... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

துரோகம் நடந்தது ஏன்? – பாகம் 4 [முற்றும்]

“ சும்மா உளறாதீங்க. அய்யோ .. இதை முதல்ல மூடுங்க சேகர். ப்ளீஸ் “ இந்த தடவை நான் லுங்கியை இழுக்கவில்லை. அவரே மூடட்டும் என்று சுன்னியை பார்த்துக்கொண்டிருந்தேன்.
“ இங்க பாரு, எப்புடி துடிக்கிதுன்னு. தொட்டுப்பார் ராஜி. உனக்கு ரொம்ப புடிக்கும். எதுக்கு ஆசையை அடக்கி வைக்கிற. அனுபவிக்க சான்ஸ் கிடைச்சிட்டா அனுபவிச்சிடனும். அதை வேண்டாம்னு சொல்றது முட்டாள் தனம். நான் உன்னை கட்டாயப்படுத்தல. உனக்கு கண்டிப்பா ஆசையிருக்கு. தொட்டுப்பார் ராஜி. ம்ம்ம் ம்ம்ம்ம் “ சேகர் என் தோள்பட்டையை பிடித்து அழுத்தினார்.
எனக்கு என்ன ஆயிற்று. என் கை தன்னால் போய் சேகரின் சுன்னியை பிடித்துவிட்டது. ’ராஜி, நீ தடம் மாறிவிட்டாய். அய்யோ என்ன செய்வேன். எல்லாம் கை மீறி போய்விட்டது.’ சேகரின் சூடான சுன்னியை இறுக்கிப்பிடித்தேன்.
“ ஆஹ்ஹ் . ம்ம்ம்ம் அப்புடித்தான். நல்லா புடிச்சிப் பாரு. குலுக்கிப்பாரு ராஜி. “ சேகர் கன்னத்தையும் உதடுகளையும் தடவினார். எனக்கு உடம்பு நெருப்பாக கொதித்தது. சேகரின் கட்டைவிரல் உதடுகளை பிளந்து வாய்க்குள்ளே நுழைய சுன்னியை குலுக்கிக்கொண்டே விரலை சப்பினேன்.
“ முதல்தடவ முழுசா அனுபவிச்சிடனும். உனக்கு மனசுக்குள்ள இப்படித்தான் செக்ஸ் பண்ணனும்னு ஒரு ஐடியா இருக்குமில்ல. நீ ஆசைபட்டது எல்லாத்தையும் செய்யலாம் ராஜி. ம்ம்ம் வா.. எடுத்துக்க. கூச்சப்படாத “ சேகர் சொல்லிக்கொண்டே என் தலையை கீழே அழுத்தினார்.
டி.வி.யில் அவள் ஊம்புவதை பார்த்தபோதே எனக்கு புண்டைக்குள் இனம்புரியாத கிளர்ச்சி ஏற்பட்டது. இப்போது நானே ஊம்பினால் எப்படி இருக்குமோ. ஆசை வெட்கம் அறியாது. புண்டை அரிப்பு எதையுமே அறியாது. சேகரின் சுன்னி முனையை லேசாக சப்பிவிட்டேன். இந்த சுன்னி புண்டைக்குள்ளே போனால் என்னென்ன சுகம் தருமோ. உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் என் கட்டுப்பாட்டையெல்லாம் சேகரின் சுன்னி முறுக்கு சுக்கு நூறாக உடைத்துவிட முழுதாக சுன்னியை வாய்க்குள் விட்டுச் சப்பினேன்.
சேகர் லுங்கியை கழட்டிவிட்டு முழு அம்மனமாகிவிட்டார். அவருன் கட்டுடல் எனக்கு இன்னும் அதிகமாக காமவெறியை தூண்டியது. வயிற்றை தடவிக்கொண்டே அன்று ஒரு நாள் திவ்யா ஊம்பியது போலவே வேகமாக ஊம்பினேன். சேகர் என் முலையைத் தடவினார். நான் மறுப்பேதும் சொல்லவில்லை. இரண்டு முலைகளையும் வலிக்கும் அளவுக்கு இறுக்கி அழுத்திவிட்டார்.
‘ஆஆஆ ம்ம்மா’ வலியில் முனகினேன்.
“ வலிக்குதா. இன்னும் அமுக்கனும் போல இருக்கா ராஜி. அமுக்கட்டுமா.! உனக்கு பிடிச்சிருந்தத்தான் அமுக்குவேன். அமுக்கவா..” கேட்டுக்கொண்டே மீண்டும் அதே போல அழுத்திக்கசக்கிவிட்டார்.
முலைக்காம்பு வலித்தது. முலைக்காம்புக்கு கீழே இருக்கும் கட்டியான பகுதியில் அழுத்தவேண்டும் போல மனது பரபரத்தது. சுன்னியிலிருந்து வாயை எடுக்காமல் அவர் முகத்தையும் பார்க்காமல் ‘ம்ம்ம்’ என்றேன். இவ்வளவு நாள் அவர் என்னை லேசாக தொல்லை செய்தாலும் இபோது நானே எல்லாவற்றையும் தானாக செய்கிறேன். எனக்கு எல்லாமே தேவைப்பட்டது. இவ்வளவு நாள் நான் போட்டதெல்லாம் வெளி வேசமா.!
“ ம்ம் ம்ம்ம் ம்ம்ம் “ முனகினாலும் அவர் மீண்டும் முலையை தொடவேயில்லை. முலை ரெண்டும் வித்தியாசமாக வலித்தது. கை படாவிட்டால் எனக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது.
” ம்ம்ம்னா .. வேணுமா.. வேண்டாமா. சொல்லு ராஜி “
ஆசையை காட்டிவிட்டு கேள்வியை பார். “ அழுத்துங்க. நல்லா அழுத்துங்க “ வெட்கமில்லாமல் என் வாயாலேயே கேட்டேன். நானாக கேட்கவில்லை. என்னை கேட்க வைத்துவிட்டார்.
“ எந்திரி ராஜி. கொஞ்சம் இந்த பக்கம் வா “ என்னை அவர் பக்கம் நெருங்கவைத்தார்.
நைட்டிய கழட்டு. நீயும் என்னை மாதிரி ஆயிடு. இனிமே எதுக்கு திரையெல்லா. ம்ம் எந்திரி “ முலையை அழுத்தாமல் தடவிக்கொண்டே சொன்னார். அவரை நிமிர்ந்து பார்க்க வெட்கமாக இருந்தது. சுன்னி என் எச்சிலால் கொழகொழப்பாக இருந்ததால் குலுக்க வசதியாகவும் இருந்தது. சுன்னி போடும் ஆட்டத்தை பார்த்துக்கொண்டே குலுக்கினேன். இரண்டு முலைகளையும் பிடித்து மெல்ல அழுத்தி லேசாக உருட்டி பதமாக பிசைந்தார்.
“ நைட்டிய கழட்டிட்டா நல்லாயிருக்கும் வழுக்கிவிடுது “
“ ம்ம்ம் கழட்டனுமா… “
“ உன் இஷ்டம். கழட்டினா இன்னும் நல்லா பிசையலாம்னு பார்த்தேன் “ என்னை தூண்டினார். நைட்டியை தொடை வரை ஏற்றினேன்.
