... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

மன்மத வாசல் - பாகம் 1


இந்தக் கதை நிகழும் கால கட்டத்தில் சேர நாட்டில் (தற்போதைய கேரளம்) தமிழ் கலாச்சாரம் மெல்ல அழிந்து, பண்பாடு சிதைந்து கற்பு என்பது வெறும் பிதற்றல் என்ற நிலையில் இருந்தது. பெண்களும் ஆண்களும் இஷ்டப்பட்டவருடன் இஷ்டப்பட்ட நேரத்தில் காம உறவு கொள்ள ஆரம்பித்திருந்தார்கள். திருமணமான பெண்கள் பல ஆடவருடன் உறவு கொண்டு, யாருடையது என்பது தெரியாமலே பல குழந்தைகள் பெற்றுக் கொண்டிருந்தனர். மெல்ல சேர நாடு தமிழகத்திலிருந்து (சோழ மற்றும் பாண்டிய நாடுகளைக் கொண்டது தற்போதைய தமிழ் நாடு) பிரிந்து நிற்க ஆரம்பித்தது. துஷ்ட தேவதை வணக்கங்களும், மாந்திரீகங்களும் தலைவிரித்தாடின. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்ளும் பழக்கமும் அங்கு அதிகரிக்க, மன்மதவாசல் இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல சதா காம கேளிக்கை நடக்கும் மன்மத கூடமாவே விளங்கியது.

இந்த நேரத்தில் பாண்டிய நாட்டின் கொற்கை முத்துவிழாவிற்குச் சென்று கொண்டிருந்த சோழ நாட்டு இளவரசியை, சேரமன்னன் ரவிவர்மன் இடைமறித்து, காவலுக்குச் சென்ற வீர்ர்கள் அனவரையும் கொன்றுவிட்டு, கடத்திச் சென்று, மன்மதவாசலில் சிறை வைத்தான். தகவல் சொல்லக் கூட வீரன் ஒருவன் உயிரோடில்லாததால், இந்த செய்தி சோழ நாட்டில் மறைக்கப்பட்டு, பின் ஒற்றர்களின் மூலம் மகளின் கதியறிந்த சோழ மன்னன். மகளை யாருக்கும் தெரியாமல் சிறை மீட்க சேர நாட்டு தலைமை குருவான ஆச்சார்யரின் உதவியை நாடவே, மண்ணுக்கும், பொன்னுக்கும் ஆசைப்பட்டு அவரும் இளவரசியை சிறை மீட்க உதவுவதாக வாக்களித்தார். அவர் வேண்டுகோளின் பெயரில், சோழ நாட்டு சேனாதிபதி மகனும், பெரும் வாள் வீரனுமான கரிகாலன் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டான்.

காமக் கதையினால் நமது தமிழகத்தின் பண்டைய கலாச்சாரமும், பண்பாடும் கொச்சைப் படுத்தப்படக்கூடாது என்ற என்னத்தில், ஒரு காலத்தில் தமிழ் மண்ணாக இருந்து, ’சேரமான் யானைக் கண் சேய் மாந்திரன் சேரல் இரும்பொறை’யை போன்ற மாவீரர்களையும், ’குறுங்கோழியூர்கிழார்’ போன்ற பெரும் புலவர்களையும் தமிழுக்குத் தந்து, தமிழ் வளர்த்து, பிற்காலத்தில் தனக்கென தனிப்பட்ட கலாச்சாரத்தையும், மொழியினையும் ஏற்படுத்திக் கொண்டு பிரிந்து போன சேர மண்ணை கதையின் களமாக அமைத்திருக்கிறேன்

இந்தக் கதை ஒரு வரலாற்று குறு நாவல் எழுத நான் செய்த முயற்சியின் பலனால் விளைந்தது. இது காமக் கதையாக இருந்தாலும், கதையின் வீரியம் குறையாமல் இருக்க மற்ற பல சம்பவங்களும் இதில் விளக்கமாக இடம் பெற்றுள்ளது. இயன்ற வரை பண்டைக்கால தமிழில் எழுத முயற்சித்திருக்கிறேன். வழக்கு தமிழ் எங்கேனும் எட்டிப் பார்த்தால் பொறுத்தருள வேண்டும். படித்து மகிழுங்கள்.

நன்றி.


விரிந்தது மலர்! தெரிந்தது சொர்க்கம்!

            தென்னகத்து கங்கையாம் காவிரியின் தாலாட்டில், தமிழகத்து நெற்களஞ்சியம் எனப் பெருமை பெற்று, ராஜராஜனையும், கங்கை கொண்ட சோழனையும் போன்ற மாவீரர்களை ஈன்றெடுத்து, ஈழத்தையும், இன்னும் அதையும் தாண்டி கீழ் கடலின் கடாரம் வரை தமிழுக்கும் தமிழனுக்கும் பெருமை சேர்த்த சோழ மண்டலத்தின் இனையில்லா வாள் வீரனும், கட்டழகு மங்கயர் பலரின் சொப்பனங்களில் தோன்றி, அவர்களுக்கு சதா காம நோயை பரப்பிக் கொண்டிருக்கும் வாலிபனுமான கரிகாலன், சேர நாட்டின் வட பகுதியில் இருக்கும் கோட்டையாற்றின் கரையில் நின்று அதன் அழகைப் அள்ளிப் பருகிக்கொண்டிருந்தான்.

இளம் மாலை நேர மஞ்சல் வெயில் அந்தக் கோட்டையாற்றினை பொற்குழம்பாக அடித்துக் கொண்டிருந்தது. கதிரவனின் கிரணங்களினால் தக தக வென்று மிண்ணிய நீரில் சல சலத்து ஓடிய மீன்களைத் தவிர அந்த பிராந்தியத்தில் வேறு சப்தம் ஏதும் இல்லாததால், சற்று நேரம் ஆற்றங்கரையில் இன்பமாக இளைப்பாற நினத்துக் குதிரையிலிருந்து குதித்தான் அந்த சோழ நாட்டு வாலிபன். குதிரைக்கு தண்ணீர் காட்டுவதற்காக ஆற்றங்கரை ஓரமாகச் சென்றவன் சற்று தூரத்தில் ஏதோ அரவம் கேட்கவே அந்த திசையில் பார்வையைச் செலுத்தினான். நானல் பெரிதாக வளர்ந்திருந்த இடத்தில் சற்று மறைவாக ஓர் இளம் பெண் மஞ்சள் நிறச் சீலையை மார்புவரை ஏற்றிக் கட்டி குளிக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்

