... தொடர்புகளுக்கு secrett.affection@gmail.com ...

மல்லிகாவின் மயக்கம்! (மொட்டு வெடித்தது)

     காலையிலிருந்து வீட்டில் சோகமாகவே அமர்ந்திருந்தாள் மல்லிகா.

“என்னடி இன்னைக்கு வேலைக்குப் போகலையா? எதுக்கு மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டு உக்கார்ந்திருக்க. உடம்பு எதுவும் சரியில்லையா?” அக்கறையுடன் கேட்டாள் ரேஷ்மி.

“உடம்பெல்லாம் நல்லா தாண்டி இருக்கு. அடுத்த வாரத்தோட வேலை முடிஞ்சி போச்சி. கம்பெனியை அடைக்கப் போறாங்க. அதான் என்ன பண்றதுன்னு தெரியல. வேற வேலை தேடனும். உனக்கு தெரிஞ்ச இடம் எதாவது இருந்தா சொல்லு ரேஷ்மி” மல்லிகாவின் குரல் தழுதழுத்தது. ரேஷ்மி மௌனமாக நின்றாள்.

“என்னடி இது. ஒரே வாரத்துல வேற வேலை தேடனும்னா சும்மாவா இருக்கு. அதெப்படி உங்க கம்பெனியில ஒரு மாசம் கூட அட்வான்ஸா சொல்லாம இப்படி திடீர்னு சொன்ன என்னடி பண்ணுறது”

“இப்ப அது பத்தி பேசி என்னடி பண்ணமுடியும். உடனே எதாச்சும் வேலை கிடைக்குமான்னு பாக்கனும். ரெண்டு மூனு இண்டர்வியூ இருக்கு போயிட்டு வரேன். நீயும் முயற்சி பண்ணு” என்று சொலிவிட்டு குளிக்கப் போய்விட்டாள் மல்லிகா.

தோழியின் நிலையை நினைத்து கவலைப் பட்டுக்கொண்டே, தன்னுடைய பிழைப்பைப் பார்க்கப் போன ரேஷ்மி, அன்று நாள் முழுவதும் எங்கெங்கோ விசாரித்து முடிவில் ஒரு கம்பெனியில் உதவியாளர் தேவை என்று தெரியவர, முகவரியை வாங்கிக்கொண்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்தாள்.

மல்லிகா வழக்கம் போல் கம்ப்யூட்டரில் அம்ர்ந்திருந்தாள். புதிய காம கதைகள் படித்துக்கொண்டே பாவாடை மேலேறியிருக்க, மெல்ல மன்மத மொட்டைத் தடவிக்கொண்டு தன் சோகத்திலும் ஒரு சுகம் தேடிக்கொண்டிருந்தாள். மனம் முழுவதும் பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்ததாலும், இன்னும் இருட்ட ஆரம்பிக்காததாலும் ரேஷ்மியின் வரவை மல்லிகா உணரவேயில்லை. திடீரென்று கதவு திறக்கப்பட, வழித்துப் போட்டிருந்த பாவாடையைச் சரி செய்து சமாளிப்பதற்குள் மல்லிகாவின் நிலையை ரேஷ்மி உணர்ந்துகொண்டாள். அவளுக்கு சுய இன்பம் பற்றி தெரிந்திருந்தாலும் இது வரை செய்துகொண்டது கிடையாது. செக்ஸ் விசயங்களில் ரேஷ்மிக்கு அதிக ஈடுபாடு இல்லை.

“பாவாடையை வழிச்சிப் போட்டுகிட்டு என்னடி பண்ணிட்டு இருக்க” குழப்பத்துடன் கேட்டாள் ரேஷ்மி.

“ம்ம்.. அது வந்து ஒன்னும் இல்லடி.. எதோ கடிச்ச மாதிரி இருந்திச்சி அதான்” சமாளித்தாள்.

“நானும் கொஞ்ச நாளா பார்த்துகிட்டு தான் வரேன். உன் போக்கே சரியில்லை. என்னென்னமோ புதுசு புதுசா பண்ணிட்டு இருக்க. நைட் எல்லாம் கம்ப்யூட்டர்லேயே உக்கார்ந்து அப்புடி என்னதாண்டி பார்க்கிறே?” ரேஷ்மி மானீட்டர் பக்கம் வந்தாள். ’காமலோகம்.காம்’ காமகதையின் வரிகளைப் படிக்க படிக்க ரேஷ்மிக்கு தலை கிறு கிறுத்தது.

“என்னப்பா இதை தான் படிச்சிட்டு இருக்கியா?. தேவையில்லாம மனச போட்டு அலைபாய வச்சிக்காத. உனக்கு நான் புத்தி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அப்புறம் உன் இஷ்டம். இந்தா இந்த அட்ரஸுக்கு காலையில் பதினோரு மணிக்கு கரெக்டா போயிடு. ரிஷப்சனிஸ்ட் வேலையாம். கண்டிப்பா வாங்கித்தரேன்னு எங்க அக்கவுண்டண்ட் மேடம் சொன்னாங்க. ஒழுங்கா போயி, என்ன ஏதுன்னு பார்த்திட்டு வா. எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டர்ல உக்கார்ந்திருக்க வேலையெல்லாம் விடு. எந்திரிச்சி போடி” என்று சொல்லிவிட்டு, உடை மாற்ற ஆரம்பித்தாள்.

படித்த கதையின் சூடு மல்லிகாவின் உடலில் இன்னும் ஒட்டிக்கொண்டிருந்தது. வேலை வெட்டி எதுவும் இல்லை என்றால் மனது கண்ட கண்ட இடத்தில் அலைபாய்வது இயற்கை. இதற்காகத் தான் வாத்ஸ்யானர் கூட ’பெண்கள் தனிமையில் இருப்பதாகாது’ என்று காமசூத்ராவில் சொல்லியிருக்கிறார் போலும். உடைமாற்றும் தோழியின் மீது மல்லிகாவின் பார்வை பதிந்தது. இத்தனை நாட்களாக இல்லாமல் இன்று மட்டும் ரேஷ்மி அவளுக்கு ஏதோ புதுமையாகத் தெரிந்தாள். மேலாடைகளைக் களைந்துவிட்டு வெறும் பிரா பேண்ட்டியுடன் நைட்டியைத் தேடிக்கொண்டிருந்த ரேஷ்மிக்கு 26 வயது. நல்ல அழகு, கடைந்தெடுத்த சிலை போல உடல் வாகு கச்சிதமாக இருக்கும். முலைகள் கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே முறைப்பதால், எங்கு போனாலும் ரேஷ்மியின் மீது அலை பாயாத கண்களே இல்லை என்று சொல்லலாம். பின்னால் குண்டிப் பிளவில் ஒட்டிக்கொண்டிருந்த பேண்ட்டியும், முன்னால் செழுமையாக பிராவுக்கு வெளியே பிதுங்கித் தொங்கிக்கொண்டிருந்த முலைகளும் மல்லிகாவின் மனதை அலைக்களித்தன.

யதார்த்தமாக திரும்பிய ரேஷ்மி, “என்னடி என்னையே அப்படிப் பார்க்கிற. என்ன விசயம்” என்றாள். மல்லிகாவின் கண்களில் பொங்கிக்கொண்டிருந்த காமத்தை ரேஷ்மி உணரவேயில்லை.

“ம்ம்ம் ஒன்னும் இல்லடி. சும்மாதான். உன்னைப் இப்படிப் பார்க்க எனக்கே ஆசை வருது. ஆம்பள யாராச்சும் பார்த்தா என்ன பண்ணுவாங்கன்னு யோசிக்கிறேன்” என்றாள் மல்லிகா.

“அடச் சீ. என்னமோ இப்ப தான் புதுசா பார்க்கிற மாதிரி சொல்லுற” ரேஷ்மி நைட்டியை தலையில் மாட்டிக்கொண்டே சொன்னாள்.

“அதென்னமோ இன்றைக்கு நீ புதுசா தெரியிற” என்று சொன்ன மல்லிகாவின் தாவனி மார்பிலிருந்து விலகியிருந்தது. ஜாக்கெட்டில் கடைசி இரண்டு ஊக்குகள் கழண்டிருந்ததை ரேஷ்மி கவணித்தாள். மல்லிகாவின் பார்வையில் கூட ஏதோ வித்தியாசம்.

“உனக்கு இருக்கிற மாதிரி தான் எனக்கும் இருக்கு. பேசாம அதை கொஞ்சம் மூடு. எதுக்கு இப்படி தொறந்து போட்டு வச்சிருக்க?” என்று சிரித்தாள் ரேஷ்மி.

‘என்னை விட உன்னோடது ரொம்ப அழகு. கவர்ச்சியா, பெருசா இருக்கில்ல. இங்க பாரு, இதுவும் அதுவும் ஒன்னா?” மாராப்பை விலக்கிவிட்டு, படபடவென்று மீதம் இருந்த ஊக்குகளையும் விடுவிக்க, அவளின் சின்ன முலைகள் பிராவுக்குள் ஒழிந்துகொண்டிருந்தன.

“அதுக்கு நான் என்னடி பண்ணுறது. உனக்கு ஆண்டவன் கொடுத்தது அவ்வளவுதான். நானே இது பெரிசா இருக்கிறதுனால வெளிய போனா எவ்வளவு அவஸ்தைப்படுகிறேன். எல்லாரும் இதையே முறைக்க முறைக்கப் பார்க்கிறாங்க” என்று சலிப்பாகச் சொன்னாலும் மனதிற்குள் அதை நினைத்துப் பெருமை பட்டுக்கொண்டிருந்தாள் ரேஷ்மி.

“அப்படித்தான் எனக்கும். நீ மூடிகிட்டு இருக்கும் போதே எல்லாரும் முறைக்கிறாங்கள்ல. இப்படி திறந்து வச்சிருந்தா எனக்கும் முறைக்கனும்னு ஆசை வராதா” என்று ஆண்பிள்ளை ரேஞ்சுக்கு பேசினாள் மல்லிகா.

ரேஷ்மி குழப்பத்துடன் அவளைப் பார்த்தாள். ”ஏண்டி ஆம்பிளை பார்க்கிறதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும். நீ பார்க்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு. லூசாடி நீ” என்று சொன்னவள், மல்லிகாவின் அருகில் வந்தாள். தலையைக் கோதிவிட்டு “என்னாச்சி மல்லி. என்னமோ மாதிரி பேசுற. கண்ட கண்டதையெல்லாம் படிச்சா புத்தி இப்படித்தான் போகும். போயி சமயலைக் கவனி. நான் குளிச்சிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு பாத்ரூம் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.

மல்லிகா திறந்து கிடந்த முலையைப் பிசைந்துகொண்டாள். அதற்குள் சாவித்திரியும் வந்துவிட, வேகமாக கிச்சனுக்குள் புகுந்து சமையல் வேலைகளைக் கவணிக்க ஆரம்பித்தாள்.

இரவு சாப்பிட்டு விட்டு எல்லாரும் அவர் அவர் இடங்களில் படுத்துக்கொண்டார்கள். இரண்டு படுக்கைகளுக்கும் நடுவில் தனிமைக்காக போடப்பட்டிருந்த திரைச்சீலையை அன்று இழுத்துவிடாமலே படுத்துவிட்டார்கள். சாவித்திரியும் வத்சலாவும் ஒரு மூலையிலும், ரேஷ்மியும் மல்லிகாவும் இன்னொரு மூலையிலும் படுத்துக்கொள்வார்கள் தனித் தனியாக கட்டில் போட அந்த சின்ன அறைக்குள் இடம் இல்லை. அதானால் கோரைப் பாய்தான் அவர்களுக்கு பஞ்சு மெத்தை. மல்லிகா விதானத்தைப் பார்த்துகொண்டிருந்தாள்.