வெட்கத்தில் அதற்குமேல் என்னால் முடியவில்லை. சேகர் தொடையை தடவினார். ஆணின் கை உடம்பில் வெயில் படாத இடங்களில் படும்போது எவ்வளவு சுகம் கிடைக்கிறது. முலைக்கு மேலேயும் கழுத்திலும் அவரின் இன்னொரு கை மேய்ந்தது. நைட்டியை தொடைக்கு மேலே தூக்கினார். காம விரகத்தில் நெளிந்துகொண்டே குண்டியை தூக்கினேன். குண்டிப்பிளவை தடவிக்கொண்டே நைட்டியு மேலே தூக்கிவிட்டார். ஆனால் கழட்டவில்லை. இடுப்புக்கு கீழே திறந்துகிடந்தது. சேகரின் முன்பு நான் இப்படி இருப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நான் வெறுத்த ஒருவனின் முன்னால் இப்போது அவன் சொல்வதையெல்லாம் செய்கிறேன். சேகரின் கை வயிற்றில் ஊர்ந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக மேலே போனார். முலையை பிராவோடு தடவிக்கொண்டே “ ம்ம் கழட்டு ராஜி “ என்று உசுப்பேற்றினார். ஒரு கையால் நைட்டியை நானே கழட்டினேன். “ வாவ் .. சும்ம செக்ஸ் பாம் மாதிரி இருக்க ராஜி “ சேகர் பிராவிலிருந்து முலைகளை வெளியே எடுத்து காம்புகளை நசுக்கினார்.
“ஆஹ்ஹ் .. ம்ம்ம் “
இரண்டையும் உருட்டி உருட்டி அழுத்தி கசக்கி பிழிந்தெடுத்தார். நான் துவண்டு போனேன். என்ன ஒரு சுகம். ‘ ம்ம்ம் சேகர் .. ஆஹ்ஹ் .. அழுத்துங்க .. நல்லா அழுத்துங்க .. ம்ம்ம் ஆஹ்ஹ் “ முனகினேன்.
“ மேல வா ராஜி.. உன் முலைய சப்பனும்போல இருக்கு. வா ராஜி. எனக்கு உன் முலைய தா “ அவர் வாய் கட்டளை போட்டது.
நானே மேலேறி அவர் வாயில் முலையை வைத்து அழுத்தினேன். என்னை இழுத்து அடிவயிற்றில் உட்கார வைத்துக்கொண்டார். முலைக்காம்பினை நக்கி கருவட்டத்தையும் நக்க நான் வெறிபிடித்து முலையை வாயில் அழுத்தினேன். சேகர் இழுத்து இழுத்து சப்பினார். ஓலுக்கு முன்புகூட எத்தனை விதமான சுகங்களெல்லாம் இருக்கின்றன என்பதை இபோதுதான் புரிந்துகொண்டேன். என் குண்டிக்கு கீழே சேகரின் சுன்னி முட்டிக்கொண்டிருந்தது. அவர் குண்டியை பிசைந்து பேண்ட்டியை ஓரு பக்கமாக ஒதுக்கினார்.
ஆஹ்ஹ்.. சேகரின் கை என் புண்டையில் படப்போகிறது. எதிர்பார்ப்பில் இருக்கும் கிளர்ச்சியை அனுபவித்துக்கொண்டே ’ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்’ என்று நெளிந்தேன். அவர் தலை முடியை பிடித்து இறுக்கினேன். முலைகள் இரண்டையும் கடித்தார். நக்கினார். காம்பை பல்லால் கடித்து நசுக்க நசுக்க எனக்கு அந்த வலியே அதிக இன்பமாக தெரிந்தது. புண்டையில் ஈரம் கசிந்து பேண்ட்டி நனைந்துகொண்டிருக்க சேகர் புண்டை ஓரங்களை வருடினார். எனக்கு உடல் சிலிர்த்தது. புண்டையை அவர் விரலில் அழுந்தும்படி நகர்த்தினேன். சேகர் என்னை கீழே இறக்கிவிட்டு கட்டிலில் கால் நீட்டி படுத்தார்.
“ ராஜி, இங்க பாரு இது அடங்கவே மாட்டேங்குது “ என்று சுன்னியி தட்டிக்காட்டினார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஊம்பச்சொல்கிறார் என்பது மட்டும் தெரிந்தது. அவர் முகத்துக்கு நேராக குண்டியை வைத்தபடி மீண்டும் சுன்னியை ஊம்பினேன்.
“ அப்புடியே மேலே வா ராஜி. காலை குறுக்க போட்டுக்க “
பல நாள் உறவுகொண்ட அனுபவசாலி போல நான் கால்களை அவர் மார்புக்கு குறுக்கே போட்டு குண்டியை முகத்தில் வைத்தேன். இரண்டு குடங்களையும் பிசைந்து பேண்ட்டியை ஒதுக்கி புண்டை வெடிப்பில் தேய்த்தார்.
“ ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆஹ்ஹ்ஹ் சேகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் “ .. முனகிக்கொண்டே வேகமாக ஊம்பினேன்.
சேகரின் நாக்கு புண்டை வெடிப்பில் பட்டது. நான் இடுப்பை ஆட்டித் துடித்தேன். பருப்பை நக்கிச் சப்பினார். ம்ம்ம்ம் என்னால் ஊம்ப முடியவில்லை. நெருப்பில் எரிவது போன்ற உணர்வு. புண்டையை அவர் முகத்தில் அழுத்தினேன். வேகமாக நக்கினார். இருபது முப்பது வினாடிகளில் புண்டைக்குள் எரிமலை வெடித்தது.
“ ஆஹ்ஹ்ஹ் .. ம்ம்ம் சேகர் .. ம்ம்ம் ஆஹ்ஹ் . ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் “ என் முனகலில் அவர் நக்குவதை நிறுத்தக்கூடாது என்ற வேதனையும் இருந்தது. நரம்புகள் முறுக்கேற சுன்னியைக் கடித்துக்கொண்டே வயிற்றை எக்கினேன். சட்டென்று சேகர் வாயை எடுத்துவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. புண்டையை அவருக்கு மூச்சு முட்டும் அளவுக்கு அழுத்தினேன். என் குண்டியை பிடித்து தள்ளிவிட்டார்.
” ராஜி. போதும். இதோட நிறுத்திக்கலாம் “ என்று எழுந்து உட்கார்ந்தார். எனக்கு பைத்தியம் பிடிக்கும் நிலை.
“ சேகர், ப்ளீஸ் எதாவது பண்ணுங்க. எனக்கு என்னமோ செய்யுது. ப்ளீஸ் “ அவன் மீது படுத்து கண்டபடி முத்தமிட்டேன்.
“ ராஜி. என்ன செய்ய ராஜி. உன்னை ஒலுக்கனுமா “
அவர் பச்சையாக அப்படி கேட்டது எனக்கு இன்னும் வெறியை ஊட்டியது. ” ம்ம்ம்ம் எதாவது செய்யுங்க. ம்ம்ம் ம்ம்ம் “
“ என்னன்னு சொல்லு ராஜி. உன்னை என்ன செய்யனும்னு சொல்லு “ சேகர் என்னை மேலும் மேலும் துடிக்க வைத்தார்.
“ ப்ளீஸ் சேகர். யெஸ் .. ஃபக் மி..என்னை ஓலுங்க .. ப்ளீஸ் “ நான் கெஞ்சினேன். சேகர் எழுந்து தரையில் நின்றார்.
“ இது ரெண்டையும் கழட்டிட்டு மல்லாக்க படு ராஜி “