சீலையை பெரும் பருவ மொட்டுக்களுக்கு கீழே நன்றாக இறக்கிக் கட்டியிருந்தாள். இருபத்தியிரண்டு வயதாகியும், இது வரை புண்டை எதையும் ருசி பார்க்காத இந்தச் சோழ நாட்டு வீரன், இறுக்கிக் கட்டிய சீலையில் பிதுங்கித் தெரிந்த பருத்த முலைகளும், துருத்திக் கொண்டிருந்த கருத்தக் காம்புகளும் அளித்த காம போதையில் அப்படியே உறைந்து நின்றான். அவனது வாலிபச் சுன்னி சட்டென்று சூடாக, மூளை துரிதமாக வேலை செய்து, நானல் புதருக்குள் மறைவாகச் சென்று அந்த காம காட்சியை ரசிக்க எண்ணி மெதுவாக நகர்ந்தான்

அவன் நகரும் போதே ஓரக் கண்ணால் அவனைக் கவனித்துவிட்ட அந்தப் பெண்ணுக்கு வயது இருபதுக்கு மேல் இருக்காது. திருமணமாகிய இரண்டாம் மாதமே கணவன், பாண்டிய நாட்டுப் படையெடுப்பில் வீர மரணம் அடைய, காம சுகத்தை ருசித்துவிட்டு அதை மேலும் அனுபவிக்க வழியில்லாமல் தினம் தினம் துடிப்பதால், காலை மாலை இரண்டு நேரமும் கோட்டையாற்றில் குளித்து தனது உடல் சூட்டை தனித்துக் கொள்கிறாள்.

ஆடவன் ஒருவன் தன்னை மறைவிலிருந்து பார்க்கிறான் என்ற நினைப்பு அவள் காம நெருப்பை மேலும் தூண்டவே, மெல்ல ஆற்று நீருக்குள் இடுப்பளவு மறைக்கும் வன்னம் இறங்கினாள். சில்லென்ற நீரில் கொதித்துக் கொண்டிருந்த அவள் மன்மதப் பிளவு சற்றே சூடு தனிந்தாலும், நீருக்குள் மறைவாக அவள் தொடை இடுக்கை தடவியதால் மீண்டும் உடலும் உள்ளமும் தனலாகக் கொதிக்க ஆரம்பித்தது. கழுத்து வரை ஒருமுறை நீருக்குள் அமிழ்ந்து எழுந்த அவளின் விறைத்த முலைகளின் காம்புகள் மெல்லிய ஆடையில் நன்றாகக் கருப்பு வட்டமாக பள பளத்தன. கரிகாலன் உடை வாளை மெதுவாகக் கழற்றி பக்கத்தில் வைத்துவிட்டு, குத்திட்டு அமர, அந்த வீரனின் சுன்னி முழு விறைப்பில் ஆடையை விலக்கி வெளியே எட்டிப் பார்த்தது. விறைத்து துடித்துக் கொண்டிருந்த சுன்னியை அவள் முலைகளைப் பார்த்தபடியே மெதுவாக தடவிக் கொண்டிருந்த அவனை துரத்திலிருந்து அவளும் கவனித்தாள். அவளின் மெல்லிய சீலையை லேசாக தளர்த்தி வலது முலையை வெளியே பிதுக்கி காம்புகளைத் தடவி உருட்டினாள். பிறகு தான் கொண்டு வந்திருந்த வாசனைப் பொடிகளை முகத்திலும், கழுத்திலும், முலைகளுக்கும் தடவினாள். வாசனைப் பொடியின் சுகந்தமும், பக்கத்தில் ஒரு வாலிபச் சுன்னி விறைத்திருக்கும் எண்ணமும் அவளின் முலைகளை மேலும் பெருக்க வைத்தது. கண்களை லேசாக மூடிக் கொண்டு மெல்ல கைகளை கீழே இறக்கி தொடைக்கு மேலே சீலையை உயர்த்தினாள். கொண்டு வந்திருந்த மஞ்சள் பொடியை தொடகளுக்கு மெள்ள தடவினாள். அவள் தடவ தடவ அவளின் தொடையிடுக்கில் தேன் சுரக்க ஆரம்பித்தது. இன்று எப்படியும் இந்த சுன்னியை சுவைத்துத் தீரவேண்டும் என்ற எண்ணத்தில் அந்தச் சேர நாட்டுக் கட்டழகியிடமிருந்து ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆஆஆ என்று மெல்லிய முனகல் சத்தமும், சூடான பெருமூச்சுடன் வெளிவர, அந்தச் சோழ வாலிபன் நிலை சொல்லாவொண்ணா வேதனையில் இருந்தது.
திடீரென்று அந்தச் சோழ நாட்டு வாலிபனின் குதிரை கனைத்துவிடவே அவன் வேகமாக அங்கிருந்து சென்று விட எழுந்தான். அப்போது யார் அங்கே என்ற அவளின் அதிகாரக் குரல் அவனை அசையாவொட்டாமல் நிறுத்தியது

அவள் தனது சீலையை முழுதும் கட்டாமலும், தொடையில் விலகியிருந்த துனியை முழுதாக சரி செய்யாமலும், அவனை நோக்கி நடந்தாள். மஞ்சள் நிற மேனியின் வனப்பிலும், பள பளத்த அவளது தொடைகளின் செழிப்பிலும், தேவலோக கண்ணிகையே அந்த கோட்டையாற்றங்கரையில் நடந்து வருவது போல தோன்றியது அந்தச் சோழ நாட்டு வீரனான கரிகாலனுக்கு. அவளின் ஒவ்வொரு அசைவிலும் உடலோடு ஒட்டிய மெல்லிய ஈரச்சீலைக்குள் அடங்காத அசைந்த அவளது அழகுப் பிரதேசங்கள் அவனை கிறங்க வைத்தன. முலைகள் இரண்டும் அதிகம் சரியாமலும், காமத்தில் விறைத்தும் நின்றன. லேசாகச் சரிந்த வயிற்றுப் பகுதியில் தொப்புள் குழி பெரிதாகவும் சற்று ஆழமாகவும் இருந்தது. தொடைகளும் காலகளும் சேர நாட்டின் அழகையும் கவர்ச்சியையும் பறைசாற்றின. அவள் ஒன்றும் அவ்வளவு பெரிய அழகியில்லையென்றாலும், உடல் வணப்பில் யாருக்கும் சளைத்தவளல்லள் என்பதை அவள் தேகம் தெளிவாகச் சொல்லியது.