குளிர் காலத்தில் போர்வையைக் கூட போர்த்தாமல் கிடந்த மல்லிகாவிடம், “நீ எதுக்கும் கவலைப் படாத மல்லி. கண்டிப்பா உனக்கு வேலை கிடைக்கும். இது இல்லாட்டியும் வேற எதாச்சும் பார்க்கலாம். இப்பவே மனசு உடைந்து போயிட்டியா” என்று ஆதரவாகச் சொன்னாள் ரேஷ்மி.

மல்லிகா திரும்பி ரேஷ்மியைப் பார்த்தாள். சன்னல் இடுக்கு வழியாக வரும் தெருவிளக்கு வெளிச்சம் மட்டுமே அந்த அறைக்குள் இருந்தது. கையை நீட்டி ரேஷ்மியைத் துழாவினாள். வேலை போய்விட்ட வேதனையில் தோழி இருப்பதாக நினைத்த ரேஷ்மி, கொஞ்சம் நகர்ந்து அவள் அருகில் உரசிக்கொண்டு படுத்தாள். ரேஷ்மியின் கையை எடுத்து முலைகள் மீது வைத்து அழுத்திக்கொண்டாள் மல்லிகா. ரேஷ்மி ஒருக்களித்துப் படுத்து மல்லிகாவை ஆதரவாக அணைத்துகொள்ள, மல்லிகாவின் இதழ்கள் ரேஷ்மியின் கழுத்தில் உரசின. மூச்சு சூடாக ரேஷ்மியைச் சுட்டது.

போர்வையை இழுத்து மேலே போட்டுகொண்டு மல்லிகாவும் ரேஷ்மியை அணைத்தாள். ரேஷ்மியின் அணைப்பில் பாசமும் நட்பும் இருந்தது. மல்லிகாவின் அணைப்பில் முழுக்க முழுக்க காமம் மட்டுமே இருந்தது. மல்லிகா மெல்ல ரேஷ்மியின் முதுகில் நைட்டிக்கு மேலே பிரா பட்டியைத் தடவினாள். ஒரு காலை தூக்கி வசதியாக ரேஷ்மியின் தொடை மீதும் போட்டுக்கொண்டாள். மல்லிகாவின் சூடான மன்மத மேடு ரேஷ்மியின் தொடையில் அழுந்த, இடுப்பை அசக்கி அசக்கி இன்னும் கொஞ்சம் அழுத்தித் தேய்த்துக்கொண்டாள். அவளின் செயல்களுக்கு காரணம் புரியாமல் ரேஷ்மி குழம்பினாள். சாவித்ரியிடம் மெல்லிய குறட்டைச் சத்தம் வர ஆரம்பித்தது.

“ரேஷ்மி நான் மட்டும் உன் லவ்வரா இருந்தா எப்படி இருக்கும்” மல்லிகா கிசுகிசுத்தாள்.

“ம்ம்ம். இப்ப அது ஒன்னு தான் எனக்கு குறைச்சல். பேசாம தூங்குடி” என்று சினுங்கினாள் ரேஷ்மி.

விரல் ரேஷ்மியின் காது மடலை வருட, கொஞ்சம் மேலேறி, நெற்றியில் முத்தம் கொடுத்தாள் மல்லிகா.

“ம்ம்ம் கூசுதுடி, சும்மா இரு. இல்லைன்னா ஒழுங்கா தள்ளிப் படு” ரேஷ்மி கொஞ்சம் கோபமாகச் சொன்னாலும் அவளை விட்டு விலக முயற்சிக்கவில்லை. கொஞ்ச நாளாகவே இவள் இப்படித்தான். சிறு குழைந்தை போல கட்டிப் பிடிக்கிறாள். முத்தம் கொடுக்கிறாள். இடுப்பைத் தடவுகிறாள். இதுவும் அதில் ஒன்று என்றே ரேஷ்மி நினைத்தாள். மல்லிகாவின் விரல்கள் அத்து மீற ஆரம்பித்தன. முதுகைத் தடவிக் கொண்டே குண்டிப்பக்கம் போனாள். இன்னும் கொஞ்சம் இறுக்கி அணைத்து முலைகளை ரேஷ்மியின் முலைகள் மீது வைத்து அழுத்தினாள். ரேஷ்மிக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. இருந்தாலும் அடிக்கும் குளிருக்கு மல்லிகாவின் அணைப்பு இதமாகவே இருந்தது.

“ரொம்ப அழுத்தாதடி. தூங்கு மல்லி” என்றாள்.

மல்லிகா இறுக்கத்தை குறைத்தாள். குண்டியிலிருந்து மிண்டும் விரல்கள் முதுகில் பயணம் செய்தன. மெல்ல முலையின் பக்கப் பகுதிக்கு வந்தன. லேசாக விரலால் ஓரத்தில் பிதுங்கியிருந்த முலைப் பகுதியில் கோடு போட்டாள். மல்லிகாவின் ஸ்பரிசத்தால் ஏற்படும் உணர்ச்சிக்கு என்ன பெயர் சொல்வதென்று ரேஷ்மிக்குப் புரியவில்லை. ஆணாக இருந்தால் தள்ளிப் போகலாம். பெண் தானே என்று சும்மா இருந்தாள்.

“ரேஷ்மி. ரொம்ப மூடா இருக்குடி” மல்லிகாவின் கிசு கிசுப்பில் காமம் பொங்கி வழிந்தது. அவளின் குரலே ஒரு மாதிரியாக இருக்க, ரேஷ்மி பயந்து போனாள்.

“எதுக்குடி அதெல்லாம் படிக்கனும். இப்ப இப்படி கஷ்டப்படனும். என்னைப் பிடிச்சிகிட்டு அப்படியே படுத்துக்க மல்லி” ரேஷ்மி அக்கறையுடன் சொன்னாள். மல்லிகாவிடம் எனென்னமோ மாறுதல்கள். புண்டை மேட்டை ரேஷ்மியின் தொடையில் வைத்து மேலும் கீழும் தேய்க்க ஆரம்பித்தாள். “முடியலடி… அம்மாஹ்ஹ்ஹ்ஹ் ஹாஆஆஆஅ.. ரேஷ்மி.. முடியலடி” துடித்தாள். ரேஷ்மிக்கு தமிழ்ப் படங்களில் பார்த்த ஞாபகம்.

“போயி குளிச்சிட்டு வாடி. சரியாயிடும்” ஆலோசனை சொன்னாள்.

“அதெல்லாம் முடியாதுடி. ம்ம்ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” முனகிய மல்லிகா, கையை தன் புண்டை மேட்டில் வைத்து தேய்ப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. அப்போது தான் ரேஷ்மியின் மண்டையில் விசயம் உறைக்க ஆரம்பித்தது. ரேஷ்மியின் ஒரு கையை எடுத்து தன் முலையின் மீது வைத்து “அமுக்கு ரேஷ்மி. ப்ளீஸ்.. அமுக்குடி” புண்டையைத் தேய்த்துக்கொண்டே உளறினாள் மல்லி. ஜாகெட் ஊக்கெல்லம் கழண்டிருக்க பிரா போடாத வெறும் முலையில் கை வைக்க ரேஷ்மி பயந்தாள். ஆபத்துக்கு பாவம் இல்லை என்று நினைத்துக் கொண்டு சப்பாத்தி மாவு பிசைவது போல மெல்லப் பிசைந்துவிட்டாள். பாவாடையை இடுப்புக்கு மேல் வழித்துப் போட்டுவிட்டு, பருப்பை நிமிண்ட ஆரம்பித்தாள் மல்லிகா. மல்லிகாவிடமிருந்து பெருமூச்சு வேகமாக வந்தது. காமம் ஒரு பெண்ணை இப்படி பாடாய் படுத்தும் என்று ரேஷ்மி கேள்விப்பட்டது கூட இல்லை. ஏதோ குளிர் சுரம் வந்தது போல மல்லிகா நடுங்கிப் பினாத்திக் கொண்டிருப்பது ஒரு பக்கம் பாவமாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது.

மல்லிகா இருக்கும் இடத்தை மறந்தாள். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு காம உலகத்தில் பறந்தாள். விரலை புண்டைக்குள் விட்டுக் குடைந்து பருப்பைத் வேகமாக தேய்க்க, வயிற்றில் அமிலம் சுரந்து ஒரு முறை உடல் வெட்டித் துடித்தது. அடுத்த சில வினாடிகளில், “ம்ம்ம்ம்ம்மாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்” தொடைகளை இறுக்கிய படியே புண்டை பொங்கி வழிய, பேய்பிடித்தவள் போல் உடல் இரண்டு முறை சிலிர்த்துக்கொண்டது. ரேஷ்மி சட்டென்று முலையிலிருந்து கையை எடுத்துவிட்டு எழுந்து உட்கார்ந்தாள். சுருட்டிக்கொண்டு கிடந்த மல்லிகா, மெல்ல தளர்ந்து, ரேஷ்மியைப் பார்த்தாள். தான் செய்த காரியம் அவமானமாகப் பட்டது. அறையில் இன்னும் இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். நான் ஏன் இப்படியெல்லாம் வெட்கம் கெட்டுப் போனேன். குற்ற உணர்ச்சியில் குறுகினாள்.

“என்னடி ஆச்சி. என்ன செய்யுது” ரேஷ்மி உலுக்கினாள்.

“ஒன்னும் இல்லடி. நீ படுத்துக்க. சரியாயிடிச்சி. சாரிடி. என்னால உன்மையிலேயே முடியலைடி. வெரி சாரி” என்று குரல் தழுதழுக்கச் சொல்லிவிட்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டாள் மல்லிகா.

ரேஷ்மிக்கு ஏதொ புரிந்தும் புரியாததும் போல இருக்க, “என்னமோ போ. உன்ன நெனச்சா எனக்கு பயமா இருக்கு. கடவுளே! நீ தான் இவளுக்கு நல்ல புத்தி கொடுக்கனும்” என்று பிரார்த்தித்துவிட்டு கண்களை மூடினாள். இதையெல்லாம் எதிர் மூலையில் உறங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த இரண்டு கண்கள் கவணித்துக்கொண்டிருந்தன. அது சாவித்திரியா? வத்சலாவா?


மறு நாள் எல்லோரும் வழக்கம் போல சுறுசுறுப்பாக கிளம்பிக்கொண்டிருந்தார்கள். மல்லிகா மட்டும் எழுந்திரிக்கவேயில்லை. ரேஷ்மிதான் அவளை எழுப்பினாள்.

“மல்லிகா. மணி 8 ஆச்சி. சீக்கிரம் கிளம்பி போ” என்ற ரேஷ்மியைப் பார்க்கவே மல்லிகாவுக்கு கூச்சமாக இருந்தது. முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டே எழுந்தாள். “என்னடி நீ ராத்திரி எனென்னமோ செஞ்சிட்ட. பயித்தியமா உனக்கு” ரேஷ்மி சூடாகக் கேட்டாள்.

“சரிடி. அதைப் பத்தி இனிமே பேசாத. எனக்கு அழுகைதான் வரும்” என்ற மல்லிகாவிடம் ஏற்பட்ட அனுதாபத்தில், “நீ உடனே சோக புராணம் ஆரம்பிச்சிடாடத. சந்தோசமா இண்டர்வியூவுக்கு போ. நான் கிளம்புறேன்” ரேஷ்மி புறப்பட்டாள்.

மணி 11.30. ரேஷ்மி தந்த முகவரியில் இருந்த ஒரு சிறு அலுவலகத்தின் வாசலில் தொங்கிக்கொண்டிருந்த “ராஜ் எண்டர்பிரைஸஸ்” பலகையைப் பார்த்துகொண்டே காத்திருந்தாள் மல்லிகா. இரவின் குளிர் இப்போது இல்லை. வெயில் மண்டையைப் பிளந்தது. சற்று நேரத்தில் வந்த கருப்பு நிறக் காரிலிருந்து ஒருவர் இறங்கி வந்தார். பார்ப்பதற்கு நம்ம கமலஹாசன் போல் வெளுப்பாக இருந்த அந்த அழகன், அலுவலகத்தைத் திறக்க, இவளும் தயங்கித் தயங்கி பின்னால் நின்றாள்.