பிராவையும் பேண்ட்டியையும் நொடியில் கழட்டிப்போட்டுவிட்டு காலை விரித்துப்படுத்தேன். புண்டையில் அரிப்பு தாங்கமுடியவில்லை. உச்சமடையும் நேரத்தில் வாயை எடுத்துவிட்டதால் பருப்பை நானே தேய்த்துக்கொண்டேன். காம வெறியில் நான் படும் அவஸ்தைகளை ராஜ் பார்த்து புன்சிரிப்பாக சிரித்தார்.
“ கமான் சேகர். தாங்கமுடியலை. சீக்கிரம் “ கையை நீட்டி கெஞ்சினேன்.
“ இங்க பாரு. நீ கடிச்சதுல டெம்பர் கம்ம்பியாயிடிச்சி. ஊம்பி கிளப்பிவிடு “ என்றார்.
அவர் சுன்னி கொஞ்சம் தளர்ந்தார்போலத் தான் தெரிந்தது. புண்டையைத் தடவிக்கொண்டே ஊம்பினேன். இப்போது அவர் எது சொன்னாலும் கேட்கும் நிலைமைக்கு என்னை கொண்டு வந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சுன்னி முழு விறைப்புக்கு போனது. அப்படியே படுத்தேன். சேகர் என்னை கட்டிலின் நுனிக்கு கொண்டுவந்து காலை விரித்தார். சுன்னி முனையால் பருப்பை தேய்த்தார்.
“ ராஜி.. ஒலுக்கவா .. “
“ ம்ம்ம்ம் சீக்கிரம் செய்யிங்க .. சீக்கிரம்.” நானே அவரை பிடித்து இழுத்தேன். ஒரே குத்தில் பாதி சுன்னியை உள்ளே விட்டார். ஆஹ்.. உயிருள்ள சுன்னி முதல் முதலாக புண்டைக்குள் போகிறது. கண்ணை இறுக்கி மூடினேன். அவர் சுன்னியின் தடிமனில் புண்டைச் சுவர்கள் விரிந்தன. லேசாக வலித்தாலும் பொறுத்துக்கொண்டு .. “ம்ம்ம்ம் ம்ம்ம்ம் “ என்று முக்கினேன்.
சேகர் வெளியே எடுத்து திரும்ப குத்தினார். கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தி அழுத்தி இடித்தார். பலமுறை கை போட்டு, விரல் போட்டு பழகிப்போனதாலும் புண்டை இவ்வளவு நேரம் கசிந்திருந்ததாலும் சுன்னி எளிதாக வழுக்கிக்கொண்டு போனது. அவரின் சுன்னி நீளம் அதிகம். புண்டையின் அடிவரை இடித்துவிட்டு வந்தது. உலகத்தில் தப்பு செய்யும் பெண்கள் எல்லாரும் திருட்டு ஓல் வாங்குவதற்கு ஏன் எதையும் செய்கிறார்கள் என்று இப்போது தான் புரிந்தது.
சேகர் என் மீது படுத்து உதட்டைச் சப்பினார். இடுப்பை தூக்கி தூக்கி வேக வேகமாக புண்டைக்குள் குத்தினார். அவரின் மார்பில் என் முலைகள் நசுங்க நான் இன்னும் கொஞ்சம் இறுக்கிக்கொண்டு சூத்தை தூக்கி காட்டினேன். சுன்னி படுவேகமாக புண்டைக்குள் ரயில் பிஸ்டனை போல சளக் சளக் சளக்கென்று குத்திக்கிழித்தது. இப்போதும் நான் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்தேன். சேகர் மெல்ல மெல்ல வேகத்தை குறைத்தார்.
“ சேகர். டோண்ட் ஸ்டாப் .. டோண்ட் ஸ்டாப் .. வேகமா .. ம்ம்ம்ம் ம்ம்ம் “ நான் வேகமாக கத்தினேன்.
சேகர் விடாமல் குத்தினார். கொஞ்ச நேரத்தில் நிஜ சுன்னியால் எப்போதும் இல்லாத அளவுக்கு புண்டை பொங்கி அருவியாக கொட்டியது. அடுத்த சில குத்துக்களில் சேகரும் புண்டைக்குள் தண்ணியை பீச்சி அடித்தார். ஆஹா. சுகமென்றால் இதுதான் சுகம். மனம் பூரனதிருப்தியில் அப்படியே கிடந்தேன்.
கொஞ்ச நேரத்தில் சேகர் எழுந்து சிகரெட்டை எடுத்துக்கொண்டு வெளியே போய்விட்டார். என்னால் எழ முடியவில்லை. இடுப்பு பாரமாக இருந்தது. காமம் அடங்கிப்போனதும் ஹாலுக்கு சென்று சோஃபாவில் உட்கார்ந்து யோசித்தேன்.
சேகர் என்னை கெடுத்துவிட்டார். நான் கெட்டுப்போய்விட்டேன். அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் நீர் கொட்ட முகத்தை மூடிக்கொண்டு குலுங்கினேன்.
தம்மடித்துவிட்டு உள்ளே வந்து “ ஏன் ராஜி அழுவுற “ என்று கேட்டார்.
“ என்னை இப்படி பண்ணிட்டீங்களே.! திவ்யாவுக்கு துரோகம் பண்ண வச்சிட்டீங்க. இப்ப சந்தோசமா “ கோபமாக கேட்டேன்.
“ ஹேய்.. என்ன சொல்ற நீ. நான் சும்மா ஒரு கிக்குக்காக உன்னை அப்பப்ப சீண்டியிருக்கேன். இன்னைக்கும் அப்படித்தான். என்னமோ நான் உன் ரூமுக்கு வந்து உன்னை பலாத்காரம் பண்ணி கெடுத்துட்ட மாதிரி என்னை குறை சொல்லாத. போய் படு “ என்று அலட்சியமாகா சொல்லிவிட்டு அறைக்குள் போய் கதவைச் சாத்திக்கொண்டார்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர் சொல்வது சரிதான். எனக்கு அவரிடமிருந்து தப்பிக்க எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தது. அவரா என்னை பலாத்காரம் பண்ணினார். நானேதான் சுன்னியை பிடித்தேன். நானேதான் ஊம்பினேன். நானேதான் துணியெல்லாம் கழட்டினேன். முலையை அவர் வாயில் தினித்தேன். புண்டையை நக்க வைத்தேன். அவர் போதும் என்று சொல்லியும் என்னை ஓலுங்க என்று வெட்கமில்லாமல் கேட்டு ஓல் வாங்கிக்கொண்டேன். எல்லா தவற்றையும் நானே தான் செய்துவிட்டேன். ஐயோ.! நானா இப்படி.!
இதற்கெல்லாம் காரணம் நானில்லை. திவ்யாதான். அவள் தான் என்னை தனியாக விட்டுவிட்டு போனாள். புருசனை அளவுக்கு அதிகமாக நம்பியது அவள் தவறு. எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது அவள் தவறு. ’துரோகம் நடந்தது ஏன்.?’ என்று திவ்யா கேட்டால், ‘அவளால் தான் நடந்தது’ என்று நான் சொல்லிவிடுவேன்.
முற்றும்.