தலையிலும் உடலிலிருந்தும் நீர் சொட்ட சொட்ட அவன் அருகில் வந்து நின்ற அந்தச் சிங்காரி, வீர்ரே! யார் நீங்கள்? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினாள்

அவள் பார்வையில் காமம் இருந்ததே தவிர கோபம் இல்லை. குரல் சூடாக வந்தாலும் அதில் ஓர் வெறி இருந்தது. இதையெல்லாம் கவணித்த கரிகாலன், சற்றே தைரியமாக, குதிரைக்கு நீர் காட்ட வந்தேன். நீங்கள் குளிப்பதைப் பார்த்து, வேறு இடம் செல்ல எத்தனித்தேன் என்றான்

அவனது கை விளையாட்டை முன்னமே அவள் கண்டு விட்டிருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், வீர்ரே! நீங்கள் இந்த நாட்டவர் போல் இல்லையே. எந்த ஊரோ? என்றாள். அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே லேசாக சீலையை சரி செய்யும் சாக்கில் அவன் கண்களுக்கு முலை விருந்து அடிக்கடி படைத்தாள். அவளின் இதழில் காமம் கொப்பளித்தது

கரிகாலனும் தன் பார்வையை அவள் முலைகளின் மீது நிலைக்க விட்டு, பெண்ணே! நான் சோழ நாட்டவன். என் பெயர் கரிகாலன். ஒரு காரியம் நிமித்தமாக, கோட்டைக்குச் செல்கிறேன். நீண்ட தூரப் பயணத்தில் களைப்படைந்து இங்கு சற்று ஓய்வும் எடுக்க எண்ணினேன் என்று பதிலுரைத்தான்

அவனின் மெல்லிய தேகத்தையும், அவன் தோள்களிலும், கைகளில் இருந்த உறுதியையும் கண்ட அந்த சேர நாட்டு அழகி, அப்படியா, இது போர்க் காலம், இருட்டிய பின் அன்னிய நாட்டவர் எவரையும் கோட்டைக்குள் அனுமதிப்பதில்லை. நீங்கள் காலையில் தான் செல்ல முடியும். இங்கிருக்கும் சத்திரமும் சில நாட்களாக மூடி விட்டார்கள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் நீங்கள் எனது இல்லத்தில் உணவருந்தி, இளைப்பாறி காலையில் செல்லலாம் என்றாள் தனது இதழ்களில் காமநகை விரிய. அவள் கீழ் இதழை லேசாக மடக்கி, பற்கலில் கடித்துக் கொண்டே விடுத்த அழப்பை அவனால் மறுக்க முடியவில்லை.


உங்கள சேர நாட்டில் விருந்தோம்பலுக்கு குறைவில்லை என்று சோழ நாட்டில் பேசிக் கொண்டார்கள். அது மிகச் சரிதான். இன்று இரவு உங்கள் உணவை ருசித்துவிட்டு காலையில் செல்கிறேன் என்று சொன்ன கரிகாலன், அவள் தனது குண்டிகள் இரண்டையும் நாட்டியமாட விட்டு மெல்ல நடக்க அவளைப் பின் தொடர்ந்து நடந்தான்.

ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாகவே இருந்த ஒரு சிறு குடிலை அடைந்த அவள், குதிரையை பின் பக்கம் கட்டிவிட்டு வாருங்கள் என்று சொல்லி வீட்டிற்குள் நுழைந்தாள். கரிகாலன் சற்று நேரம் கழித்து உள்ளே நுழைய அங்கே ஒரு காம தேவதை தனக்காக காத்திருப்பதைக் கண்டான். மிகவும் மெல்லிய ஒரு பஞ்சாடையை உடலில் சுற்றிக்கொண்டு, நீரிலும் மெல்லிய சிறு கச்சையை மார்பில் கட்டித் தலையில் மல்லிகைச் சரம் வைத்து, முடியைக் கொண்டையிடாமல் நன்றாக விரித்து விட்டு, உள்ளேயிருந்த அறைக் கதவின் வாயிலை அடைத்தபடி ஒய்யாரமாக நின்றிருந்தாள் அந்தக் காமதேவதை. சீலையை மார்பின் மீது படர விடாமல் நன்றாக ஒதுக்கி விட்டிருந்ததாலும், ஒரு கை கதவின் மேல் தூக்கி வைத்திருந்ததாலும் அவளின் இடது பக்க முலை கச்சைக்குள் அடங்காமல் நன்றாகத் திமிறிக் கொண்டிருந்தது. இடுப்பில் லேசாக விழுந்திருந்த மடிப்பும், ஆழமான அவளின் தொப்புள் பிரதேசமும் பக்கத்தில் இருந்த பந்தத்தின் வெளிச்சத்தில் அவளை பொற்சிலையாக அடித்தன. கரிகாலனின் இதயம் காம விரகத்தில் வெடித்து விடுவது போல் துடித்தது

உள்ளே வாருங்கள் என்று அவள் அழைக்க, மெள்ள அறையை நோக்கி அடியெடுத்து வைத்தான் கரிகாலன். அவள் வாசலை விட்டு நகராமல் அப்படியே நின்றதால், கரிகாலன் தைரியமாக அவளை உரசிக் கொண்டு வாசலைக் கடக்க முற்பட்டான். அவள் லேசாக ஒதுங்கி அவனுக்கு வழி விட்டாள் கண்களில் காமச் சிரிப்புடன். அவன் உள்ளே நுழைய, அவளின் முலைகள் மீது அவன் மார்பு உரசியது. இருவர் கண்களும் ஒரு வினாடி கலந்தன. காமம் அங்கே தீப்பற்றி எரிந்தது

கரிகாலன் மெல்ல அவன் கையை அவள் இடையில் செலுத்தினான். அவள் தனது மோகனக் கண்களால் அவன் வெறிக்கு மேலும் வெறியூட்டினாள். இடையில் நுழைந்த கைகள் மெல்ல அவள் அடிவயிற்றையும் தடவ ஆரம்பித்தது. அவள் தனது முலைகளை அவன் மார்பில் வைத்து அழுத்தி, அவன் கண்ணத்தோடு கண்ணம் வைத்து இழைத்தாள். கரிகாலன் தன் இரண்டு கைகளாலும் அவளை இறுக்கித் தழுவினான். அவள் தனது இதழ்களை அவன் இதழுக்கு பறிமாறினாள். ஒரு தொடையை லேசாகத் தூக்கி அவன் தொடைகளுக்கு நடுவில வைத்து அவன் சுன்னியை அழுத்தினாள். கரிகாலன் அவளை அப்படியே பூக் கூடையை தூக்குவது போல் தூக்கி அருகில் இருந்த மஞ்சத்தில் கிடத்தினான். அவனை எழ விடாமல் அப்படியே கையை பிடித்து இழுத்து தன் மீது போட்டுக் கொண்டாள் அந்தச் சேர நாட்டழகி