“என்னம்மா வேணும்” என்றார் அவர்.

“இங்க ஒரு இண்டர்வியூவுக்கு வரச் சொல்லியிருந்தாங்க…” இழுத்தாள் மல்லிகா.

“ஓ நீ தான் அந்த பொண்ணா. நான் தான் இந்த கம்பெனி ஓனர். உள்ள வாம்மா” என்று சொல்ல , அவர் பின்னாள் மல்லிகாவும் நுழைந்தாள்.

முன்னால் ஒரு டேபிள் அதையடுத்து ஒரு கண்ணடியால் மூடப்பட்ட அறை. அவர் பின்னாலேயே இவளும் நுழைந்தாள். சிறிய அலுவலகம். ஆனால் எல்லா வசதிகளும் இருந்தது. “கொஞ்ச நேரம் வெளியில உட்காரும்மா, நான் கூப்பிடுறேன்” என்று சொன்ன ராஜுக்கு 34 வயது. கிண்டி தொழிற்பேட்டையில் வேறொரு கம்பெனி இருந்தாலும், இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியப் பொருட்களை வாக்கி அனுப்பும் ஏற்றுமதி கிளை. இங்கே இவன் மட்டும் தான். அதிகம் வேலை இருக்காது என்பதால் ஆள் வைத்துக்கொள்ளவில்லை. அனேகமாக எல்லா பரிவர்த்தனைகளும் மின்னஞ்சல், தொலைபேசி இப்படி முடிந்துவிடுவதால் நிர்வகிக்க சிரமம் ஏதும் இல்லை. ஆனால், இப்போது இருக்கும் பொருளாதார நெருக்கடியில், இந்திய பொருட்களின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. பண்ணாட்டு நிறுவனங்கள் உற்பத்திப் பொருட்களின் செலவைக் கட்டுப்படுத்த இந்தியச் சந்தையின் மீது தாவ ஆரம்பித்திருப்பதால், இவனது வர்த்தகமும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. அலுவலகத்தில் எப்போதும் ஒருவர் இருந்தால் தான் சமாளிக்க முடியும் என்பதால் தெரிந்தவர்கள் மூலம் கிடைத்த தகவலின் பேரில் மல்லிகாவை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தான்.

பத்து நிமிடம் கழித்து அழைத்தான். பவ்யமாக உள்ளே வந்தாள். அவளின் முந்தைய அனுபவம், படிப்பு எல்லாவற்றையும் பார்த்தான். அதோடு சேர்த்து அவள் முகத்தையும் பார்த்தான். ஏழ்மை தெரிந்தது. மதுரையிலிருந்து பிழைப்புக்காக வந்திருக்கிறாள். சென்னையில் அதிகம் தொடர்பு இருக்காது. தொழில் ரகசியங்கள் வெளியில் போக வாய்ப்புகள் குறைவு. ஆளும் அப்படி ஒன்றும் அழகில்லை. பாய்ஃப்ரண்ட், காதல் இப்படி இருக்கும் வாய்ப்புகளும் குறைவு. இப்படியெல்லாம் கணக்குப் போட்ட ராஜ். முடிவாக அவளை மறு நாளிலிருந்து வேலைக்கு வரச் சொன்னான். முன்பு வேலை பார்த்த கம்பெனியைவிட இவன் சொன்ன சம்பளம் இரண்டு மடங்காக இருந்தது. மல்லிகாவுக்கு ”யாஆஆஆஆஆஆ” என்று கத்த வேண்டும்போல இருந்தது. அவளுக்கு இருந்த பண நெருக்கடியில் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்காக, அவனை நன்றியுடன் பார்த்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்” என்று சொன்ன மல்லிகாவின் கண்ணில் நீர் துளிர்த்தது. ராஜ் சிரித்தான். ”இட்ஸ் ஒக்கே. கூல். உன் நன்றியை வேலையில் காட்டும்மா” என்று சொல்லி அவளை மறுநாள் வரலாம் என்று விடைகொடுத்தான்.

வெளியில் வந்த மல்லிகா துள்ளிக்குதித்தாள். ரேஷ்மிக்கு போன் செய்து, நடு ரோட்டில் நின்று முத்தமழை பொழிந்தாள். ஸ்கூட்டரில் சென்ற ஒரு மாமி இவள் செய்கையைப் பார்த்துவிட்டு, “கருமம் கருமம். கலி முத்திப் போச்சி” என்று தலையடித்துகொண்டே போனாள். முதல் மாச சம்பளம் வாங்கி நல்ல துணி வாங்கனும், அப்பாவுக்கு வேட்டி, அம்மாவுக்கு புடவை. ரூம்ல எல்லாரையும் அழைச்சிட்டு போயி நான்-வெஜ் ட்ரீட் கொடுக்கனும். அடுத்த மாதம் வாங்கப் போகும் சம்பளத்துக்கு இப்போதே பட்ஜெட் போட ஆரம்பித்தாள். பழைய கம்பெனிக்குப் போய், கணக்கு முடித்து மீதம் பணம் வாங்கிக்கொண்டாள்.

மறு நாள் மல்லிகா உற்சாகத்துடன் வேலைக்குப் போனாள். வழக்கம் போல ராஜ் பதினோரு மணிக்கு வந்தான். மல்லிகா வெளியே காத்திருந்தாள். அவள் பார்க்க வேண்டிய வேலைகளைப் புரிய வைத்தான். அதிகம் வேலை ஒன்றும் இல்லாவிட்டாலும், வரும் தகவல்களை உடனுக்குடன் ராஜுக்கு சொல்ல்வேண்டும். அதே போல் பதில் கொடுக்க வேண்டிய தகவல்களுக்கு உடனே பதில் கொடுக்க வேண்டும். மல்லிகா அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டாள். சற்று நேரத்தில் ராஜ் கிளம்பினான். அலுவலகச் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு,

“இங்க பாரும்மா, நான் முழு நேரமும் இங்கேயே இருக்க மாட்டேன். நீ சரியான நேரத்துக்கு வரனும். சரியான நேரத்துக்கு போகனும். என்ன மெஸேஜ் வந்தாலும் உடனே எனக்கு போன் பண்ணிச் சொல்லனும். அதுதான் இங்க முக்கியம். அப்புறம், நான் இல்லைங்கிறதுக்காக, ஃப்ரண்ட்ஸ் அப்புடி இப்புடின்னு போன்ல அரட்டையெல்லாம் வச்சிக்க கூடாது. உனக்கு இருக்கிற சுதந்திரத்த தப்பான வழியில பயன் படுத்தக் கூடாது. அப்படி எதும் தெரிஞ்சா, நான் விளக்கம் எல்லாம் கேட்க மாட்டேன். உடனே ஆக்க்ஷன் எடுப்பேன். அதான் என்னோட பழக்கம்” என்று எச்சரிக்க மல்லிகா புரிந்து கொண்டதற்கு அடையாளமாக நேரடியாகவே பதில் சொன்னாள்.

“சார், எனக்கு வேலை முக்கியம். அதுக்கு அப்புறம் தான் எல்லாம். எனக்கு பாய்ஃப்ரண்ட், லவ்வர் யாரும் கிடையாது. அதனால அப்படி இப்படின்னு எந்த பிரச்சினையும் வராது” என்றாள். அவளின் எதார்த்தமான பேச்சு ராஜுக்கு வெகுவாகப் பிடித்துப் போனது.

”ம்ம்ம். நல்ல ஸ்மார்ட். சொல்ற விசயத்தை டக்குன்னு புரிஞ்சிகிட்ட. கீப் இட் அப்” என்று சொல்லிவிட்டுப் போனான். புது இடத்தில் பிரச்சினை வேண்டாம் என்று சாட் ரூம் பக்கம் எல்லாம் போகாமல் சும்மாவே இருந்தாள். நாள் ஆக ஆக வேலை அதிகம் இல்லாததால் ரொம்ப போரடிக்கவே, மீண்டும் சாட், இண்டர்னெட் என்று தொடங்கினாள். ஆர்டர்கள் புதிது புதிதாக அதிகம் வர ஆரம்பித்தன. அவன் எள் என்பதற்குள் மல்லிகா எண்ணெய்யாக நின்றாள். இருவரிடமும் நெருக்கம் அதிகமானது. ஒரு அவசரமான வேலையை இவனைத்தொடர்பு கொள்ள முடியாத நிலையில், தானாகவே முடிவெடுத்து சரியான பதிலும் அனுப்பிவிட, அந்த வர்த்தகம் இவனுக்கு கிடைத்தது.

மல்லிகாவின் பொறுப்பை வெகுவாகப் பாராட்டினான். அதற்கு வெகுமதியாக அவளை வெளியில் அழைத்துக்கொண்டு போய், விலை உயர்ந்த உடை வாங்கிக்கொடுத்து, அவள் இதுவரைப் பார்த்திராத உயர்தர ஹோட்டலில் டின்னரும் கொடுக்க தலைசுற்றிப் போனாள். இருவருக்கும் நெருக்கம் இன்னும் அதிகமானது. ராஜின் உயர்ந்த குணமும், அவன் காட்டும் நெருக்கமும் அவன் மீது புரியாத ஒரு பிணைப்பை ஏற்படுத்தியது.

முதலாளி என்ற நிலையிலிருந்து மாறுபட்டு அவனது ஆண்மையை ரசிக்க ஆரம்பித்தாள். இவளுக்கு பெரிய தலைவலி என்று நினைக்கும் விசயங்களை அனாயசமாக முடிக்கும் அவனது புத்திக் கூர்மை மல்லிகாவை வெகுவாகக் கவர்ந்தது. இருவரும் சேர்ந்து வெளியில் செல்லும் சமயங்களில் கல்லூரிப் பெண்கள் முதல் குடும்ப விளக்குகள் வரை அவனை ஓரக்க்கண்ணால் பார்ப்பதும், அதே நேரத்தில் நெருக்கமாக நிற்கும் இவளைக்கண்டு பொறாமைப் படுவதும் மல்லிகாவுக்கு அதிகம் பிடித்துப் போனது.

அதன் காரணமாக, அப்படிப் பட்ட சமயங்களில் அவனிடம் அதிக நெருக்கத்துடனும் உரிமையுடனும் நடந்து கொண்டாள். ’சார்’ என்று ஆயிரம் முறை அலுவலகத்தில் அழைப்பவள் வெளியில் இருந்தால் கூடுமானவரை ‘சார்’ போடுவதைக் குறைத்துக்கொண்டாள். ’எனக்கு இவரிடம் என்ன உரிமை இருக்கிறது. நான் ஏன் இப்படி நடந்து கொள்கிறேன்’ என்று தன்னையே பலமுறைக் கேட்டுகொண்டும் விடையேதும் கிடைக்காமல் தவித்தாள் மல்லிகா. அவளிடம் ஏற்பட்ட மாறுதல்களை ராஜ் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை.

ஒரு நாள் இவள் வருவதற்கு முன்பே ராஜ் வந்திருந்தான்.

“என்ன சார். இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க” அலுவலக மேசையைத் துடைத்துக்கொண்டெ கேட்டாள்.

“ஒரு மெயில் அனுப்பனும். டீடைல்ஸ் எல்லாம் இந்த கம்யூட்டர்ல தான் இருக்கு. அதான்” என்றான் வேலையைப் பார்த்துக்கொண்டே.

“என்கிட்ட போன் பண்ணிச் சொல்லியிருந்தா, நானே வந்து செய்வேனே. நீங்க எதுக்கு கஷ்டப் படனும்” என்று அக்கறையுடன் கேட்டாள்.