துரோகம் நடந்தது ஏன்? – பாகம் 3

ஒவ்வொரு நாளும் சேகர் என்னை எதாவது சீண்டுவார். சில்மிஷம் பண்ணுவார். முறைப்பார் என்று எதிர் பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மிஞ்சியது. அவரின் அலட்சியம் என்னை அவமானப்படுத்துவது போல இருந்ததால் எப்படியாவது திவ்யாவிடம் சேகரை மாட்டிவிடவேண்டுமென்று பல முறை முயற்சித்தும் முடியவில்லை. இதோ திவ்யா ஊருக்கு போகப்போகிறாள். அவள் இல்லாத நேரத்தில் சேகர் கைவரியைக் காட்டினால் என்ன செய்ய முடியும் என்ற பயம் என்னை வாட்ட ஆரம்பித்தது.
திவ்யா போன இரண்டு நாட்கள் சேகர் எதுவும் செய்யவில்லை. இவர் திருந்திவிட்டாரோ என்ற எண்ணம். சேகரின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. காலையில் குளித்துவிட்டு துண்டை மட்டும் கட்டிக்கொண்டே டிஃபன் சாப்பிடுகிறார். மாலையில் வெறும் உடம்போடு லுங்கியை மட்டும் கட்டிக்கொண்டுதான் வீட்டில் இருக்கிறார். சேகரின் கட்டுமஸ்தான உடம்பு படுக்கையில் என்னை இம்சை செய்ய ஆரம்பித்தது. வாரா வாரம் மட்டும் புண்டையை நோண்டிக்கொண்டிருந்த நான் இப்போதெல்லாம் தினமும் புண்டையை நோண்டாமல் படுப்பதில்லை. அப்படியே படுத்தாலும் தூக்கம் வருவதில்லை.
காம எண்ணங்கள் என்னை கொல்ல ஆரம்பித்தன. அலுவலகத்திலும் வேலையில் மனம் செல்லாமல் குழப்பத்திலேயே கழித்தேன். இரவு ஏழு மணியாகியும் சேகர் வரவில்லை. வர லேட்டாகும். நீ சாப்டுட்டு படுத்துக்க என்று போனில் சொன்னார். அவரிடமும் ஒரு சாவி இருப்பதால் உள் பக்கம் பூட்டிவிட்டு சாப்பிட்டு முடித்தேன். அறைக்குள் சென்றதும் தனிமை என் காம உணர்ச்சிகளை அதிகமாக்கியது. சேகர் வாங்கி கொடுத்த பிராவையும் பேண்ட்டியைம் போட்டு பார்க்கலாம் என்று இரண்டையும் போட்டுக்கொண்டு கண்னாடியில் அழகு பார்த்தேன். பேண்ட்டியோடு புண்டையை தடவ தடவ சேகரே தடவுவது போல ஒரு எண்ணம்.
‘சே.. என் மனம் ஏன் இப்படி போகிறது.’ என்று என்னை நானே திட்டிக்கொண்டு மெல்லிய ஸ்லீவ் லெஸ் நைட்டியை மாட்டிக்கொண்டு படுத்தேன். சேகரை நினைக்கும் போதெல்லாம் புண்டைக்குள் அரிப்பு அதிகமானது. அவர் கூட படுத்தா தான் தப்பு. அவரை நினைத்து புண்டையை நோண்டினால் என்ன தப்பு. தலை சீவும் ஹேர் பிரஸ்ஸின் பிடி மொழுமொழுவென்று உருண்டையாக இருந்ததால் அதையே உள்ளே விட்டு குடையலாம் என்று எடுத்து பேண்டியை கழட்டாமல் விலக்கிவிட்டு மெல்ல புண்டைக்குள் தினித்தேன்.
பிரஸ்ஸின் கருப்பு பிடி ஒரு நாள் டைனிங் டேபிளுக்கு கீழே பார்த்த சேகரின் சுன்னியை நினைவுபடுத்தியது. ’சும்மா சொல்லக்கூடாது. சேகர் சுன்னி பெருசா ஸ்ட்ராங்காத்தான் இருக்குது. ”அஹ்..” புண்டைக்குள் பிரஷ் முழுதாக போனது. புண்டைச் சுவர்களை சுருக்கி பிரஷ்ஷை இறுக்கிவிட்டேன். ம்ம்ம் உயிரில்லாத இந்த ஜடத்துக்கே இப்படியென்றால் துடிக்கும் சேகரின் சுன்னி உள்ளே போனால்.!
’ஆஹ்ஹ் .. ஆஹ்ஹ்ஹ் .. ம்ம்ம்ம் ஹ்ஹ்ஹா’ புண்டையில் வேகமாக குத்திக்கொண்டேயிருந்தேன். உள்ளே குடைவது ஜடப்பொருள் தான். சுன்னியில்லை. இந்த எண்ணம் அதிகமாக இருந்ததால் எனக்கு அரிப்பு அடங்கவில்லை. மாறாக, சுன்னி வேண்டும் என்ற எண்ணம் அதிகமானது. குத்திக்கொண்டே பருப்பையும் தேய்த்தேன். முடியவில்லை. சே.! நான் ஏன் இப்படி கெட்டுப்போய்விட்டேன். அய்யோ.! அரிப்பு அதிகமாகி எனக்கு அழுகையே வந்தது. சுவற்றில் மாட்டியிருந்த திவ்யாவின் போட்டோவை பார்த்தேன்.
“ சீ..சீ.. நம்பிய தோழிக்கு துரோகமா. கல்யாணம் ஆகாமலே கண்டவனுடன் படுக்க ஆசையா.! நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணா நீ. உன்னை இப்படியா வளர்த்தாங்க.! மானங்கெட்டவளே! அற்ப சுகத்துக்காக மனதை கண்டபடி அலையவிடும் நீயெல்லாம் ஒரு பெண் ஜென்மமா ” திவ்யா என்னைப்பார்த்து கேட்பது போல இருந்தது.
ஒரு வினாடியில் சுதாரித்தேன். பிரஷ்ஷை பிடுங்கிபோட்டு விட்டு எழுந்து உட்கார்ந்தேன். உடம்பு நடுங்கியது. லேசாக வியர்த்தது. வேகமாக எழுந்து கீழே போனேன். சேகரின் அறையில் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. கதவு லேசாக சாத்தியிருந்தாலும் தாழ் போடவில்லை. டி.வி. பார்க்கிறார். அறையை திரும்பி பார்த்துக்கொண்டே பாத்ரூம் போய் ஒன்னுக்கு அடித்துவிட்டு புண்டையை ஜில்லென்ற தண்ணீரால் கழுவி, அப்படியே முகத்தையும் கழுவியதும் மனம் கொஞ்சம் அமைதியானது. என்ன ஆனாலும் சரி, இவனுக்கு மட்டும் இரையாகக்கூடாது. ஒரு முடிவோடு வெளியே வந்தேன்.
அவர் அறையைத் தாண்டும் போது ” ராஜி..! ராஜி..! “ சேகரின் குரல் கேட்டது. இவர் எதற்கு என்னை கூப்பிடுகிறார். பயம் தொற்றிக்கொண்டாலும் உறுதியோடு கதவை திறந்தேன். டி.வி.யில் ஒரு பெண்ணின் முலையை ஒருவன் கசக்கிக்கொண்டிருந்தான். இருவருமே ஆடைகளை அணிந்திருந்ததால் எதோ இங்லீஷ் படமாக இருக்கலாம என்று நினைத்தேன்.
“ ம்ம் என்ன வேணும் “ என்பது போல அவரை பார்த்தேன். கட்டிலில் சாய்ந்தபடி கால் நீட்டி உட்கார்ந்திருந்தார். லுங்கியில் சுன்னி லேசாக கிளம்பியிருக்கும் அடையாளம் மேடாக தெரிந்தது. இவர் விவகாரம் பண்ண போகிறார். அளவுக்கு மீறினால் காரி துப்பிவிடவேண்டியதுதான் என்று கங்கனம் கட்டிக்கொண்டேன்.
“ சாப்டியா.! “ டி.வி பார்த்துக்கொண்டே கேட்டார்.
“ ம்ம், இத கேக்கத்தான் கூப்பிட்டீங்களா “ நான் அவரைப் பார்த்துக்கொண்டே பதில் சொன்னேன். டி.வி.யில் “நோ.. ப்ளீஸ்.. நோ.. ஐ. காண்ட்.. ப்ளீஸ் ஆஹ்ஹ்ஹ்” அந்த பெண் உளறினாள். ஆண், அவளுக்கு முத்தம் கொடுக்க முயன்றுகொண்டிருந்தான்.