அவளின் மார்புக் கச்சை நெகிழ்ந்துவிட, மாராப்பும் நழுவ பெருத்த முலைகள் இரண்டும் அவன் திறந்த மார்பில் பட்டு நசித்தன. அவனோ அவளின் இதழில் அமுதம் முழுவதும் எப்படியாவது குடித்துவிட வேண்டும் என்று தீர்மானம் கொண்டவன் போல வெறித் தனமாக அவள் இதழ்களை கடித்துச் சுவைத்தான். அவள் இன்ப வேதனையில் முனகிக் கொண்டே அவன் கையை எடுத்து தனது முலையில் மீது வைத்து அழுத்தினாள். கரிகாலன் அவள் இடது முலையை கசக்க ஆரம்பித்தான். அவனது மெல்லிய கைகளில் இவ்வளவு வலு இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. அவன் கைகளில்பட்டு மாங்கனி முலைகள் இரண்டும் கன்னிப் போயின. இரண்டு கைகளாலும் முலைகளை கசக்கிக் கொண்டே அவளின் கண்ணம், கழுத்து மார்பு என முத்த மழை பொழிந்தான் கரிகாலன். அவள் பின்பக்கமாக அவனது இடுப்புக் கச்சையை மெல்ல அவிழ்க்க ஆரம்பித்தாள். கரிகாலனின் இதழ்கள் அவள் முலைக்காம்புகளை சப்ப ஆரம்பித்தன. அவனது இடுப்புக் கச்சை நெகிழ அவள் விறைத்து துடித்த சுன்னியின் மீது கைவைத்துத் தடவினாள். இருவர் உடலிலும் வியர்வைத் துளி ஆறாக ஓடியது. அவள் மெல்ல தனது கால்களை விரிக்க, கரிகாலன் கைகள் அவள் தொடகளைத் தடவிய படியே அவள் சீலையை மேலே தூக்கின. அவளின் ஒரு கை அவன் சுன்னியை அழுத்திப் பிடிக்க, இன்னொரு கையால் அவனது கையை எடுத்து அவளின் தொடையிடுக்கில் வைத்து அழுத்தினாள்

அங்கே மயிர்க் காடுகளுக்கு நடுவில் அந்தச் சேர நாட்டழகியின் புண்டை பிசு பிசுத்தது. கரிகாலனின் விரல்கள் புண்டை மீது சுழன்றன. அவனது நீண்ட விரல் ஒன்று மெதுவாக அவள் புண்டைக்குள் நுழைய ஆரம்பித்தது. அவன் விரல் அவளது புண்டையின் மீது பட்ட உடனேயே, அவளது உடல் ஒரு முறை விரைத்து துடித்தது. ம்ம்ம்ம்ம் ஆஆஅஹ்ஹ்ஹ்ஹ் என்று முனகிக்கொண்டே அவனது சுன்னியை அவள் நன்றாக அழுத்தி மெல்ல குலுக்கினாள்

அவன் சுன்னி காய்ச்சிய இரும்புபோல் மாறியது. விரல் புண்டைக்குள் நுழையவே அவள் அம்மாஆஆஆ என்று வேகமாக கத்தினாள். சீக்கிரம் உங்கள் சுன்னியை என் யோனிக்குள் விட்டு புணருங்கள் வீர்ரே! சீக்கிரம்..ம்ம்ம்ம் என்று பலவாறு அவள் முனக, கரிகாலன் அவள் காலகளுக்கிடையில் நகர்ந்து, அவனது சுன்னியை அவள் புண்டைக்குள் வைத்து லேசாக அழுத்தினான்

இருட்டில் சரியாக தெரியாததால் சுன்னி அவளின் பருவ மொட்டுக்கு மேலே தடவ, அவளது புண்டையிலிருந்து மன்மத வெள்ளம் பெருக்கெடுத்தது. அவள் லேசாக கால்கள் இரண்டையும் தூக்கியவாறு அவனது சுன்னியை எடுத்து தன் யோனிக்குள் வைத்து அழுத்தினாள். அவனது சுன்னி நன்றாக பருத்து நீண்டிருந்ததால், அவளது சிறிய யோனித் துவாரத்தில் நுழைவது மிகவும் சிரமமாக இருந்தது. அவளோ, கிடைத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்ற முடிவுடன் குண்டியை நன்றாகத்தூக்கி அவன் சுன்னி மீது புண்டையை வைத்து அழுத்தினாள். மெல்ல அவனது சுன்னி அவள் புண்டைக்குள் நுழைய ஆரம்பித்தது

அவளின் சிறிய புண்டைக்குள் நுழைந்த கரிகாலனின் தடித்த சுன்னி, வெடுக் வெடுக் கென்று துடிக்க, அவனும் தன் பங்குக்கு சுன்னியை வைத்து நன்றாக அழுத்தினான். பிறகு மெல்ல அவள் மீது சாய்ந்து குண்டிகளைத் தூக்கி அவளை மிருதுவாக புணர ஆரம்பித்தான். பல மாதங்களாக காய்ந்து போயிருந்த அவள் யோனிக்கு அன்று கிடைத்த விருந்தை முழுமையாக அனுபவிக்கும் எண்ணத்துடன் அவள் தனது குண்டியைத் தூக்கி அவன் தொடைகளில் இடித்தாள். ம்ம்ம்ம்ம் என்ன இது, அதிரப் புணருங்கள் வீர்ரே! என்று பாதி கிறக்கத்தில் அவன் காதுகளில் கிசு கிசுத்தாள்

அவள் சொற்களைக் கேட்ட கரிகாலன், கைகளை அவளின் முலைகளைன் மீது ஊன்றிய படி வெகு வேகமா அவள் புண்டையைத் தாக்கினான். போர்க் கலத்தில் யானையின் கால்களில் மிதிபடும் வீர்ர் கூட்டம் போல அவள் உடல் முழுவதும் அவனது உடலால் நசுக்கிப் பிழியப்பட்டது. அந்த மஞ்சத்தைக் கூட நொருக்கிவிடும் முடிவில் கரிகாலன் சுன்னி அவள் புண்டையைத் துளைக்க ஆரம்பித்தது

முதன் முதலாக புண்டை சுகம் கானும் கரிகாலன், பல நாள், பல பெண்களை புணர்ந்த நேர்த்தியுடன் அவளைத் தன் சுன்னியால் குத்திக் கிழித்தான். என்ன இருந்தாலும் முதல் முறை என்பதால் அவனது சுன்னி அதிக நேரம் தாக்குப் பிடிக்க முடியாமல் முழு வேகத்துடன், அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல அவள் யோனிக்குள் விந்துக் குழம்பை பீய்ச்சி அடித்தது. அவனது முரட்டுத் தனத்தாலும், பருத்த சுன்னியின் காரணமாகவும் அவளின் புண்டையும் அதே நேரத்தில் பொங்கி வழிந்து உச்சம் கண்டது.