”உனக்குன்னு ஒரு ஷெட்யூல் இருக்கும் மல்லிகா. அதை திடீர்னு மாத்தனும்னா உனக்கு கஷ்டம் தானே” அவனது அக்கறை அவளுக்குப் பிடித்துப் போனது. வேலையை முடித்துவிட்டு அவளிடம் வந்தான்.

“இந்தா மல்லிகா இந்த மாச சம்பளம்” என்று ஒரு கவரை அவளிடம் கொடுத்துவிட்டு, ”லன்ச்சுக்கு அப்புறம் வேணும்னா நீ வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லிப்போனான்.

மல்லிகா முதல் மாச சம்பளம் வாங்கிய சந்தோசத்தில் ஒரு மணிக்கே கிளம்பினாள். வரும் போது ’கிருஸ்னா ஸ்வீட்’டில் குலாப் ஜாமூன் வாங்கிகொண்டு, வெளியிலேயே சாப்பாட்டையும் முடித்து வீடு வந்து சேர மணி மூன்றாகிவிட்டது. கதவில் பூட்டைக் காணும். உள்ளே தாழிடப் பட்டிருந்தது. கதவைத் தட்டினாள்.

கதவைத் திறந்த வத்சலாவுக்கு வயது முப்பது. இவர்களுடன் சேர்ந்து ஆறு மாதம் ஆகிறது. சொந்த ஊர் கும்பகோணம். சென்ற வருடம் நடந்த கார் விபத்தில் அம்மா, அப்பாவுடன் கணவனும் சேர்ந்து மடிந்துவிட, மறுமணம் புரிய வழியில்லாத சமுகத்தில் பிறந்ததால் தனிமரமாக நிற்கும் இளம் விதவை. திருமனமாகி ஆறே மாதத்தில் அவள் வாழ்க்கையில் கிடைத்த பெரிய இடி. கனவனின் அரசாங்க பணி இவளுக்கு கிடைக்க சென்னைக்கு வந்து இவர்களுடன் இணைந்து கொண்டாள். எல்லாரும் வத்சலாவின் பேச்சு வழக்கம் காரணமாக ‘மாமி’ என்று செல்லமாக அழைக்க ஆரம்பித்திருந்தார்கள். உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்ட வத்சலாவைக் கண்டு மல்லிகா ஆச்சரியப்பட்டாள்.

“என்ன மாமி இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க”

“சும்மா தான் மல்லிகா. ரெண்டு நாள் லீவு போடுட்டேன். மெடிக்கல் லீவ் நிறைய பாக்கி இருக்கு” என்று சொன்ன வத்சலா, உள்பாவாடை கட்டி மேலே வெறும் பிரா மட்டும் போட்டிருந்தாள். முடியை அள்ளி கொண்டை போட்டிருந்த வத்சலாக்கு தள தள உடம்பு. சிறு வயது முதல் வெண்ணையும், பாலும், தயிர் சாதமும் தின்று வளர்ந்த உடம்பு. முலைகள் இரண்டும் எடை தாங்காமல் பிராவையும் மீறித் தொங்கிக்கொண்டிருந்தன. அக்குளில் மழிக்கப்படாத மயிர்க்கொத்துக்கள் எட்டிப் பார்த்தன. இறுக்கிக்கட்டியிருந்த பாவாடைக்கு மேல் அடி வயிறு லேசாக சரிந்திருந்தது. தொப்புள் குழி நன்றாகச் சுழிந்து நீள வாக்கில் பெரிதாக இருந்தது. வத்சலாவுக்கு உடல் முழுவதும் மொசுமொசுவென்று பூனை ரோமங்கள் இருக்கும். அவளின் வெளுத்த உடலுக்கு கருத்த முடிகள் படு கவர்ச்சியாக இருந்தது. பாவாடையில் நாடாவைத் தளர்த்தி கையில் பிடித்துக் கொண்டிருதாள். உள்ளேயிருந்து பேண்ட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

சம்பளம் கிடைத்த சந்தோசத்தில் இருந்த மல்லிகாவுக்கு, வதச்லா மாமியின் அரைகுறை ஆடைகளும் அவளது கவர்ச்சியும் காமக் கிளர்ச்சியைத் தூண்டின. மாமியின் பார்வையிலும் காமம் இருப்பதை உணர்ந்தாள். கைப்பையை மேசையில் வைத்துவிட்டு திறந்திருந்த கம்ப்யூட்டரைப் பார்த்தாள். இவளின் பர்சனல் ஃபோல்டர் திறக்கப்பட்டு, சேமித்து வைத்திருந்த காமக் கதைகளின் பட்டியல் இருந்தது.

“என்ன மல்லிகா, ஸ்வீட்டெல்லாம் வங்கிட்டு வந்திருக்க. என்ன விஷேசம்” என்றாள் வத்சலா.

“அதா மாமி, முதல் சம்பளம் வாங்கினேன்” என்று முகம் மலரச் சொன்னாள்.

“அடி சக்கை. அப்ப எங்களுக்கெல்லம் ட்ரீட் எப்போ? முதலாளி எப்படி?. உங்கிட்ட மயங்கினாரா?” என்று குறும்பாகக் கேட்டாள்.

“உங்கள மாதிரி எல்லாம் பெரிசா இருந்தா காட்டி மயக்கலாம். எங்கிட்ட என்ன இருக்கு” மல்லிகா சிரித்தாள்.

“என்கிட்ட உருப்படியா இருக்கிறது இது ஒன்னுதான். அதுலயும் கண்ணு வச்சிட்டியா. போடி போ. முதல்ல டிரஸ்ஸ மாத்திட்டு வா, ஸ்வீட் சாப்பிடலாம்”

“கண்ணை தானே வக்கிறேன். என்னமோ கையையே வச்சிட்டா மாதிரி சிலுத்துக்கிறீங்க” சொல்லிக்கொண்டெ திரையை இழுத்துவிட்டு உடைகளைக் களைய ஆரம்பித்தாள் மல்லிகா.

கனவனை இழந்து விரக தாபத்தில் தினம் தினம் தவிக்கும் வத்சலாவுக்கு, அன்றொரு நாள் இரவு மங்கிய வெளிச்சத்தில் ரேஷ்மியை இவள் படுத்தியபாட்டையும், அவள் மசியாததால் தனக்குத் தானே செய்துகொண்ட சுய இன்பத்தையும் கண்டு விட்டிருந்ததால் மல்லிகாவின் மீது ஒருவித காமப் பற்றுதல் ஏற்பட்டிருந்தது. ’இவள் என் முலையைப் பிசைந்தாள் எவ்வளவு சுகமாக இருக்கும்’ என்ற என்னமும் உள்ளே உடைகளைக் களைந்துவிட்டு நிர்வானமாக நின்று கொண்டிருந்த மல்லிகாவின் கோலமும் வத்சலாவின் காம உணர்வுகளை மேலும் தூண்டவே மல்லிகாவைச் சீண்டிப் பார்க்கலாம் என்ற என்னத்துடன்,

“கையை வச்சா கூட பரவாயில்லைடி. இன்னும் கொஞ்சம் பெருசாகும். கண்ணை வச்சா சுருங்கியல்லாவா போய்விடும்” என்று வலை போட்டாள்.

டவலை மட்டும் மேலே சுத்திக்கொண்டு திரையை விலக்கினாள் மல்லிகா. கண்களில் காமம் பொங்கியது. ஸ்வீட் பெட்டியைத் திறந்து, ஒரு குலோப் ஜாமூனை கையில் எடுத்து, ”இந்தாங்க மாமி, சாப்பிடுங்க” என்று பாகு வழிய அவள் வாயில் வைத்தாள். குலோப் ஜாமூனுடன் சேர்த்து மல்லிகாவின் விரலையும் வாய்க்குள் வைத்துக்கொண்டாள் வத்சலா. அவள் சப்ப சப்ப மல்லிகாவின் புண்டைக்குள் புயலடிக்க ஆரம்பித்தது. பிடித்திருந்த பாவாடையை நழுவவிட்ட வத்சலா, மல்லிகாவின் டவலை உறுவிவிட்டாள். உள்ளேயிருந்த சின்ன முலைகளின் காம்புகள் விறைத்துக் கொண்டிருந்தன. உள்ளங்கையை முலைக்கு மேல் வைத்து அழுத்தி உருட்டினாள். மாமியின் பிராவைக் கழட்டிவிட்டு, முலைகளைச் சப்ப ஆரம்பித்தாள் மல்லிகா.

பேண்ட்டிக்குள் கையை விட்டு பருப்பை நிமிண்டினாள். மல்லிகாவின் குண்டையைப் பிசிந்த மாமியின் கைக மெல்லப் பின்னிறங்கி, புண்டையைத்தடவி ஒரு விரலை உள்ளே விட, “ம்ம்ம்ம்ம்ம்ம் மாமி……ம்ம்ம்ம்ம்ம்” மல்லிகா முனகிக்கொண்டே முலையைக் கடித்தாள். வத்சலாவின் தடித்த விரல் மல்லிகாவின் சின்னப் புண்டைக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது. இவளும் காலைத் தூக்கி சுவற்றில் வைத்துக்கொண்டு மல்லிகாவின் விரலுக்கு வழி கொடுக்க, தன் வெண்டை விரல்கள் இரண்டை மாமியின் புண்டைக்குள் செலுத்தி குத்த ஆரம்பித்தாள் மல்லிகா.

காமத்தில்வெந்து கொண்டிருந்த மாமி, மல்லிகாவின் விரல் வன்னத்தில் துடித்தாள். அவளை அப்படியே நாற்காலியில் உட்காரவைத்து பேண்டியையும் உருவிட்ட மல்லிகா, தரையில் மண்டியிட்டு வத்சலாவின் காலை விரித்தாள், விரலை மட்டும் போடுவாள் என்று நினைத்துக்கொண்டிருந்த வத்சலாவுக்கு, கதையில் படித்தது போல புண்டையை நக்கப் போகிறாள் என்று தெரிந்தவுடன் புண்டை ரசம் வேகமாக ஊற ஆரம்பித்தது. இன்னொரு குலாப் ஜாமூன் வத்சலாவின் புண்டைக்கு அபிசேகம் செய்யப்பட, முடிகளை விலக்கிவிட்டு வெடித்திருந்த புண்டைக்குள் நாக்கை விட்டு நக்கினாள் மல்லிகா. வத்சலாவும் முலைகளைப் பிசைந்து கொண்டே வேகமாக முனக ஆரம்பித்தாள். மல்லிகாவின் தனக்கு இது நாள் வரை ரசிகாவிடமிருந்து கிடைத்த அனுபவத்தை மாமியின் புண்டைக்குள் காட்ட, சீக்கிரமே வத்சலா உச்சமடைந்து, குபுகுபுவென மதனனீரைச் சுரந்தாள். முழுவதும் நக்கிய மல்லிகாவைக் கட்டிப் பிடித்து முலைகளைக் கடிக்க ஆரம்பித்தாள் வத்சலா.

அவளின் வெறி கொண்ட வேகம் மல்லிகாவின் வெறிக்கு இன்னும் தூபம் போட, மாமியை நிமிர்த்தி ஒரு கால மேலே தூக்க, புண்டை நேராக மாமியின் வாய்க்கு அருகில் போனது. வத்சலாவின் தலை முடியைப் பிடித்து இழுத்து புண்டைமேட்டில் வாயை அழுத்தினாள். வத்சதா ஒரு வினாடி திக்குமுக்காடிப் போனாள். புண்டையை நக்குவது அவளுக்கு புதிது என்பதால் கொஞ்சம் தடுமாறியவள். சின்னப் பெண் நம் புண்டையை எப்படி நக்கினாள். நாமும் நக்கித்தான் பார்ப்போமே என்று ஒட்டிப் போயிருந்த மல்லிகாவின் புண்டையை சப்ப ஆரம்பித்தாள். ’புண்டையை நக்க இவளுக்கு பாடம் எடுக்க வேண்டும்\ என்று மல்லிகா புரிந்துகொண்டு, புண்டைப் பருப்பை கையால் விரித்து கட்ட, மாமியின் நாக்கு பருப்பைத் தீண்டியது.