” இங்க வா. எதுக்கு கதவுகிட்டேயே நிக்கிற. உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். எதுக்கு பயப்படுற. கிட்ட வா.! “ சேகர் டி..வியிலிருந்து கண்ணை எடுக்காமலேயே சொன்னார். நான் பயப்படுவதாக அவர் சொன்னது என் தன்மானத்தை உரசுவதாக தெரிந்தது.
” பயமா. எனக்கா. நான் எதுக்கு பயப்படனும் “ என்று அவர் பக்கத்தில் போய் நின்றேன். “ ம்ம் சொல்லுங்க. டீ, காபி எதாச்சும் வேணுமா. எனக்கு தூக்கம் வருது “ இடுப்பில் கையை வைத்துக்கொண்டு தெனாவட்டாக கேட்டேன்.
“ தேங்க்ஸ். அளவெல்லாம் சரியாத்தானே இருக்கு. உனக்கு கச்சிதமா இருக்கும்னு பார்த்துதான் வாங்கிட்டு வந்தேன் “ என்று என் முகத்தை இல்லை..! முலையை பார்த்துக்கொண்டே சொன்னார்.
எனக்கு தூக்கி வாரிப்போட்டது. சே என்ன ஒரு மடத்தனம். அவர் வாங்கிகொடுத்த பிராவையும் பேண்ட்டியையும் அல்லவா போட்டிருக்கிறேன். டிராஸ்பேரண்ட் நைட்டியில் எல்லாமே பளிச்சென்று தெரிந்தது. வகையாக மாட்டிக்கொண்டேன். அவர் முகத்தை பார்க்க அவமானமாக இருந்தது. டி.வியில் பார்வையை செலுத்தினேன்.
‘ஆ.! அங்கே அவளின் மேலாடையை கழட்டி அவன் முலையை நக்கிக்கொண்டிருந்தான். அது இங்லீஷ் படம் அல்ல. பலான படம்’ எனக்கு இன்று நேரமே சரியில்லை. “ நான் போறேன் “ என்று சொல்லிவிட்டேனே தவிர அந்த இடத்தை விட்டு நகரவில்லை.
சேகரின் கை என் குண்டியை தடவியது. அதே நேரத்தில் டிவியில் அவன் அவளுடைய கையை எடுத்து பேண்ட்டில் தேய்த்தான். அவள் மறுத்தாள். நானும் இங்கே சேகரின் கையை தட்டிவிட்டேன். “ எதுக்கு கூப்பிட்டீங்க. சீக்கிரம் சொல்லுங்க. இந்த மாதிரி அசிங்கத்தையெல்லாம் பார்த்துகிட்டு என்னால இங்க நிக்க முடியாது. முதல்ல ஆஃப் பண்ணுங்க “ என் குரல் தடுமாறி எனக்கே கேட்கவில்லை.
டி.வியில் முரண்டு பிடித்தவள் கடைசியில் அவளே ஜிப்பை திறந்து சுன்னியை எடுத்து குலுக்கினாள். சேகரின் சுன்னி போலவே இருந்தாலும் இவரோடது கருப்பு. அவனோடது வெளுப்பு. என் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. சட்டென்று சேகர் டி.வி. ஆஃப் பண்ணிவிட்டார். நான் அவரை பார்த்தேன். இடுப்பிலிருந்த லுங்கி சுத்தமாக மேலேறி வயிற்றில் கிடக்க சுன்னி நெட்டுக்குத்தலாக நட்டு வைத்த கடப்பாரை போல நின்றுகொண்டிருந்தது.
“ அது வேணாம்னா இதை பாரு. இதுவும் அதே மாதிரி தான். ஆனால் இது நிஜம். அது நிழல் “ என்று சொல்லிவிட்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்தார். அவரின் பார்வையில் ஏதோ காந்த சக்தி. ‘ராஜி. ஓடிப் போயிடு. இதுக்கு மேலே நிக்காத’ உள்ளுணர்வு என்னை உந்த “ சீய் .. நீயெல்லாம் “ வார்த்தையை முடிக்காமலே நகரந்தேன். சேகர் என் கையை இறுக்கிப்பிடித்து என்னை நகரவிடாமல் செய்தார்.
“ நான் வாங்கிகொடுத்த பிராவும் பேண்ட்டியும் உன் உடம்ப தொடலாம். நான் தொட்டா தப்பா “ என் கையை இழுத்து அவருடைய சுன்னிப்பக்கம் கொண்டு போனார்.
ஆரம்பத்தில் பெண்கள் முடியாது முடியாது என்று சொல்லிவிட்டு கடைசியில் ஆண்களின் ஆசைக்கு இணங்குவது காலம் காலமாக நடக்கிறது. எல்லா பெண்களும் அப்படித்தான் இருப்பார்களா.! மனம் கிடந்து துடித்தது. கண் அவர் சுன்னியை பார் பார் என்று என்னை கொடுமை செய்யதது. அடிக்கடி சுன்னியை பார்த்து மீண்டும் தரையை பார்த்தேன். அவர் என் கையை சுன்னியின் மேலே வைத்து அழுத்தினார். ”அம்மாடி. என்ன ஒரு சூடு. என்ன ஒரு துடிப்பு. என்னதான் ஜடப்பொருட்களை புண்டைக்குள்ளே விட்டுக் கொண்டாலும் சுன்னி போவதின் சுகம் அலாதியாகத்தான் இருக்குமோ.” மனதில் ஏதேதோ தோன்றியது.
வெடுக்கென்று கையை பிடிங்கிவிட்டு வெளியே வந்துவிட்டேன். காமம், பயம், குற்ற உணர்வு இப்படி எல்லாவிதா உணர்ச்சிகளும் என்னை ஆட்டிப்படைத்தன. ’இவனுக்கு எவ்வளவு தைரியம். இவனையெல்லாம் சுட்டு பொசுக்கனும்’ என்று ஒரு மனது சொன்னாலும் ‘அந்தாளு உன்னை தேடிட்டு வந்து எதாச்சும் செய்தானா. நீ முன்னாடியே வெளிய வரவேண்டியது தானே. அவன் வாங்கிகொடுத்த துணிய மாட்டிகிட்டு அங்கேயே நின்னா ஆம்பளை சும்மாவா இருப்பான். எல்லாமே உன் தப்புதானே. மனசுக்குள் கேள்வி பதில் போராட்டம் நடந்தது. கண்ணில் நீர் வழிய அங்கேயே நின்று குலுங்கினேன்.
“ ராஜி. உள்ள வா. சொன்னா கேளு. நீ வருவ. எனக்கு தெரியும். இங்க வா “ சேகரின் குரல் காதில் கணீரென்று
ஒலித்தது. ’திரும்ப திரும்ப இந்தாள் எதுக்கு கூப்பிடுறான். இவனை என்னா செய்யிறேன்னு பார்’ கடும் கோபத்துடன் உள்ளே சென்றேன். சேகர் இருந்த இடத்தை விட்டு அசையவேயில்லை. டி.வி மீண்டும் உயிர் பெற்று அந்த பெண் ‘ம்ம்ம் ம்ம் ம்ம்’ என்று முனகிக்கொண்டே அவன் சுன்னியை ஊம்பிக்கொண்டிருந்தாள்.
நான் வேகமாக கட்டிலின் பக்கம் போய் ” இத மொதல்லா மூடுங்க “ அவர் லுங்கியை பிடித்து கீழே இழுத்துவிட்டேன். ரிமோட்டை எடுத்து டி.வி யை ஆஃப் பண்ணினேன்.
“ இந்த பாருங்க. நீங்க இப்படியெல்லாம் செய்யிறது ரொம்ப தப்பு. பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணாதீங்க. திவ்யா உங்களை ரொம்ப நம்பிகிட்டிருக்கா. இந்த நினைப்பை இதோட விட்டிடுங்க “ படபடவென்று பொரிந்தேன்.
சேகர் சிரித்தார். ” இப்புடி உட்கார் ராஜி “. என்னை இழுத்து கட்டியில் உட்கார வைத்தார். நான் சொன்ன அட்வஸில் திருந்திவிட்டார் போலிருந்தது.
” இனிமே இதெல்லாம் வேண்டாம். ஒழுங்கா இருங்க. ப்ளீஸ் “ என்று சாந்தமாகச் சொன்னேன்.
அவர் சிரித்துகொண்டே, “ பிராவுக்குள்ள அடங்கவே மாட்டேங்குதே. நைட்டிய போட்டு எதுக்கு மறைக்கிற ராஜி. உனக்கு ஃபிட்டிங் எப்புடி இருக்குன்னு பார்க்க வேணாமா. நைட்டிய கழட்டிட்டு காட்டு பார்க்கலாம் “ என்றவர் லுங்கியை திரும்ப மேலே இழுத்துவிட்டார்.
தொடரும்..