கரிகாலன் மிகவும் களைப்படைந்து அவள் மீது தன் முழு எடையும் படர, துவண்டு கிடந்தான். அவனின் தேகச்சுமை தாங்காமல் அவளுக்கு மூச்சு அடைக்கவே மெல்ல அவனை மஞ்சத்தில் சரிய விட்டு மல்லாந்து கிடந்தாள். வியர்வையிலும், காம சுகத்திலும் நனைந்த இருவரும், சிறிது நேரத்தில் எழுந்துவிட, உன் பெயர் என்ன பெண்ணே? என்று கேட்டான் கரிகாலன்

அவள் மெல்ல இதழ்களில் இளநகை படர, ம்ம்ம் . இப்பொழுதுதான் என் பெயரின் அவசியம் ஏற்பட்டதா வீரரே! என்று வினவியவாறு, ரதி தேவி என்று கிசு கிசுத்தாள்.

பெயரைப் போலவே, நீயும் ரதி தான் பெண்ணே என்று சொன்ன கரிகாலன் அவளை மீண்டும் ஒரு முறை இறுக அணைத்தான். அன்று இரவு அவள் வீட்டில் உணவருந்தி, இரவுப் பொழுது முழுவதும் அவளைப் புணர்ந்து அங்கேயே கழித்த கரிகாலன், மறு நாள் காலை அவளிடம் பிரியா விடை பெற்று, இடைவாள் தறித்து, குதிரையின் மீது தாவியேறி கோட்டையை நோக்கி விரைந்தான்.



மர்ம மாளிகை! மண்டபத்து மங்கை!

        கோட்டைக்குள் நுழையும் முன்பே, சேர நாட்டுச் சிங்காரியைச் சுவை பார்த்துவிட்ட கரிகாலன், மிகுந்த உற்சாகத்துடன் கோட்டையை நோக்கி புரவியைச் செலுத்தினான். சிறிது பழமையான கோட்டையாயிருந்தாலும் அது மிகவும் கம்பீரமாகவே இருந்தது. கோட்டையைச் சுற்றிலும் காவல் பலமாக இருந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருந்ததாகத் தெரியவில்லை. கோட்டையின் மீதிருந்த விற் கூடங்களும், கோபுரங்களில் மீது சதா உலாவிக் கொண்டிருந்த வீரர்களும் கோட்டையின் பாதுகாப்பில் கண்ணும் கருத்துமாக இருந்ததைக் கண்ட கரிகாலன் இந்த கோட்டையைத் தாக்கிப் பிடிப்பது அத்தனை எளிதல்ல என்பதை உணர்ந்தேயிருந்தான்

கோட்டையின் பிரதான வாசல் வழியாக குதிரையை மெதுவாக நடத்திச் சென்ற கரிகாலனை கோட்டைக் காவலன் நிறுத்தி, தம்பி, தாங்கள் யார். எங்கே போகவேண்டும், சற்று காவல் தலைவரைச் சந்தித்து விவரங்கள் சொன்னால் உள்ளே செல்ல அனுமதி கிடைக்கும் என்று பணிவாகக் கேட்டுக் கொண்டான். தான் சோழ நாட்டிலிருந்து வருவதாகவும், வணிகர் வீதியில் உள்ள மார்த்தாண்ட பூபதியைக் காண வந்துள்ளதாகவும் தெரிவிக்க, காவல் தலைவன் அவனை உள்ளே செல்ல அனுமதித்தான்.

கோட்டைக்குள் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வித விதமான ஆடை, ஆபரணங்களை அணிந்த சேர நாட்டு அழகிகளைப் பார்க்க பார்க்கத் தனது காம நோய் அதிகமாவதை உணர்ந்த கரிகாலன், வேகமாக தனது குதிரையைத் தட்டி கோட்டையின் தெற்கு பகுதிக்கு விரைந்தான். அரைக் காத தூரம் சென்றதும் கோட்டையின் தெற்குப் பகுதி அதிக அரவம் இல்லாமல் ஒன்றிரண்டு பெரும் மாளிகைகளை மட்டும் கொண்டிருந்ததால், அங்கு காவலும் அதிகமாக இல்லை. தஞ்சையில் தனக்கு கிடைத்த உத்தரவின்படி சுற்றிலும் மரங்களும், செடி கொடிகளும் மண்டிக் கிடந்த ஒரு பெரும் மாளிகைக்கு முன் சென்ற கரிகாலன், தான் செல்ல வேண்டிய இடம் இது தான் என்று உறுதி செய்துகொண்டு, அந்தப் பெரும் மாளிகையின் பின் பக்கம் மெல்லக் குதிரையைச் செலுத்தினான். பொழுது புலர்ந்து பல நாழிகைகள் ஆகியிருந்தாலும், மலைகள் சூழ்ந்த அந்தக் கோட்டையாற்றுக் கோட்டைப் பிரதேசம் சில்லென்று குளிராகவே இருந்தது. புரவியை அங்கு புதராக இருந்த மரங்களின் மறைவில் நிறுத்திவிட்டு, மாளிகைச் சுவரை ஒட்டி மெல்ல நடந்தான். ஓரிடத்தில் சாத்தான் போல ஏதோ சிலைகள் பல வைக்கப்பட்டு மிகப் பயங்கரமாக காட்சியளித்தன. அந்தச் சிலைகளுக்கு யாரோ தினமும் பூஜை செய்வது வழக்கம் என்பது அங்கிருந்த அர்ச்சனைப் பொருட்களிலிருந்து விளங்கியது. பார்க்கவே பயங்கரமாக இருந்த அந்தச் சிலைகளில், நடுவில் நாக்கு மட்டும் மார்பு வரைத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிலையின் தலையைப் பிடித்து மெல்ல திருகினான். அவன் திருகத் திருக சிலைக்கு பின்புறம் இருந்த சுவரை ஒட்டி தரையில் ஒரு பெரும் கல் மெல்ல நகர்ந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கீழே தெரிந்த படிகளில் இறங்கிய கரிகாலன், தூரத்தில் சிறிய பந்தம் ஒன்று வெளிச்சம் காட்டுவதைக் கண்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டான். பிறகு ஆறாவது படிக்கு அருகில் இருந்த ஒரு விசையைத் திருக, மேலே கல் மீண்டும் மூடிக் கொண்டது. சரியான இடத்திற்கு எந்த விதச் சிரமும் இல்லாமல் வந்து சேர்ந்தது தனது பெரும் பாக்கியம் என்று உணர்ந்த கரிகாலன், மெல்லப் படிகளில் நடக்கத் தொடங்கினான். படிக்கட்டுகள் முடிந்து பந்தம் இருந்த இடத்திலிருந்து சமதளமாக தரை விரிந்தது. சுரங்கம் போல் குறுகலாக இல்லாமல் அந்த இடம் ஒரு ரதம் செல்லக் கூடிய அளவுக்கு விசாலமாகவும், சுவர்களில் பலப் பல ரதி மன்மதன் காமச் சிற்பங்களும் அந்த இடத்தைப் பள்ளியறைபோல் அடித்தன.