“ம்ம்ம்ம்ம் மாம்மி.. ம்ம்ம்ம் அங்க தான் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்” என்று முனக, வத்சலா சரியான இடத்தில் நாக்கு போட்டுக்கொண்டே புண்டையில் விரலையும் விட்டு ஆட்ட ஆரம்பித்தாள். சில நிமிட நக்கலுக்குப் பின் மல்லிகாவும் வெடித்தாள்.

அன்று முதல் இருவரும் தனிமை கிடைக்கும் போதெல்லாம் இன்பம் அனுபவித்துக்கொண்டார்கள். தினம் தினம் புண்டைச் சுகம் தேவைப்படவே, காமம் மல்லிகாவை ரேஷ்மியிடமிருந்து பிரித்தது. இரவில் வசதியாக இருக்கும் என்பதற்காக மல்லிகா, வத்சலாவுடனே படுத்துக்கொள்ள சாவித்ரியும் ரேஷ்மியும் ஒரு இடத்தில் படுத்தார்கள்.

ஒரு நாள் ராஜ் போன் செய்து ”நாளை காலை ஒரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் செய்யப் போகனும். எல்லாத்தையும் ரெடி பண்ணிடு. இரண்டு பேரும் போகிறோம்” என்று சொன்னான். ”எல்லாம் ரெடியா இருக்கு சார்” என்றவள், “அரை நாள் லீவு வேணும் என்றாள்” என்ன ஏதென்று கேட்காமலே “சரி மல்லிகா. நீ கிளம்பு. பட் நாளைக்கு சீக்கிரம் வந்திடனும்” என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

அலுவலகத்திலிருந்து நேராக ஜவுளிக்கடைக்குப் போய் நீண்ட நாள் ஆசைபட்ட ஒரு புடவை வாங்கிக்கொண்டு, மல்லிகா நேரத்தோடு வீட்டுக்கு வந்தாள். வாசலில் வத்சலாவின் செருப்பு கிடந்தது. அதோடு இன்னும் ஒரு ஜோடி ஆண்கள் அணியும் செருப்புகள். ஆர்வம் அதிகமாக, ஜன்னல் இடுக்கு வழியாக உள்ளே பார்த்தாள்.

வத்சலா ஒருவன் மேல் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். சேலை நழுவிக்கிடந்தது. அவளின் காதுமடலைக் கடித்துக்கொண்டே வயிற்றுச் சதையை பிசைந்தான்.

“ம்ம்ம்ம்… மெதுவா. இவ்வளவு நாள் கழிச்சி வந்துட்டு என்ன அவசரம்” வத்சலா அவன் தொடையைத் தடவினாள்.

“உன்னைப் பார்க்க 300 கி.மீ. தாண்டி வந்திருக்கேன். அவசரம் இருக்காதா” அவன் கை இப்போது முலையை ஜாக்கெட்டோடு பிசைய ஆரம்பித்தது.

வத்சலா அவன் இதழ்களைக் கடித்துச் சுவைக்க ஆரம்பித்தாள். அவன் ஜாக்கெட்டின் ஊக்குகளைக் கழற்றி விட பிராவையும் சேர்த்து கழட்டிப் போட்டாள். வெயிலின் சூட்டோடு சேர்ந்து உடலின் சூடும் தகிக்க ஆரம்பிக்க, தொடைகளை இறுக்கிக்கொண்டு பார்த்தாள் மல்லிகா.

வத்சலாவின் முலைக்காம்புகள் விறைத்துக் கொண்டன. அவன் மெல்லப் பிசைய “ம்ம்ம்ம் நல்லா அமுக்கு… அழுத்து ..ம்ம்ம்ம்” என்று அவன் கையை முலையோடு சேர்த்து வைத்துப் பிசைந்தாள். பின்பக்கம் அமர்ந்திருந்ததால் அவனும் வத்சலாவை மார்போடு சேர்த்து இறுக்கிக்கொண்டு, இரண்டு முலைகளையும் பிடித்து மாவு பிசைவது போல பிசைய ஆரம்பித்தான். வத்சலாவின் கண்கள் செருகிக்கொள்ள, அவன் தொடையிலிருந்த கை, தொடையிடுக்குக்குப் போய் பேண்ட்டோடு சுன்னியை தடவினாள். அவனும் கொஞ்சம் நகர்ந்து கொடுக்க, ஜிப்பை இழுத்து உள்ளே துழாவி விறைத்திருந்த சுன்னியை வெளியே எடுத்து விட்டாள்.

முதல் முதலாக ஒரு பூலை நேரடியாகப் பார்க்கும் மல்லிகா வெலவெலத்துப் போனாள். அவன் சுன்னி கன்னங்கரேலென்று நட்டுக்கொண்டிருந்தது. வத்சலா அதைப் பிடித்து மெல்ல உருவிக்கொண்டே, முன் தோலைப் பின்னுக்கு தள்ளினாள். உளேயிருந்த சிவந்த மொட்டு சுன்னி கசிந்திருந்ததால் பளபளத்தது. விரலால் அதை மெல்ல நெருடினாள். “ஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..ம்ம்ம்ம்” என்று அவன் நெளிந்துகொண்டே குனிந்து அவளின் பெருத்துத் தொங்கிய முலை ஒன்றை வாயில் வைத்துச் சப்ப ஆரம்பித்தான். மல்லிகா சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் கண்ணுக்குப் புலப்படவில்லை. கையை மெல்ல புண்டை மேட்டில் வைத்து தேய்க்க ஆரம்பித்தாள்.

அவன் கை வத்சலாவின் புடவையை மேலே தூக்க, அவளே குண்டியைத் தூக்கி புடவையையும், பாவாடையையும் கழட்டிப் போட்டாள். பேண்ட்டியோடு புண்டையைத் தடவிக்கொண்டே முலைகளை மாறி மாறிச் சப்பினான். அவளும் சுன்னியை முறுக்கிப் பிழிந்து வேகமாக குலுக்க ஆரம்பித்தாள். அவன் எழுந்தான். ஒட்டுத்துனியில்லாமல் எல்லாவற்றியும் கழட்டிப் போட்டான். சுன்னி மல்லிகாவுக்கு க்ளோசப்பில் தெரிந்தது. தொண்டை வரண்டு போக, கீழேயிருந்த நாடாவை அவிழ்த்து, கையை சுடி-பேண்ட்டுக்குள் விட்டாள்.

நட்டுக்கொண்டிருந்த சுன்னியை வத்சலா ஆசையுடன் வாய்க்குள் விட்டுச் சப்ப ஆரம்பித்தாள். அவளின் தலையைப் பிடித்துகொண்டு குண்டியை முன்னும் பின்னும் அசக்கி மெல்ல வாயில் ஓத்துக்கொண்டிருந்தான். வத்சலா ஊம்புவதைப் பார்க்க பார்க்க ‘அப்படியே கதவைத் தட்டிவிட்டு உள்ளே போய், அந்தச் சுன்னியை வாயில் வைத்து சப்பினால் என்ன?’ என்று நினைத்த மல்லிகா, ’ஊம்பினால் கடைசியில் அவன் புண்டைக்குள் விட்டு ஓத்து விட்டால் என்ன செய்வது. போயும் போயும் யாரென்றே தெரியாத ஒருவனிடம் எதற்கு கண்ணி கழிய வேண்டும்’ என்று மறுகனம் முடிவை மாற்றிக்கொண்டு புண்டைப் பருப்பை நிமிண்ட ஆரம்பித்தாள்.

வத்சலா வேகமாக ஊம்ப ஆரம்பிக்க, “ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் ம்ம்ம்ம்ம்” என்று கத்தினான். சுன்னியை மாமி கடித்திருப்பாளோ என்று நினைத்தாள் மல்லிகா. அவன் சட்டென்று சுன்னியை உருவி விட்டான். அவள் தரையில் மல்லாக்க சாய்ந்து பேண்ட்டியை கழட்டிவிட்டு தொடயை விரித்தாள்.

”வா கோபி, வந்து ஓழுடா. ஆசை தீர என்னை ஓழுடா. உன் சுன்னிக்காக மூன்று மாசமா காத்துண்டிருக்கேன், சீக்கிரம் ஓழுடா” என்று பச்சையாக காமக் குரலில் அவனை அழைத்தாள். மல்லிகாவுக்கு தலை கால் புரியவில்லை. பார்க்க பசு மாதிரி இருக்கும் வத்சலா மாமியா இப்படிப் பேசுகிறாள் என்று அதிசயித்தாள். அதனால் ஏற்பட்ட வேகம், புண்டைக்குள் ஒரு விரல் புகுந்துகொண்டது. கோபி மண்டியிட்டு புண்டைமேல் சுன்னியை வைத்து தேய்த்துவிட்டு, மெல்ல உள்ளே விட்டான்.

வத்சலாவின் புண்டை சரியாக உபயோகிக்கப் படாததால் டைட்டாகவே இருக்க, “ம்ம்ம் வலிக்குது.. மெதுவா ..குத்துடா” முனகினாள்.

புண்டையில் எச்சிலைக் காரித் துப்பிவிட்டு, சுன்னியிலும் கொஞ்சம் தேய்த்து உள்ளே வைத்து அழுத்தினான். மெல்ல வழுக்கிக்கொண்டு போக, கண் கொட்டாமல் பார்த்தாள் மல்லிகா. உள்ளே போன உடனே அவன் இருந்த வேகத்தையெல்லாம் புண்டைக்குள் காட்டி இடி இடியென்று இடிக்க ஆரம்பித்தான்.

“ம்ம்ம்ம்ம் நல்ல இடி.. குத்துடா கோபி.. நல்லா அழுத்தி ஓழுடா” வத்சலாவின் குரல் வேகமாகவே வந்தது. ஒவ்வொரு இடிக்கும் அவளின் இளனீர்காய்கள் இரண்டும் குலுங்கிக்கொண்டிருந்தன. கொஞ்ச நேர குத்தலுக்குப் பின் அவன் சுன்னியை உருவிட்டு எழுந்தான்.

“எந்திரிடி. அங்க போயி குனிந்து நில்லு” என்று மேசையைக் காட்டினான்.

“உனக்கு பின்னாடி நின்னு ஓழுக்காட்டி திருப்தியே படாதே” என்று கொஞ்சிவிட்டு மேசையில் கையை ஊன்றி மாடு போல குனிந்து நின்றாள் வத்சலா. குண்டியை பிசைந்துவிட்டு, ஒரு அடி போட்டான். முடியை விலக்கி புண்டையை கொஞ்ச நேரம் நக்கிவிட்டு, மீண்டும் சுன்னியை உள்ளே விட்டான். தரையில் அழுத்தமாக கால்களை ஊன்றி, அவளின் இடுப்பைப் பிடித்துகொண்டு படு வேகமாக ஓத்தான். “சளக் சளக்”கென்று சத்தம் மல்லிகாவின் காதுகளிலும் விழுந்தது. புண்டையைத் தேய்க்க தேய்க்க, வெயிலில் எரிச்சல் எடுத்ததே தவிர உச்சம் வரவில்லை.

மேசையில் சாய்ந்திருந்த வத்சலாவின் முலைகள் பக்கங்களில் பிதுங்கிகொண்டிருந்தன. வத்சலாவின் முனகல் அதிகமாக உடலைக் குலுக்கிகொண்டு உச்சமடைந்தாள். அதே நேரம் அவன் சுன்னியை வெளியே உருவி, குண்டியிலும் முதுகிலும் வெள்ளைக் குழம்பைப் பாய்ச்சினான். சுன்னி சுருங்கும் வரை அதையே பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லிகா. ஒரு ஓழ் காட்சியை இப்படி நேராக பார்ப்போம் என்று அவள் கற்பனையில் கூட நினைத்தது இல்லை. வத்சலாவின் முகத்தில் பூரண திருப்தி. அவனை இருக்கிக் கட்டிக்கொண்டாள்.