துரோகம் நடந்தது ஏன்? – பாகம் 2

  ன்றிலிருந்து அவரின் பார்வையில் நேரடியாக மாற்றம் இருந்தது. திவ்யா அருகில் இருக்கும்போதே அவள் கவனிக்காத சமயத்தில் என்னைப் பார்த்து உதட்டை நக்குவார். என் முலைகளைப் வெறிக்க பார்ப்பார். அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு அவரை தவிர்க்கமுடியாமலும், திவ்யாவிடமும் சொல்ல முடியாமலும் அவஸ்தை பட்டேன். ஒரு நாள் இரவு மூவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். என் அருகில் திவ்யாவும் எதிரில் அவரும் அமர்ந்திருந்தார்கள்.

நான் அவரை பார்க்காமல் தட்டையே பார்த்து சாப்பிட்டேன். திடீரென்று அவரது கால் என் பாதத்தில் உரசியது. சேகரை முறைத்துவிட்டு காலை எடுத்துக்கொண்டேன்.

“ திவ்யா, எப்பவும் நீயே டிஃபன் பண்ணிட்டு இருக்கியே. ஒரு நாளைக்கு ராஜிய செய்யச்சொல்லு. அவ சமையல் எப்புடின்னு பார்க்கலாம் “ என்றார் சேகர். சொல்லும் போது அவரின் பார்வை நைட்டிக்குள் புடைத்திருக்கும் என் முலைகளை மேய்ந்தது.

“ அவளே இப்பத்தான் கத்துக்க ஆரம்பிச்சிருக்கா. அதுக்குள்ள என்னத்த சமைக்க போறா “ என்றாள் திவ்யா.

“ ஆமாமாம். இப்பத்தான் கத்துக்கிறா. ஒரு நாளைக்கு நானே ட்ரைனிங் கொடுக்கலாம்னு நினைக்கிறேன் “

“ அதுவும் சரிதான். எனக்கே நீங்கதான சொல்லிக்கொடுத்தீங்க. இவளுக்கும் சொல்லிக்கொடுங்க “

“ அதெல்லாம் ஒன்னும் வேணாம். நானே கத்துக்கிறேன் “ என்று சொன்னேன். சேகரின் பாத விரல் மீண்டும் என்னை தீண்டியது. உடம்பெல்லாம் நெருப்பாக எரிந்தாலும் எழுந்து போகமுடியாமல் வேகமாக சாப்பிட்டேன்.

“ மெதுவா தின்னேண்டி. உன் புருசனா வெயிட் பண்ணிட்டிருக்கான் “ என்றாள் திவ்யா. சேகர் என் நைட்டிக்குள் காலை விட்டு உரசினார்.

“ எனக்கு போதும் “ என்று எழப்போனேன். ”உட்காருடி. எதுக்கு ஓடுற. ஒழுங்கா சாப்பிடு“ திவ்யாவின் கட்டளையை மீற முடியாமல் தடுமாறினேன்.

“ ராஜி, என் கிட்ட கத்துக்க. நான் எல்லாத்தையும் சொல்லித்தரேன். கல்யாணம் ஆனதும் போற இடத்துல வசதியா இருக்குமில்ல “ என்று சொல்லிக்கொண்டே சேகர் காலை தொடை வரை நீட்டினார்.

“ உங்க வேலையை இவளோட வச்சிக்கங்க. எனக்கு வேண்டாம் “ என்று கோபமாகச் சொன்னேன். அவர் கால் தொடையிடுக்கில் போவதற்குள் இரண்டு காலையும் சேர்த்து வைத்து இறுக்கிக்கொண்டு கையால் தட்டிவிட்டேன்.

“ ஏண்டி. அவர் ஏதோ அக்கரையா சொன்னா இப்புடி கோச்சிக்கிற. வரவர நீ சரியில்லை “ என்றாள் திவ்யா.

“உன் புருசன் தான் சரியில்லை” என்று கத்தவேண்டும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை.

சேகர் டம்ளரை கீழே தள்ளிவிட்டு “ ஓஹ் .. ஸாரி ராஜி. அதை கொஞ்சம் எடுத்துடு “ என்று சொன்னார். இதுதான் சமயம். அப்படியே எழுந்து போய்விடலாம் என்று நினைத்து கீழே குனிந்தேன்.

எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. சேகர் லுங்கியை இடுப்பில் வழித்துப் போட்டிருந்தார். சுன்னி நெட்டுக்குத்தாலாக நின்றிருந்தசுன்னியை கையில் பிடித்து உருட்டிக்கொண்டிருந்தார். ”சே இவனெல்லாம் மனுசனா” என்று நொந்துகொண்டே என் அறைக்கு போய்விட்டேன்.

திவ்யாவிடம் சொல்லிவிடலாம் என்று மனம் துடித்தது. ஆனால் அவள் நம்பமாட்டாள். என்னால் நிரூபிக்கவும் முடியாது. ஆதாரத்துடன் போட்டுக்கொடுத்தாலும் திவ்யாவின் சந்தோசமான வாழ்க்கை அதோடு நாசமாகிவிடும். இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தேன். சேகரின் கருத்த நீண்ட சுன்னி கண்ணை விட்டு மறையவேயில்லை. இவ்ளோ பெரிய சுன்னி எப்படி புண்டைக்குள் போகும். ரேசரை விடும்போதே வலித்தது. எண்ணங்கள் தாறுமாறாக சுழல ஆரம்பித்தன.

“ ராஜி, பாத்திரத்தை கழிவி வச்சிட்டு படு “ திவ்யாவின் குரல் கேட்டு எழுந்து கிச்சனுக்கு போனேன். பாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும்போது சேகர் வந்து பின் பக்கம் நின்றார்.

“ உங்களுக்கு என்னா வேணும். ஏன் இப்டியெல்லாம் செய்யிறீங்க. திவ்யாவுக்கு துரோகம் பண்ணாதீங்க. நானும் அந்த மாதிரி பொண்ணு இல்ல. இதையெல்லாம் இத்தோடு நிறுத்திக்கங்க “ என்று அவரை பார்க்காமலேயே சூடாகச் சொன்னேன். சேகரின் கை என் இடுப்பில் ஊர்ந்தது.

“ இப்ப போறீங்களா அவள கூப்பிடவா “ என்று குமுறினேன்.

“ சும்மா அலட்டிக்காதடி. வேணும்னா நானே கூப்பிடுறேன். என்ன வேணுமோ சொல்லிக்க “ என்றவர் சட்டென்று என் முலையை பிடித்து அமுக்கினார்.

“ திவ்யா “ நான் கத்திவிட்டேன். “ என்னாடி.. “ கேட்டுக்கொண்டே திவ்யா ஓடி வந்தாள். சேகர் கொல்லைக் கதவுப்பக்கம் போய்விட்டார்.

“ என்னாடி, ஏங்க இவ எதுக்கு கத்துறா “ என்றாள். எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

” இவரு எதுக்கு இங்க வந்தார்னு கேளுடி “ என்றேன்.

“ அதுக்குத்தான் கத்துனியா. அவரு எதுக்கு வந்தார்னு எனக்கும் தெரியும். நீ சும்மாஇரு “ என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்.

இவள் தெரிந்து பேசுகிறாளா.! தெரியாமல் பேசுகிறாளா.! கடவுளே. இதென்ன சோதனை. நான் திகைத்துப் போய் நிற்க சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டே கொல்லைப்பக்கம் நின்று என்னை பார்த்து சிரித்தார். சேகர் சிகரெட் பிடிப்பார் என்று எனக்கு அப்போது தான் தெரியும்.

அவசரம் அவசரமாக பாத்திரத்தை கழுவினேன். திரும்ப போகும் போது என் குண்டியை பிடித்து அழுத்தமாக பிசைந்துவிட்டு போனார். குண்டியை பிசையும் போது நடுவிரல் புண்டையில் அழுந்தியதால் எனக்கு உடம்பு சிலிர்த்தது. இன்னொருவன் என்னை இப்படிச் செய்கிறான் என்று ஆத்திரமும் அழுகையுமாக போய் படுத்தேன். தூக்கம் வரவில்லை. சேகர் தொட்ட இடமெல்லாம் நெருப்பாக எரிந்தது.

இதை இதற்கு மேல் வளர விடக்கூடாது. திவ்யாவிடம் சேகரைப் பற்றி சொல்லிவிடவேண்டும் அல்லது இந்த வீட்டை காலி செய்துவிட்டு லேடீஸ் ஹாஸ்டலுக்கு போய்விடலாம். எதைச் செய்வது என்ற குழப்பமே அதிகமானது. தினமும் சேகரின் தொல்லை அதிகமாகிக்கொண்டே போனாலும் அழுத்தமாக அவர் மீது ஆதாரத்துடன் குற்றம் சொல்லும் அளவுக்கு எல்லை மீறாமல் இருந்ததால் என்னால் ஏதும் செய்ய முடியவில்லை.

திடீரென்று ஒரு வாரம் முழுவதும் சேகர் என்னை சீண்டவேயில்லை. என் பக்கம் வரும்போதெல்லாம் என்ன செய்வாரோ.! ஏது செய்வாரோ என்று நான் பயந்து பயந்து இருக்க அவர் என்னை கண்டுகொள்ளாமலே போனது ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏதோ ஏமாற்றம் அளிப்பது போன்று உணர ஆரம்பித்தேன். அன்று பார்த்த சேகரின் சுன்னியும் அடிக்கடி மனத்திரையில் தோன்றி என் உணர்ச்சிகளை தூண்டியது. கட்டிலுக்கு கீழே தூக்கிப் போட்ட பிராவையும் பேண்ட்டியையும் தேடி எடுத்து அதை மட்டும் போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தேன்.

என்ன இருந்தாலும் சேகரின் டேஸ்ட் சூப்பர்தான். என்னை அந்தாள் இப்படி பார்த்தால் அப்புடியே கட்டிப்புடிச்சி கடிச்சிடுவார். திவ்யாவை விட என்னிடம் ஏதோ கவர்ச்சி இருக்க வேண்டும். அதனால் தான் என் பின்னாடி அலைகிறார். கண்டிப்பா என் முலைமீதுதான் அவருக்கு ஆசை அதிகமாக இருக்கவேண்டும். என் கவர்ச்சியின் கர்வம். என்னை சேகர் கண்டுகொள்ளாமல் போனதால் வந்த கோபம் இரண்டும் சேர்ந்துகொண்டு மாறுபட்ட உணர்ச்சிகள் என்னுள் எழ ஆரம்பித்தன.

மறு நாள் அலுவலகத்திலிருந்து நேரத்துடனே வந்தேன். சேகர் எப்போதும் எனக்கு முன்னால் வந்துவிடுவார். நான் உள்ளே நுழையும் போது திவ்யா வெளியே கிளம்பிக்கொண்டிருந்தாள்.

“ அவருக்கு காபி போட்டு குடுடி. நான் பக்கத்து தெரு வரைக்கு, போயிட்டு வரேன் “ என்று சொல்லிவிட்டு போய் விட்டாள்.