சுமார் இருநூறு கஜ தூரத்துக்குப் பிறகு தரை முடிந்து அவன் கண் முன்னே சிறிது தூரத்தில் ஒரு மண்டபம் தோன்ற மண்டபத்தை அடுத்து கதிரவன் ஓளியும் தெரிய ஆவல் மிகுதியால் வேகமாக நடந்தான் கரிகாலன். அங்கே அவன் கண்ட காட்சியை அவன் கண்களே நம்ப முடியவில்லை. அந்த மண்டபம் ஒரு பெரிய நீராடும் குளத்தின் கரை என்பது விளங்கவே, மாளிகையின் உள்ளே நீராட்டத்துறை, அதற்கு ஒரு ரகசிய வாசல் இங்கு இன்னும் என்ன என்ன மர்மங்கள் இருக்கப் போகிறதோ என்று வியந்த கரிகாலன், அந்தக் குளம் மிகவும் ஆழமாக இருப்பதைக் கண்டு, இந்த ரகசிய வாசல் வழியாக உள்ளே வருவதற்காகவே குளத்தை தரை மட்டத்திலிருந்து இவ்வளவு ஆழமாக வெட்டி அதில் குறைந்த அளவே நீர் நிரப்பியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டான். அந்த மண்டபத்தின் ஒரு பகுதியில் கிடந்த மஞ்சமொன்றில் அவன் கண்ட காட்சி அவன் இதயத்தை ஒரு விநாடி உறைய வைத்தது. அங்கே ஒரு காம தேவதை பாதிக் கண்களை மூடியபடி ஒய்யாரமாகப் படுத்துக் கிடந்தாள்.

அவளைக் கண்டதும் சட்டென்று பக்கத்தில் இருந்த தூனில் மறந்த கரிகாலன், மெல்ல எட்டிப் பார்த்தான். ஆற்றங்கரை வீட்டில் கழிந்த இரவில் அவன் இளமைக்கு உணவளித்தவளைப் போல் அல்லாமல் இவள் மெல்லிய தேகத்தைக் கொண்டிருந்தாள். மையிட்ட கெண்டை விழிகள், கோவைப் பழம் போல் சிவந்த இதழகள், அவளின் கழுத்துக்கு கீழே சிறிய மலைக் குன்றுகள் போல் எழுந்து கிடந்த இரண்டு முலைகளுக்கும் நடுவில் ஒரு ஒற்றை சொர்ண மாலை. அந்த முலைகள் இரண்டையும் ஒரு மெல்லிய வெண்பட்டுக் கச்சையைக் கொண்டு கட்டி அவள் அடக்க முற்பட்டிருந்தாலும், திண்மை காரணமாக முலைகள் அடங்காமல் புடைத்துக் கொண்டிருந்தன. அவை இரண்டும் இணையும் இடத்தில் தெரிந்த ஆழமான பள்ளத்தாக்கு அவள் முலைகளின் பருமனைத் தெளிவாக எடுத்துக் காட்டின

அவன் வரவை அவள் முன்கூட்டியே கண்டிருந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் மெல்ல கண்களைத் திறந்து அவன் மறைந்திருந்த தூனை நோக்கினாள்.

மறந்திருக்க அவசியம் இல்லை வீர்ரே! உங்கள் வரவுக்காகவே நான் இங்கு காத்திருக்கிறேன் என்று கூறிய படியே மெல்ல எழுந்து நின்றாள்

கரிகாலன் மறைவிலிருந்து வெளியே வந்து அந்தக் கட்டழகியை ஒருமுறை நன்றாக உச்சி முதல் பாதம் வரை உற்று நோக்கினான். அவளின் இடை நன்றாகச் சிறுத்து தொடையும் குண்டியும் செதுக்கி வைத்த சிலைபோல் கச்சிதமாக இருந்தன. இடையில் அவள் கட்டியிருந்த வெண்பட்டுச் சீலை எங்கே விழுந்து விடுமோ என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வன்னம் மிகவும் கீழிறக்கி கட்டியிருந்ததால், சிறிய தொப்புளின் ஆழமும், ஒட்டிய அடிவயிற்றின் வழ வழப்பும் அவன் கண்களுக்கு விருந்தாயின. கால்களும் இரண்டும் வாழைத்தண்டு போல் சீராக இருந்தன

அவனது கண்கள் தன் கட்டுடலை அங்குலம் அங்குலமாக அளப்பதைக் கண்டு அவள் இதழ்களில் உவகை விரிந்தது

ம்ம். முதலில் எனக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுங்கள் என்று அவனை நோக்கி கையை நீட்ட, கரிகாலன் இடைக் கச்சையிலிருந்து ஒரு முத்திரை மோதிரத்தை அவளிடம் கொடுத்தான். அந்த மோதிரத்தை சற்று நேரம் ஆராய்ந்த பின், அவள் முகத்தில் அமைதி நிலவியது. மெல்ல அவன் கைகளை பற்றி அழைத்துச் சென்று மஞ்சத்தில் அமர வைத்தாள்

கரிகாலன் கணவுலகில் நடப்பது போல் அவளின் செய்கைகளுக்கு உடன் பட்டு மஞ்சத்தில் அமர, வீரரே! என் பெயர் இன்பவள்ளி, தங்களை இங்கிருந்து அழைத்துச் செல்லவே இரண்டு தினங்களாக இங்கு வந்து காத்திருக்கிறேன். தங்களுக்குச் சேவை செய்யவே என்னை நியமித்திருக்கிறார்கள். இனி நான் தங்கள் அடிமை. ஆச்சாரியார் இன்று இரவு வருவார். உங்களுக்கு தேவையான விவரங்கள் அவரிடம் கிடைக்கும். அதுவரை நீங்கள் இந்த மாளிகையில் ஓய்வு எடுங்கள். என்று சொன்ன அந்தக் கட்டழகி அவன் கால்களுக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தாள்.