“கோபி இன்னும் ஆறு மாசம் தான். எப்படியும் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துடுறேன். அது வரைக்கும் அடிக்கடி வந்துட்டு போடா” என்று கெஞ்சினாள்.

“கண்டிப்பா வரேன். அம்புஜம் தான் சென்னைக்கு போகனும்னு சொன்னாவே ஒரு மாதிரியா பார்க்கிறா. அவளைச் சமாளித்துவிட்டு வரதுக்குதான் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லிவிட்டு பாயில் கிடந்தான்.

மல்லிகாவுக்கு அதற்குமேல்னிற்க முடியவில்லை. வேலை தான் முடிந்து விட்டதே என்று, வத்சலாவை போனில் அழைத்தாள். மறுமுனையில் பதில் வர,

“ஹலோ. மாமி. இன்னும் ஐந்து நிமிசத்திலே நான் வீட்டுக்கு வரேன். அந்த ஆளை சீக்கிரம் அனுப்பு” என்று சொல்லிவிட்டு பட்டென்று கட் பண்ணினாள். ஓழ் வாங்கி வியர்த்ததை விட வத்சலாவுக்கு அதிகமாக வியர்த்தது. அரக்க பரக்க அவனை ஒருவழியாக அனுப்புவதற்குள் வியர்வையில் தொப்பலாக நனைந்தே போனாள். அவன் வெளியே போனதும் உள்ளே நுழைந்த மல்லிகா, கதவைத்தாளிட்டு, உடைகளைக் களைந்து நிர்வாணமானாள்.

“என்ன மாமி. பேயடிச்சா மாதிரி நிக்கிறீங்க. இதெல்லாம் உங்க பர்சனல். உங்களுக்கு வேலை முடிஞ்சி போச்சி. பார்த்துகிட்டிருந்த எனக்குத்தான் இன்னும் முடியலை. வாங்க வந்து கொதிக்கிற புண்டைக்கு கொஞ்சம் அபிசேகம் பண்ணிங்க” என்று சொல்லிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்து புண்டையை விரித்தாள். மல்லிகாவா இப்படி பேசுகிறாள் என்று வத்சலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. நடந்தது நடந்துவிட்டது. இனி இவளைக் கவணிப்போம் என்று நினைத்து,

“என்னடி இப்படி பச்சையா பேசுற” என்று சொல்லிக்கொண்டெ புண்டையைத் தடவினாள்.

“நீங்க இவ்வளவு நேரம் பேசினதை விடவா?” என்று சிரித்தாள் மல்லிகா.

அதற்குமேல் வத்சலாவுக்கு வார்த்தை வரவில்லை. இயந்திரம் போல, மல்லிகாவின் புண்டையை வேகமாக நக்கினாள். நக்குபவள் எந்த உணர்ச்சியில் இருந்தால் என்ன. புண்டைக்கு சுகம் கிடைத்தால் சரி என்று மல்லிகா, கண்களை மூடிக்கொண்டு தனது சின்ன முலைகளைப் பிசைந்துகொண்டாள். வத்சலாவின் நாக்கில் வேகம் இருந்தாலும், சரியான இடத்தில் படாமல் அங்கும் இங்கும் நக்கவே, மல்லிகாவுக்கு எரிச்சல் வந்தது.

“மாமி. ஒழுங்கா நக்குங்க மாமி” என்று அவள் தலையைப் பிடித்து புண்டை மேட்டில் அமுக்கினாள். அப்போது மல்லிகாவுக்கு ஒரு என்னம் வந்தது. புண்டைக்குளே எதையாவது விட்டுப் பார்த்தாள் என்ன என்று நினைத்தவள், “மாமி. கொஞ்சம் நிறுத்துங்க” என்றாள்.

வத்சலா ஏதும் புரியாமல் அவளைப் பார்க்க, “மாமி உள்ளே அது போனா சுகமாவா இருக்கும்” என்று சந்தேகத்துடன் கேட்டாள்.

”இருக்காதே பின்னே. ஆண்டவன் அதுக்கு தானே அவாளுக்கு நீளமாவும் நமக்கு ஓட்டையாவும் படைச்சி வச்சிருக்கான்” என்றாள்.

“இதுக்குள்ள வேற எதாச்சும் விட்டாலும் சுகமா தானே இருக்கும்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினாள். வத்சலா உற்சாகமனாள்.

“அப்படிப் போகுதா சங்கதி. வேணும்னா, கோபியைத் திரும்ப வரச் சொல்லட்டுமா. ரெண்டு பேரும் சேர்ந்தே அனுபவிக்கலாம்” என்று நப்பாசையுடன் கேட்டாள்.

“சே! சே! அதெல்லாம் உங்களோடவே வச்சிக்கங்க. வேற எதாச்சும் என்று” சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“சித்த இரு வரேன்” என்று கிச்சனுக்குள் போன வத்சலாவுக்கு அவனுடன் பேசிக்கொண்டிருந்ததில் பாஷை மீண்டும் எட்டிப் பார்த்தது. சப்பாத்தி உருட்டும் கட்டையின் பிடியில் எண்ணெய் தடவி எடுத்துக்கொண்டு வந்தாள்.

“சூப்பர் மாமி. உங்க மூளையே மூளை தான்” என்று மல்லிகா மீண்டும் புண்டையை விரிக்க, சப்பாத்திக் கட்டை மெல்ல மெல்ல மல்லிகாவின் சின்னப் புண்டைக்குள் போனது.

“மாமி.. வலிக்குது.. ம்ம்ம்ம்.. மெதுவா மெதுவா.. ஆஆஆஅ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்” மல்லிகா முனகினாள்.

“ஃபர்ஸ்ட் டைம் போகுதோன்னோ. அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்க” என்று புண்டை மொட்டைத்தடவிக் கொடுத்து பதமாக கட்டையை உள்ளே விட்டாள். மல்லிகா புண்டை கிழிவது போல உணர்ந்தாள். இருந்தாலும் பருப்பில் வத்சலாவின் தடவல் இருந்ததால், சுகமாகவே இருக்க, கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள். பாதி வரை கட்டையை மெல்ல வீடு இழுத்த வத்சலா, மல்லிகாவின் புண்டை பதமானதும், ஒரே குத்தாக முழுக் கட்டையையும் உள்ளே குத்தினாள். புண்டைக்குள் கண்ணித்திரை கிழிந்து, உருட்டுக்கட்டை புண்டையின் அடிவரை போய்விட்டது.

“அம்மாஆஆ……. மாமீ…….” என்று கத்தியேவிட்டாள் மல்லிகா. வத்சலா கட்டையை உறுவாமல் அப்படியே உள்ளே வைத்து அழுத்திக்கொள்ள, “மாமி எரியுது, வெளிய எடுங்க..ப்ளீஸ்” என்று மல்லிகா தள்ள, “சித்த இருடி. அவ்ளோதான், முடிஞ்சுது. இனிமே சுகமா இருக்கும்” என்று மரச் சுன்னியை மல்லிகாவின் புண்டைக்குள் மெல்ல ஓக்க ஆரம்பித்தாள்.

சுன்னியே இல்லாமல் கண்ணி கழிந்துவிட சற்று நேரத்தில் அதே ‘சளக்.. சளக்” சத்தம் தன் புண்டையிலும் வரவே மல்லிகாவின் காம நெருப்பு பற்றி எரிய ஆரம்பித்தது. வத்சலாவும், குனிந்து புண்டைப் பருப்பில் நாக்கு போட்டுக்கொண்டே குத்தினாள். மல்லிகாவின் இன்பப் பெருக்கு சொல்ல முடியாத அளவுக்கு இருந்தது. “ஆஹா.. கட்டையிலேயே இந்த சுகம் என்றால், நிஜச் சுன்னி எவ்வளவு சுகமாக இருக்கும்” என்ற நினைப்பிலேயே மல்லிகாவுக்கு உச்சம் வர, புண்டைப் பொங்கி வழிந்தது.

அவள் பொங்கி அடங்கியவுடன், கட்டையை வெளியே எடுக்க, நுனியில் சிவப்பு ரத்தம் வழிந்தது. புண்டைக்கு கீழேயும் ரத்தத்துளிகள். மல்லிகா பயந்துவிட்டாள்.

“என்ன மாமி இது. ரத்தம் எல்லாம் வருது” என்று கேட்டாள்.

“முதல் தடவை புண்டை கிழியும் போது அப்படித்தாண்டி வரும். இனிமே சுன்னி உள்ளே போக வசதியா இருக்கும்” என்று சொல்லிவிட்டு, கட்டையை திருப்பிப் பிடித்து தன் புண்டைக்குள் விட்டுக் குடைந்தாள் வத்சலா. வத்சலாவின் பெரிய புண்டைக்கு, சப்பாத்திக் கட்டையின் பிடி சிறியதாக இருக்க, அதை மேலும் உள்ளே வைத்து அதன் அடிப்பாகமும் கொஞ்சம் உள்ளே போகும் அளவுக்கு குத்திக்கொண்டாள். மல்லிகா முலைகளைச் சப்பிக்கொடுக்க, வத்சலா உச்சம் அடைந்து களைத்தாள்.

மல்லிகா குளித்துக்கொண்டிருக்கும் போது ராஜ்-ன் நினைவு வந்தது. அவர் பூல் எப்படி இருக்கும். அவர் அழகுக்கு பூலும் வெள்ளையாக, அழகாகத் தானே இருக்கும். அவர் என்னை ஓத்தால் எவ்வளவு சுகமாக இருக்கும். அவருக்கும் என்னை ஓக்க வேண்டும் என்று ஆசை இருக்குமா. கண்டிப்பாக இருக்கும். இல்லாவிட்டால் நம்முடன் இந்த அளவுக்கு நெருங்கிப் பழகுவாரா? வேலை நன்றாகச் செய்தால் போனஸ் தானே கொடுப்பார்கள். இவர் எதற்கு நமக்கு சுடிதார் வாங்கிக்கொடுத்து, டின்னருக்கெல்லாம் கூட்டிக்கொண்டு போனார். அந்தச் சுடிதாரைக் கூட எவ்வளவு நேரம் தேடிப் பிடித்து வாங்கினார். ஆசையில்லாமலா இப்படி எல்லாம் செய்வார்கள். என்னிடம் நெருங்க அவருக்கு தயக்கமாக இருக்கலாம். நாமே தான் அவருக்கு வழி உண்டாக்கித்தரவேண்டும். ஆமாம். ராஜ் எனக்கு கண்டிப்பாக வேண்டும். அவர் சுன்னிதான் முதல் முதலில் என் புண்டைக்குள் போகவேண்டும். இப்படி பல வாறாக நினைத்த மல்லிகாவின் அடிமனதில் ராஜுடன் படுத்தே ஆக வேண்டும் என்ற என்னம் ஒரே இரவில் சமுத்திரம் போல் பரந்து விரிந்தது.

காலையில் குளித்து முடித்து புதிதாக வாங்கி வந்திருந்த புடவையைக் கட்டிக்கொண்டு அழகு பார்த்தாள். மல்லிகாவை புடவையில் பார்த்த ரேஷ்மியின் கண்கள் விரிந்தன.

“என்னடி விசேஷம். எதாச்சும் ஃபங்சனுக்குப் போறியா. நீ புடவை கட்டி இப்பதாண்டி பார்க்கிறேன். புடவையில் நீ ரொம்ப அழகா இருக்க மல்லி” என்று புகழாரம் சூட்டினாள்.