கட்டியிருந்த புடைவையோடு கிச்சனுக்குள் நுழைந்தேன். திவ்யா இல்லாததால் இவர் நிச்சயம் எதாவது சில்மிஷம் செய்வார் என்பதால் அடிக்கடி ஹாலை திரும்பிப் பார்த்துக்கொண்டே காப்பி போட ஆரம்பித்தேன். சேகர் சோஃபாவை விட்டு எழவேயில்லை. ஆனால் பார்வை மட்டும் என் மீது பட்டு விட்டு போனது. முந்தானையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு ஒரு பக்க முலையும் பாதிக்கு மேல் வயிறும் தெரிய பாத்திரத்தை கழுவிக்கொண்டே ஓரக்கண்ணால் பார்த்தேன். பிதுங்கிக்கொண்டிருக்கும் முலைய வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.

’கிட்ட வரட்டும் மூஞ்சியில காரி துப்பிடலாம்’ என்று நினைத்துக்கொண்டே அவர் வரவை எதிர்பார்த்தேன். வேண்டுமென்றே நேரத்தை கடத்த கொஞ்சம் நேரம் கழித்து கிச்சனுக்கு வந்தார். எதையோ தேடுவது போல குனிந்துகொண்டு குண்டியை பின்பக்கம் தூக்கிக்காட்டினேன். ‘கைய வைக்கட்டும். பாத்திரத்தால மூஞ்சியிலே மொத்திடலாம்’ தயாராக ஒரு பாத்திரத்தை பிடித்துக்கொண்டு காத்திருக்க அவர் சற்று தூரமாகவே நின்றுகொண்டார்.

எனக்கு உடம்பெல்லாம் மெல்ல சூடாகியது. காதுமடல் நெருப்பாக கொதிக்க ‘ஏன் தொடலை. சீக்கிரமா தொடுடா. உன்னை நான் கண்டபடி திட்டனும். திவ்யா இல்லாதப்பதான் இதெல்லாம் செய்ய முடியும். வாடா’ மனதுக்குள் நினைத்துக்கொண்டே பாவ்லாவை தொடர்ந்தேன். சேகர் லுங்கியோடு சுன்னியை தடவிக்கொள்வதை என்னால் பார்க்க முடிந்தது. என் குண்டியை பார்த்து இரண்டடி தூரத்தில் அவர் சுன்னியை தடவுவது என் புண்டைக்குள் ஏதோ மாற்றத்தை உண்டாக்கியது.

“ காப்பி லேட்டாகுமா “ என்று கேட்டார். நிமிர்ந்தேன்.

“ ஆமாம். கொஞ்ச நேரமாகும் “ அவரை பார்க்கமலே சொல்லிவிட்டு “ஏன் இந்தாளு ஒதுங்கியே போறான். திவ்யாவுக்கு தெரிஞ்சிடும்னு பயந்திருப்பானோ. நான் தான் எதுவுமே சொல்லலையே’ யோசித்துக்கொண்டே அடுப்பை பற்றவைக்க என் பின் பக்கத்தில் உரசிவிடும் தூரத்தில் நின்றார். வேண்டுமென்றே வியர்வையை துடைப்பது போல கையை தூக்கி முலையின் முழு எழுச்சியையும் காட்டினேன். சட்டென்று அவன் கை என் முலைப்பக்கம் வர ‘மவனே மாட்டினடா’ நான் தயாரானேன். ஸ்டவ்வுக்கு பக்கத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்துக்கொண்டு நேராக கொல்லைப்பக்கம் போய்விட்டார்.

அவர் என்னை தொடாமல் போனது எனக்கு அவமானமாக இருந்தது. எதற்க்காக என்னை உதாசீனப்படுத்துகிறார். நான் போடும் திட்டமெல்லாம் அவருக்கு தெரிந்துவிடுகிறதோ. அல்லது என்னிடம் கவர்ச்சியும் அழகும் குறைந்து போய்விட்டதா. என்னையே ஒரு முறை ஏற இறங்க பார்த்தேன். இவரை எப்படியாவது துண்டிவிட்டு மாட்டினதும் திட்டி தீர்த்திடனும் என்று வெறியே வந்தது.

சிகரெட்டை புகைத்துவிட்டு மீண்டும் சோஃபாவில் உட்கார்ந்து டி.வி. பார்க்க ஆரம்பித்தார். புடவையின் சேஃப்டி பின்னை கழட்டி ஜாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு முந்தானையை கொஞ்சம் நழுவ விட்டபடியே காப்பியை எடுத்துக்கொண்டு போனேன். காப்பியை டேபிளில் வைத்துவிட்டு போய்விடலாம். ஆனால் அதைச் செய்யாமல் டிரேயை கையிலேயே வைத்துக்கொண்டு ”இந்தாங்க காப்பி” என்று அவர் முன்னால் நின்றேன்.

கையில் வாங்காமால் விலகிய முந்தானைக்குள் வெடித்துக்கொண்டிருக்கும் முலைப்பள்ளத்தையே பார்த்தார். நான் அவரை பார்க்காமல் வேறு பக்கம் பார்த்தேன். என்னையறியாமலே முலைக்காம்புகள் விறைத்தன. இவன் எப்படியும் கையை வைப்பான், காப்பியை மூஞ்சில ஊத்திடனும் என்று நினைத்தேன். அவர் எதுவும் செய்யாமல் ‘அப்புடி வச்சிட்டு போ’ என்றார். எனக்கு கோபமாக வந்தது. காப்பியை வைப்பது போல முந்தானையை நன்றாக நழுவ விட்டு டேபிளில் இருந்த புத்தகங்களையும் பேப்பரையும் அடுக்குவது போல பாவனை செய்தேன். சேகரின் சுன்னி லுங்கிக்குள் வெடுக் வெடுகென்று துடிப்பது தெரிந்தது. முலை வெடிப்பின் ஆழம் வரை பார்த்தார்.

அவர் கையை நீட்டும் போது ’மவனே ஒரே போடுதான் இன்னைக்கு’ பேப்பரைச் சுற்றி இறுக்கிப் பிடித்தேன். ஆனால் எதுவும் செய்யாமலே காப்பியை மட்டும் எடுத்து உறிஞ்சிவிட்டு ‘காப்பி சூப்பர்’ என்றார். அதற்குள் திவ்யா வந்துவிட்டாள். முந்தானையை சரி செய்வதற்குள் அவள் என்னை பார்த்துவிட்டாள்.

“ ராஜி. இங்க வாயேன். “ என்னை அழைத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போனாள்.

” என்னாடி விசயம் “ சந்தேகமாக கேட்டேன்.

“ உனக்கு அறிவே இல்லையா. முந்தானைய நழுவவிட்டு முலைய காட்டிகிட்டிருக்க. அப்புடி என்ன அலட்சியம் உனக்கு. என்னதான் என் புருசன் நல்லவரா இருந்தாலும் ஆம்பளைங்க முன்னாடி இப்படியெல்லாம் இருக்கக் கூடாது ராஜி. வேற யாராச்சும் இப்புடி பார்த்தா உன்னைத்தான் தப்பா பேசுவாங்க. கொஞ்சம் கவனமா இருடி “ என்றதும் எனக்கு தலையே சுற்றியது.

கொஞ்ச நேர வெறியில் இப்போது நான் குற்றவாளியாகிவிட்டேன். இனிமேல் இவளிடம் எதைச்சொன்னாலும் என்னைத்தான் குறை சொல்வாள். நான் போட்ட திட்டம் எனக்கே வினையாக முடிந்துபோனது. பேச வார்த்தைகள் இல்லாமல் கூனிக்குறுகிப் போனேன்.




தொடரும்...