கரிகாலனுக்கு தனது அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. சேர நாட்டு எல்லைக்குள் கால் வைத்தது முதலே, ரம்பையும் ஊர்வசியும் போன்ற பெண்களை எளிதில் அனுபவிக்கும் ஒரு நிலை தனக்கு வரும் என்று அவன் வாழ்நாளில் நினைத்துப் பார்த்ததேயில்லை. அவள் அவனது இடைக் கச்சையிலிருந்து வாளைக் கழற்ற ஆரம்பிக்க, கரிகாலன் கண்கள் அவளின் முலைகளுக்கு நடுவில் இருந்த பள்ளத்தாக்கு பிரதேசத்தை உற்றுப் பார்க்க ஆரம்பித்தது. இரண்டு கைகளையும் அவள் தோள்கள் மீது வைத்து அவன் லேசாக அழுத்தவே, ம்ம்ம்ம் ஆஆ.. என்ன இது.. உங்களுக்கு வாள் பிடிக்க மட்டும் தான் தெரியும் போலிருக்கிறது. இங்கே பாருங்கள் நீங்கள் தொட்ட இடம் எப்படி கண்றிப் போய்விட்டது. என்று கொஞ்சும் குரலில் சொன்ன அந்தக் கட்டழகி, அவளது தோள்களையும் தடவிக்கொண்டாள்

கரிகாலன் அவள் இடையைப் பிடித்து அப்படியே தூக்கி தன்னுடன் அனைத்துக் கொண்டான். இருவர் கண்களும் மிக அருகில் காமத்தீயைப் பருகிக் கொண்டன. இருவரின் சூடான மூச்சுக் காற்றும் அந்தப் பிரதேசத்தையே எரித்துவிடுவது போல வெளிவந்தன. கரிகாலன் ஒரு கையை இடையிலிருந்து இறக்கி அவள் தொடயைத் தடவிக் கொண்டே இளஞ்சிவப்பாக இருந்த அவளது இதழில் தனது முரட்டு இதழ்களைப் பொறுத்தினான். அவளும் தனது இரண்டு கைகளாலும் அவனது கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டு அவனது பிடரி முடிகளில் தன் விரல்களால் இறுக்கிக் கோலம் போட்டாள். கரிகாலனின் மார்பில் அவளது பட்டு முலைகள் இரண்டும் அழுந்த, அவன் அவளது குண்டியை மெல்ல அழுத்திப் பிடித்தான். அவன் பிடித்த பிடியில் அவள் குண்டிச் சதைகள் நசிந்து வலியைத் தந்தாலும், அவளுக்கு அது ஒரு புதுச் சுகமாகவே இருந்தது. கரிகாலன் அவளது அதரங்களைச் சப்பி சுவைக்க, அவளது ஒரு தொடை அவன் இரண்டு கால்களுக்கும் நடுவில் இருந்த்தால், அவனது சுன்னி நன்றாக முறுக்கேறுவதை அவளால் உணர முடிந்தது

இரவு நடக்கப் போகும் பூஜை முடியும் வரை நீ கண்ணி கழியக் கூடாது என்று ஆச்சார்யார் சொன்னது அவளுக்கு நினைவுக்கு வரவே, சட்டென்று நிதானத்துக்கு வந்தாள். அவளது உடலும் லேசாக தளர்ந்தது. இதயெல்லாம் கவணிக்கும் நிலையில் இல்லாத கரிகாலன், அவளை மஞ்சத்தில் படுக்க வைக்கும் முயற்சியில் இறங்கவே, அவள் அவனை உதறிவிட்டு விலக முயன்றாள். கரிகாலன் அவளது கைகயைப் பிடித்திருந்த பிடியில் அவளால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

ஏன் விலகிப் போகிறாய் இன்பவள்ளி? என்று ஒன்றும் புரியாமல் காம போதையில் கேட்டான் கரிகாலன்.

மன்னிக்க வேண்டும் வீர்ரே! இப்பொழுது உள்ள நிலையில் என்னால் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற இயலாது என்று குரலில் ஏமாற்றம் ஒலிக்க சொன்ன இன்பவள்ளியை காம வெறியுடன் பார்த்த கரிகாலன்

ஏன் பெண்ணே! இப்பொழுது என்ன வந்து விட்டது. ஆச்சார்யார் இரவில் தானே வருவார். பிறகு தடையென்ன. வா! என்னால் இனி பொறுக்க முடியாது. வா என்று சொல்லி அவளை ஒரே சொடுக்கில் இழுத்து அவன் மீது விழ வைத்தான்.

வேண்டாம் வீர்ரே! இரவு பூஜை முடியும் வரை நான் உங்களுக்குச் சொந்தமாக முடியாது. பிடிவாதம் பிடிக்காமல் என்னை விட்டு விட்டு, ஸ்னானத்திற்கு தயாராகுங்கள் என்றாள் இன்பவள்ளி

இதற்குள் அவனது இடுப்பு ஆடை சற்றே விலகி, அவனது முரட்டுச் சுன்னி நன்றாக படமெடுத்த பாம்பைப் போல் ஆடையை முட்டிக் கொண்டு நின்றது

என் நிலையைப் பார் இன்பவள்ளி. இனி பொறுமையாக இருப்பது என்பது நடவாத ஒன்று என்று அவன் அடம் பிடிக்க ஆரம்பித்தான். இன்பவள்ளிக்கு என்ன செய்வதென்றே புரியாமல், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவளாக, வீரரே! தங்கள் நிலைக்கு நான் தக்க பரிகாரம் செய்கிறேன். இரவு பூஜை முடியும் வரை மட்டும் தயவு செய்து என்னை அடைய முயற்சிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மீண்டும் அவனது கால்களுக்கிடையில் முழந்தாழிட்டு அமர்ந்தாள்.

அவளது ஒரு கை அவனது விறைத்து நின்ற சுன்னியை ஆசையுடன் தடவியது. ஒருகையை அவனது மார்பில் வைத்து அவனை மஞ்சத்தின் மீது தள்ள, அவன் இரண்டு கால்களையும் நன்றாக விரித்துக் கொண்டு மல்லார்ந்து கிடந்தான். இன்பவள்ளி அவனது ஆடையைத் தளர்த்தி ஒதுக்கவே, அவனது சுன்னி கோட்டையில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பம் போல் நெட்டுக் குத்தாக நின்றது. காற்றில் சல சலப்பது போல் லேசாக துடித்தது. முதன் முதாலாக இவ்வளவு பெரிய சுன்னியை இவ்வளவு அருகில் பார்க்க இன்பவள்ளிக்கும் காமம் கொப்பளித்தது. இருந்தாலும் ஆச்சார்யார் வார்த்தையை மீற முடியாதவளாய், அவனது சுன்னியை கைகளில் சுற்றிப் பிடித்து லேசாக அமுக்கி உருட்டினால்

ஆஆஅ..அஹ்ஹ்ஹ் என்று அவன் முனக, இன்பவள்ளி மெல்ல அவன் சுன்னியை குலுக்கினாள். அவளது கையின் இறுக்கமும் வேகமும் அவனுக்கு குறைவாக இருந்ததால், பிட்டத்தை தூக்கி ஆட்டினான். அவனது ஒரு கையால் அவள் கையை சுன்னியின் மீது வைத்து இறுக்கினான். அவளும் அவனது ஆசையைப் புரிந்து கொண்டவளாய் நன்றாக விரல்களை இறுக்கிப் பிடித்து சுன்னியை சற்று வேகமாக குலுக்கினாள். அவளின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கரிகாலனின் சுன்னி லேசாக கசியத்தொடங்கியது.