வத்சலா மாமிக்கும் அதே என்னம். ‘புடவை கட்டினாள் இவள் பெரிய மனுஷி போல எவ்வளவு அடக்கமாகத் தெரிகிறாள்’ என்று நினைத்தவள், வேகமாக கீழே சென்று, இரண்டு முழம் மல்லிகை வாங்கி வந்து அவளுக்குச் சூட்டிவிட்டாள். இப்பத்தாண்டி முழு பொண்ணா ஆயிருக்க என்று உச்சி மோந்து முத்தம் கொடுக்க, மல்லிகாவின் செருக்கு மண்டைக்கு ஏறியது.

எல்லாருக்கும் புன்னகையையே பதிலாகத் தந்துவிட்டு புறப்பட்டாள். வழியெங்கும் ராஜ்-ன் நினைவு. ’அவர் புடவையில் என்னைப் பார்த்தால் அப்படியே கட்டி பிடிக்காமாட்டாரா. அதையே சாக்காக வைத்து அவருடம் படுத்துவிடலாமே. முதல் நாள் படுக்கையிலேயே அவர் சுன்னியை ஆசை தீர ஊம்பவேண்டும். என் புண்டைக்கு அவர் சுன்னி கண்டிப்பாக நல்ல இறுக்கமாகத் தான் இருக்கும். அப்படியே ஓத்தாலும், என் புண்டையை அவர் நக்குவாரா. ஆஹா அவர் மட்டும் புண்டையில் நாக்குப் போட்டால் எவ்வளவு சுகமாக இருக்கும்.’

இப்படி மல்லிகாவின் என்னமெல்லாம் இப்படி காம விரகத்திலியே இருக்க, அவள் புண்டைகூட லேசாக பிசு பிசுத்தது. கைப்பையை வைத்து மறைத்துக்கொண்டு பஸ்ஸிலேயே புண்டை மேட்டை மெல்ல தடவிக்கொண்டாள். அலுவலத்தில் நுழைந்த உடனேயே, நேராகடாய்லெட் சென்று, புண்டையை தேய்க்க ஆரம்பித்தாள்.

”ராஜ்..ம்ம்ம்ம் ராஜ்.. ஆஹ்ஹ்ஹ்.. ம்ம்ம்ம்” முனகல் அதிக மாக புண்டையில் விரலின் வேகம் சூடு பிடித்தது. நரம்புகள் புடைக்கும் போது, வெளியே கதவு திறக்கும் சத்தம் கேட்க, பொங்கி வந்த புண்டை நீர், மனலில் ஊற்றியது போல உள்ளேயே அடங்கிவிட, அவசரம் அவசரமாக வெளியே வந்தாள்.

“மல்லிகா, ரெடியாகு, இன்னும் பத்து நிமிசத்தில கிளம்பனும்” என்று சொன்னவன் திரும்பிப்பார்க்க, அப்படியே வாய் பிளந்தான்.

“வாவ்.. இதென்ன, கல்யான பொன்னு மாதிரி. புடவையெல்லாம் கட்டிட்டு வந்திருக்க” மலர்ச்சியுடன் கேட்டான்.

“போங்க சார். சும்மா தான் கட்டிகிட்டு வந்தேன். நீங்க வேற கல்யானம் அது இதுன்னு” செல்லமாகச் சினுங்கினாள்.

“புடவையில நீ ரொம்ப அழகா இருக்கே. பேசாம தினமும் புடவையே கட்டிகிட்டு வாயேன்” என்று சொல்ல, மல்லிகாவுக்கு உச்சி குளிர்ந்து, புண்டை சூடானது.

“தினமும் கட்டிகிட்டு வரமுடியாது சார். பஸ்ல ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே கோப்புகளை ரெடியாக்கிவிட்டு, அவனைப் பார்த்தாள்.

அவன் கம்ப்யூட்டரில் மும்முரமாக ஏதோ செய்துகொண்டிருந்தான். அவன் அருகில் சென்று நின்றாள். மல்லிகாவிடம் நீண்ட பெருமூச்சு வந்தது. அவன் தலைக்குப் பின்னால் இடது கையை நீட்டி முடியைப் தடவுவது போல காற்றில் தடவினாள். அவன் பார்க்கமலேயே, உதட்டைக் குவித்து சப்தமில்லாமல் முத்தம் கொடுத்தாள். கீழுதட்டைக் கடித்துக்கொண்டு கண்கள் சொக்கினாள். முலைகள் விறைத்தன. இன்னமும் கொஞ்சம் பின்னால் சென்று, புடவைக்குள் கை விட்டு முலையைப் பிசைந்துகொண்டாள். புண்டைக்குள் அரிக்க ஆரம்பித்தது. அவனை அப்படியே கற்பழித்து விடத் துடிக்கும் வில்லன் பார்வையில் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் எழுந்தான். இவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தை கவனித்தான். ”பூட்டிட்டு வாம்மா, நான் காரில் இருக்கேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை திரும்பிப்பார்த்துவிட்டுப் போனான்.

செல்ல வேண்டிய இடத்துக்கு வந்தார்கள். அங்கிருந்தவர்களிடம் மல்லிகாவையும் அறிமுகப் படுத்திவைத்தான். இத்தனை நாட்களாக எவனும் திரும்பிப் பார்க்காத மல்லிகாவை அன்று மட்டும் ஏனோ எல்லா கண்களும் உற்று நோக்குவது போலவே அவளுக்குத் தோன்றியது. ராஜ் பக்கத்தில் இருந்தால் நமக்கும் நல்ல மௌசுதான் என்று என்னிக்கொண்டாள்.

பேச்சுவார்த்தை ஆரம்பித்தார்கள். விவாதத்தில் மல்லிகா டக் டக்கென்று பதில்களைச் சொல்லி அவனுக்கு வேலையே இல்லாமல் செய்துவிட்டாள். ராஜ் அசந்து போய் அவளையே பார்த்துக்கொண்டு சிரித்தபடி அமர்ந்திருந்தான். ஒரு வழியாக டீலிங் முடிந்தது. கை குலுக்கிக்கொண்டார்கள். அனவரும் மல்லிகாவிடம் கை கூப்பினார்கள். புண்டைக்குள் புதுப் புனல் நுரை தள்ள ஆரம்பித்தது. தான் ஒன்றும் அவ்வளவு மோசம் இல்லை. நானும் கவர்ச்சியாக அழகாகத் தான் இருக்கிறேன் என்று அது நாள் வரை அவளிடமிருந்த தாழ்வுமனப்பான்மை மறையத் தொடங்கியது.

காரில் வரும்போது, ”தேங்க்ஸ் மல்லிகா” என்று அவளுடன் கைகுலுக்கினான். அது தான் அவன், அவளை முதல் முறையாக தொடும் தருனம். மல்லிகாவுக்கு சில்லென்றது. புதுப் பொண்டாட்டியை கனவன் முதல் முறையாகத் தொடும் போது வரும் அத்தனை உணர்ச்சிகளும் மல்லிகாவிடம் வந்தன. அவன் கையை விடாமல் குலுக்கிக்கொண்டேயிருக்க, ”போதும் போதும்.. கை வலிக்கப் போகுது” என்று எடுத்துக்கொண்டான். வெட்கத்துடன் சிரித்தாள்.

மல்லிகாவின் காம எரிமலை புகைந்து புகைந்து வெடிக்கும் நிலைக்குப் போயிருந்தது. அவன் தனது அறைக்குள் நுழைந்ததும் வெளிக்கதவைச் சாத்தினாள். உள்ளே சென்று அவன் அறைக்கதவைத் தாளிட்டாள். ஒன்றும் புரியாமல் அவளைப் பார்த்தான். மல்லிகாவின் சேலை நழுவியிருக்க சின்ன முலைகள் ஜாக்கெட்டில் குத்திட்டு நின்றன. கண்களில் தாளமுடியாத காம வெறியுடன் மல்லிகா அவனை நோக்கி நடந்தாள்.

ராஜ்-க்கும் அவளின் மேல் நாளாக நாளாக ஒரு சின்ன ஈர்ப்பு இருந்துகொண்டு தான் இருந்தது. தனக்கு கீழே வேலை செய்பவர்களிடம் பல்லைக் காட்டினாள் அது தொழிலுக்கு ஆபத்து என்று அந்த என்னங்களை ஒதுக்கி வைத்திருந்தான். அவளிடம் இருக்கும் ஈர்ப்பு அழகோ, உடம்போ சம்பந்தப்பட்டதோ அல்ல. வேறு ஏதோ, அது வேலையில் அவள் காட்டும் திறமையின் அடிப்படையில் வந்ததாக இருக்கலாம். அவளின் முகத்தில் சதா ஓட்டிக்கொண்டிருக்கும் சாந்த ரேகைகளின் மேல் வந்த பரிதாபமாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமலே இருந்த ராஜ்-க்கு, இன்று காலையிலிருந்து அவள் முற்றிலும் மாறபட்ட கோனத்திலே தெரிந்தாள். திடீரென்று அவளின் உடை மாறுதல் கொடுத்த கவர்ச்சியால் அவன் மனதிலும் ஒரு சின்ன தீப்பொறி இல்லாமல் இல்லை.

ராஜ் நாற்காலியில் அமர்ந்திருக்க, மல்லிகா அவனுக்கு முன்னால் வெகு அருகில் நின்றாள். அவனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.

“சார், என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா” என்று ஒற்றைக் கேள்வியைத் தொடுத்தாள்.

“மல்லிகா, என்ன இதெல்லாம். உன் பார்வையே சரியில்லை. என்ன ஆச்சி உனக்கு?” எதிர் கேள்வியைத் தொடுத்து நாற்காலியிலிருந்து எழ முயற்சித்தான்.

அவள் குனிந்து நாற்காலியில் கைப்பிடியில் இரண்டு கைகளையும் ஊன்றிக் கொண்டு அவனைச் சிறைப் பிடித்தாள். தோளிலிருந்த சேலை நழுவி இடுப்பில் தொங்க, விறைத்துக்கொண்டிருந்த முலைகள் ஜாக்கெட்டுக்கு நடுவில் சிறிய பிளவை ஏற்படுத்தியிருந்தன. ராஜ்-ன் கண்கள் அவற்றை ஒரு கனம் பார்த்துவிட்டு விலக, அவள் முகத்தில் காமப் புன்னகை.

“புடிச்சிருக்கா இல்லையா. அதை முதலில் சொல்லுங்க” என்றாள்.

“இதென்ன கேள்வி. உன்னோட நிலைமை மறந்து நீ பேசிகிட்டு இருக்க மல்லிகா” அவன் பிடி கொடுக்காமல் நழுவினான்.

“சரி. உங்களுக்கு பிடிச்சிருந்தாலும் பிடிக்காட்டாலும் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க எனக்கு வேணும்” என்று சொன்ன மல்லிகா, சற்றும் எதிர்பாராத விதமாக, அவன் தலையைப் பிடித்துக்கொண்டு, இதழோடு இதழ் பதித்தாள்.


ராஜ் அவளை தொடுவதா விலக்குவதா என்று யோசிப்பதற்குள் அவன் கீழுதடு மல்லிகாவின் வெறித்தனமான உதடுகளுக்கிடையில் சிக்கிச் சுவைக்கப்பட்டது. லேசாக நமநமத்துக்கொண்டிருந்த அவன் சுன்னியும் அவனது கட்டளைக்கு காத்திராமல், படக் கென்று விழித்துக்கொள்ள, கைகள் தானாகவே மல்லிகாவை அணைத்தன. அவன் தீண்டுதலில் மல்லிகாவின் காம வெறி உச்சத்துக்குப் போய்விட்டது. முகம் முழுவதும் மாறி மாறி முத்தம் கொடுத்தாள்.

“மல்லிகா, போதும் போதும். எனக்கு கல்யானம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கு. இதெல்லாம் சரிப்பட்டு வராது” ராஜ் உளறினான்.

