில் வந்தாள் அந்த வீரமகள்.

இளவரசி, நாம் இனி விரைந்து செல்ல வேண்டும்! இதற்கு மேல் பாதையில் வெளிச்சம் இல்லை. பாதை வேறு கரடு முரடாக இருக்கிறது. ஆகையால் பந்தத்தை எடுத்துச் செல்வோம்என்று சொல்லி, ஒரு கையில் பந்தமும் மறு கையில் ரத்தம் தோய்ந்த வாளுடனும் துரிதமாக கரிகாலன் நடந்தான். அவளும் அவனுக்கு ஈடாக வேகமாக நடந்தாள். இருந்தாலும் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் மூச்சு வாங்கியது. வியர்வை ஆறாக வழிய அதைத் துடைத்துக் கொண்டே நடந்த கயல்விழியை அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற கரிகாலன், ‘மாளிகையில் மலர் படுக்கையில் இருந்தவள். இப்போது எப்படியெல்லாம் துன்பப்படுகிறாள் என்று எண்ணி, படையெடுத்து இளவரசியை சிறைமீட்க அனுமதிக்காத சோழ மன்னரைச் சபித்தான். அவனது நடையின் வேகத்தைக் அவளுக்காக குறைத்து மெல்ல நடந்தான்

இப்படியாக, சுமார் நான்கு நாழிகை நேரம் இடையிடையே இளவரசியை ஆசுவாசப் படுத்திக் கொண்டே அவர்கள் நடக்க, பாதை மேலும் குறுகியது. ஒரு ஆள் மட்டுமே தலை குனிந்து நடக்கும் அளவுக்கே பாதை இருந்தது. சுற்றிலும் நீர்க்கசிந்து கொண்டிருக்க, அந்த இடம் ஈரமாக இருந்தது. ஒருவர் பின் ஒருவராக அதனூடே அவர்கள் நடக்க, திடீரென்று சில்லென்ற காற்று அவர்கள் உடலைத் தழுவியது.

இளவரசி, பாதை இன்னும் சற்று நேரத்தில் முடிந்து விடும்.” என்று சொல்லி மிகவும் எச்சரிக்கையுடன் நடந்தான். செல்ல செல்ல, அவர்கள் மீது சாரைக் காற்று நீரை வாரியடித்தது. மெள்ள வெளிச்சம் குகைப் பாதையில் வர அந்தப் பாதை முடிந்த இடத்தில் அவர்களுக்கு முன்னாள் பெரிய நீர் வீழ்ச்சி கொட்டிக் கொண்டிருந்தது. வெளிக்காற்ரை சுவாசித்த இருவரின் முகத்திலும் நிம்மதிப் பெருமூச்சு வந்தது

தொடரும்...

0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!