அவளின் சூடான கையில் அவள் சுன்னி மலைப் பாம்பை போல் விறைத்து நீண்டது. அவள் மெல்ல சுன்னியின் முன் தோலை பின்னுக்கு தள்ளி வாயை வைத்து லேசாக நக்கினாள். ம்ம்ம்ம்ம் ஹாஹா.. என்று முனகினான் கரிகாலன்.

சோழ வீரனின் சுன்னி சுவை இன்பவள்ளிக்கு அமுதம் போல் இருந்தது. இது வரை அவள் எந்த சுன்னியையும் சுவைத்தில்லாவிட்டாலும், ஆச்சார்யரின் மாளிகையில் இதையெல்லாம் கண்கூட கண்டவளாதளால் தனது முழுத்திறமையையும் காட்டி அவன் சுன்னியை ஆசையுடன் சப்பினாள். அவளின் சூடான இதழ்கள் சுன்னியை இறுக்கிப் பிடிக்க சீரான வேகத்தில் அவன் சுன்னியை அடிவரை வாய்க்குள் விட்டு சப்ப ஆரம்பித்தாள்.

கரிகாலன் அவள் தலை முடியை இறுக்கிப் பிடித்து கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்தான். அவளின் ஊம்பல் வேகம் மேலும் அதிகமாகி, அசுரத்தனமாக சப்ப ஆரம்பித்தாள். அவள் வாயிலிருந்து எச்சில் கொழ கொழவென்று அவன் விதைப் பைகளின் மீது வழிந்தது. அவன் பருத்த சுன்னி அவள் வாய்க்கு மிகவும் பெரிதாக இருந்ததால் ஏற்பட்ட வேதனையை கூட பொறுட்படுத்தாமல், இழுத்து இழுத்து ஊம்பினாள் இன்பவள்ளி. கொஞ்சம் ஊம்பலும் கொஞ்சம் குலுக்கலுமாக அரை நாழிகைக்கு மேல் அவள் அவன் சுன்னியை பதம் பார்க்க, கரிகாலன் உச்சத்தை நெருங்கினான்.

அவள் தலையை வைத்து அழுத்த, சுன்னி தொண்டைக் குழியில் முட்டியது. அதற்கு மேல் அவனால் பொறுக்க முடியாமல் விந்துக் குழம்பை வாயில் கொட்டினான். சட்டென்று வாயில் சூடான கஞ்சி பாய அதிர்ச்சியுற்ற இன்பவள்ளி, வேகமாக சுன்னியிலிருந்து வாயை எடுத்துவிட்டாள். பாதி வந்ததும் வராததுமாக அவன் சுன்னி அந்தரத்தில் துடித்தது, அவள் வாயிலிருந்து விந்துக் குழம்பு வழிய அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. கரிகாலன் தன் சுன்னியை தானே கையில் பிடித்துக் கொண்டு அவள் முகத்தில் மீதமிருந்த விந்தை பீச்சி அடித்தான். அவள் முகமெங்கும் விந்து வழிய, வாயிலிருந்த கஞ்சியையும் அவள் கீழே துப்பினாள்.

விந்து வாசனை அவளுக்கு புதிதாகையால் கொஞ்சம் அறுவறுப்பாக இருந்தாலும், கடை இதழ்களில் வழிந்திருந்த சில துளிகளை மெல்ல சுவைத்தாள். கரிகாலன் கண்களை லேசாகத் திறந்து அவளை நோக்கினான்.

அவள் முகத்தில் இளநகை விரிய, என்ன வீரரே! தாகம் தனிந்ததா? என்று கேட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள். அவளை அப்படியே இறுகத் தழுவினான் கரிகாலன்

பசியும், காமமும் உயிர் உள்ளவரை தனிவதில்லை பெண்ணே. அது மனிதனுக்கு எப்போதும் வேண்டும். என்றான்.

சரி, சரி, இப்போதைக்கு இது போதும். மீதி இரவு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்ன இன்பவள்ளி எழுந்திருங்கள், அதோ அங்கு புத்தாடைகள் உள்ளன. குளித்து விட்டு அவற்றை அணிந்து கொண்டு வாருங்கள். நான் மாளிகைக்கு செல்கிறேன். என்று சொல்லி மீண்டும் ஒரு முறை அவனை இறுகத் தழுவிவிட்டு மண்டபத்திலிருந்து மறைந்தாள்.

உச்சி நேரத்தில் அதுவும் குளத்தங்கரை மண்டபத்தில், அறை குறை ஆடையுடன் ஒரு பெண்ணுடன் காம சல்லாபம் நடத்திய கரிகாலன், நடந்தது கணவா, இல்லை நிஜமா என்று கூட ஒரு கணம் சிந்தித்து விட்டு, தன் நிலைக்காக தானே வெட்கப்பட்டு, குளிப்பதற்கு தயாரானான்.
இன்பவள்ளியை புணரமுடியவில்லையே என்ற ஏக்கம் அவனிடம் இருந்தாலும், எப்படியும் தான் இஷ்டப்பட்டிருந்தால் அவளை புணர்ந்திருக்க முடியும் என்பதை கரிகாலன் அறிந்தே இருந்தான். அதனால், வந்த காரியம் கெட்டுவிடக் கூடாது என்பதால் அதற்கு அவன் முயலவில்லை. என்னதான் காமம் பெரிதாக இருந்தாலும் கடமையின் முன்னால் அதை துரும்பாக நினைத்து ஒதுக்கிவிட்ட அந்த கடமை வீரன், இந்த மாளிகையில் இன்னும் என்ன என்ன மர்மங்கள் இருக்குமோ என்று எண்ணி வியந்தவாறு, குளித்து புத்தாடை அணிந்து, மெல்ல மாளிகையை நோக்கி நடந்தான். அவன் சென்ற வழி மாளிகையின் பின் புற வாசலை அடைந்தது.

அங்கிருந்த வாசல் அவன் வரவுக்காக காத்திருப்பது போல் நன்றாக திறந்தே இருந்தது. அவன் உள்ளே நுழைய, அங்கே அவன் கண்ட காட்சி அவன் இருப்பது பூலோகமா, இந்திர லோக சொர்க்கமா என்று சிந்திக்க தூண்டியது.

தொடரும்


0 Comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும். நன்றி!