“அதைப் பத்தி இப்ப என்ன பேச்சு, எனக்கு நீங்க வேணும். இப்பவே வேணும் அவ்ளோதான்” முலைகளை அவன் மார்பில் வைத்து அழுத்தினாள். அவன் கண்களுக்குள் பார்வையை நிலைக்கவிட்டு காம அலைகளைச் செலுத்தினாள். ஒரு பெண்ணே வலிய வரும் போது எந்த ஆண் தான் சும்மா இருப்பான். ராஜ் இயங்க ஆரம்பித்தான். இடைகளை இறுக்கினான். அவன் ஆண்மையில் மல்லிகா சொர்க்கத்தின் வாசலைத் தட்டினாள். உடலெங்கும் விரகத் தீ எரிந்தது. முன்னேறி முலைகளை முகத்தில் வைத்து தேய்த்தாள். ஒரு கையால் அவள் குண்டியைப் பிசைய ஆரம்பித்தவன், ஜாக்கெட்டோடு அவளின் சின்ன முலைக் காய்களைச் சப்பினான்.

தான் கண்ட கனவு இவ்வளவு சீக்கிரம் நனவாகும் என்று எதிர்பார்க்காத மல்லிகா, ராஜ்-ன் சுன்னி தன் புண்டைக்குள் போகப் போகிறது என்ற உந்துதலில், மளமளவென்று ஜாக்கெட்டை கழட்டி, பிராவையும் நழுவவிட்டாள். அந்தக் கண்ணியின் முலைகள் இரண்டும் மார்பில் ஒட்டிவைத்ததுச் செதுக்கியது போல, விறைத்துக் கல்லாக இருந்தன. முலைகளின் தின்மையை வியந்தான். ஆசை மேலிட ஒன்றைக் கசக்கிகொண்டே இன்னொன்றை சப்ப ஆரம்பித்தான். மல்லிகா நெஞ்சை நிமிர்த்து முலை முழுவதையும் அவன் வாய்க்குள் தினித்தாள். சின்ன முலை அவன் வாய்க்குள் முழுவதுமாக புகுந்து கொண்டது. மாம்பழத்தை உறிஞ்சுவது போல கசக்கி உறிஞ்சினான்.

“நல்லா சப்புங்க, ஆசை தீர சப்புங்க. மொத்தமா கடிச்சித் தின்னுங்க சார்.. கடிங்க சார் ம்ம்ம் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..” மல்லிகா காம வெறியில் முலையை வாய்க்குள் இடித்தாள்.

ராஜ்-ன் சுன்னி பேண்ட்டுக்குள் முட்டி வலியெடுக்க ஆரம்பித்தது. அவன் மேல இவள் முழுவதுமாக சாய்ந்திருந்தாலும், எதோ புஷ்ப மூட்டை கிடப்பது போலவே இருக்க, முலைக்காம்பை விரலில் நசுக்கினான். முலை சிறிதாக இருந்தாலும் காம்பு பெரிதாகவே இருந்தது. காம்பைச் சுற்றி கருவட்டம் சுருங்கிப் போயிருந்தது. காம்பின் நுனியைப் பல்லால் கடித்தான். கடித்தலால் ஏற்பட்ட வலியில் இன்னும் சுகம் கண்டாள் மல்லிகா.

“ம்ம்ம்ம் அப்படித்தான் .. ம்ம்ம் கடிங்க.. கடிங்க.” என்று உளறினாள்.

அவளை அப்படியே சின்னக் குழைந்தையைத் தூக்குவது போல தூக்கிகொண்டு எழுந்தான் ராஜ். கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொண்டு தொங்கினாள். அருகில் இருந்த சோஃபாவில் மெல்ல படுக்க வைத்தான். அவன் பேண்ட்டுக்குள் இருந்த வீக்கத்தையே முறைத்துப் பார்த்தாள். பார்வைக் கனைகளின் தாக்கத்தில் வீக்கம் அதிகமானது. சட்டையைக் கழட்டிப் போட்டுவிட்டு அவள் மீது படர்ந்தான். உதட்டை சுவைக்க ஆரம்பித்தான். மல்லிகா கிறங்கினாள். கண்களை மூடிக்கொண்டு சுகத்தை அனுபவித்தாள். மெல்ல புடவையை மேலேற்றினான். தொடைகளை வருடிக்கொண்டே புண்டை மேட்டில் கைவைத்தான். பேண்ட்டியை விலக்கி விரல் வைத்து தடவ, மல்லிகா துடித்தாள். புண்டை வழவழவென்று மழிக்கப்பட்டிருக்க, பருப்பில் விரலை வைத்து தடவினான். புண்டை என்று ஒன்று இருப்பது போலவே இல்லாமல், ஒட்டிக்கிடந்தது. பிளவில் விரல் வைத்து சிரமப் பட்டுபிரித்தான்.

அவனால் முடியவில்லை. சுன்னியை அடக்க முடியவில்லை. குண்டிக்கு கீழே கைவிட்டு பேண்ட்டியை இழுக்க, சூத்தை தூக்கினாள். பேண்ட்டி மேசைக்கு மேலே போய் விழுந்தது. தூக்கியிருந்த காலை விரித்துவிட்டு, பேண்ட்டையும் ஜட்டியையும் கழட்டினான். சுன்னி நெட்டுக்குத்தலாக நிற்க, மல்லிகா ஆசையுடன் அதைப் பார்த்தாள். வெட்கப் பட்டால் ஒன்றும் நடக்காது என்று தெளிவாகத் தெரிந்துகொண்டிருந்ததால், வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். மண்டியிட்டு புண்டை மேட்டில் சுன்னியை வைத்து அழுத்தினான்.

புண்டையையும் நக்கவில்லை. சுன்னியையும் ஊம்பச் சொல்லவில்லையே என்று மல்லிகாவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், இனிமேல் எல்லாமே நம் கைவசம் தானே, ஒவ்வொன்றாக அனுபவித்துக்கொள்ளலாம் என்று மனதைத் தேற்றிக்கொண்டாள். ஒட்டிக்கொண்டிருந்த புண்டை இதழ்கள் விரிந்தபாடில்லை. விரலால் விரித்தான். சிவப்புக் கோடு மெல்ல பிளந்தது. புண்டை ஒழுகி ஈரமாக இருந்தது. சுன்னி மொட்டை புண்டைப் பிளவில் வைத்து மெல்ல தேய்த்தான். மல்லிகா அவசரம் தாங்காமல் குண்டியை முன்னுக்குத் தள்ளினாள்.

அவளின் புண்டை தன் சுன்னியை கண்டிப்பாக தாங்காது என்று அவன் நினைத்தாலும், அவளின் வேகத்துக்கு அணை போட விரும்பாமல், சுன்னியை வைத்து அழுத்தினான். மல்லிகா நெளிந்தாள். வலிக்கும் என்று தெரிந்திருந்தாலும் அதை காட்டிக்கொள்ள இஷ்டப்படாமல், கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, “ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்”: என்றாள்.

அவன் பலம் கொண்ட மட்டும் அழுத்தினான். மெல்லப் பிளந்தது. ஆனால் உள்ளே போகவில்லை. எச்சிலைக் காறித் துப்பினான். மீண்டும் வைத்து அழுத்த, மல்லிகா வலியால் விறைத்தாள். குண்டியை அவளும் முன்னுக்குத் தள்ளினாள். புண்டையில் எரிச்சல் எடுத்தது. பல்லைக் கடித்துக்கொண்டாள். ராஜின் சுன்னி பாதிக்கு மேல் உள்ளே போக, இப்படி ஒரு இறுக்கமான புண்டை கூட இருக்கும் என்று அவன் நினைத்தது இல்லை. சுன்னியைச் சுற்றிலும் கயறு கட்டி இறுக்குவது போல இருந்தது. வெளியே எடுத்துவிட்டு மீண்டும் குத்தினான். மல்லிகா கத்தாமல் தாங்கிக்கொண்டாலும், கண்ணில் நீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. அவன் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக, முகத்தை கையால் பொத்திக்கொண்டாள்.

ராஜ்-ன் முழுச் சுன்னியும் மல்லிகாவின் புண்டைக்குள் அடைக்கலமானது. சற்றும் தாமதிக்காமல் இழுத்து இழுத்து குத்த ஆரம்பித்தான். ஒவ்வொரு இடியும் மல்லிகாவை அதிர வைத்தது. சில குத்துக்களிலேயே புண்டை மேலும் சுரந்து வழிய சுன்னியின் இறுக்கம் குறைந்து, சுகம் தெரிய ஆரம்பித்தது.

“ராஜ், நல்லா குத்துங்க,, ஆசை தீர குத்துங்க, எனக்கு வேணும் ராஜ்… இன்னும் வேணும் ராஜ்.. குத்துங்க” முனகினாள்.

ராஜ் வேகமாக இயங்கினான். முலையைக் கசக்கிக்கொண்டே ஓத்தான். மெல்லெ மெல்ல ‘சளக் சளக்’ சப்தம் ஆரம்பமானது. மல்லிகாவின் புண்டையும் பொங்கி வழிந்தது. கைகளால் சோஃபாவை பிராண்டிக்கொண்டே புண்டை நீரை வடித்தாள். அவன் சுன்னி மட்டும் அபாரமான விறைப்பில் ஆழ ஓத்துக்கொண்டிருந்தது. குண்டியைத் தூக்கிக்கொடுக்க ஆரம்பித்தாள். வியர்வை ஆறாக வழிய, ராஜ் ஓத்துக்கொண்டேயிருந்தான். சற்று நேரத்தில் அவனுக்கும் சுன்னி வெடிக்கும் நிலைக்குப் போக, வெளியே எடுக்கலாம் என்று நினைப்பதற்குள் சுன்னி கக்கிவிட, புண்டைக்குள் வைத்து அழுத்தி கஞ்சியை சூடாகப் பாய்ச்சினான்.

அடி வயிற்றில் ஏதோ இறங்குவது போல உணர்ந்தாள் மல்லிகா. இரண்டவது உச்சமும் அவன் கஞ்சியுடன் சேர்ந்துகொள்ள, “ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஅ” என்று கத்திக்கொண்டே விறைத்துச் சரிந்தாள். ராஜ் அவள் மேலேயே விழுந்தான். முலைகள் நசுங்க அவன் எடை முழுவதும் தாங்கிக்கொண்டாள். அவனை மூச்சு முட்ட இறுக்கினாள்.

அவன் மெல்ல எழுந்து அவளை நோக்கினான். காமசுகத்தில் முழுமையடைந்த திருப்தி அவள் முகத்தில் பூரணமாக இருந்தது. வெட்கமோ, அடுத்தவனிடம் படுத்த குற்ற உணர்வோ இல்லாமல், முகம் பிரகாசமாக இருக்க, ”இப்ப சொல்லுங்க என்னைப் புடிச்சிருக்கா” என்றாள்.

மனைவிக்கு துரோகம் செய்துவிட்டோம் என்று உள்ளுணர்வு உறுத்த, ராஜ் தலையைத் திருப்பிக்கொண்டான். மல்லிகா எழுந்து அவனை அணைத்துக்கொண்டாள். கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். சேலையை மட்டும் போர்த்திக்கொண்டு, டாய்லெட் போக கதவைத் திறந்தாள். வாசலில் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்தும் தலை சுற்றியது.

“அக்கா” என்ற மல்லிகாவின் குரல் பாதாளத்திலிருந்து வந்தது. அங்கு நின்று கொண்டிருந்த ரசிகா இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.(ரசிகாவுக்கும் மல்லிகாவுக்கும் இருக்கும் உறவை ‘மல்லிகாவின் மையல்’ கதையில் படிக்கவும்) ராஜ் பாதி மாட்டிய பேண்ட்டுடன் திரும்ப, மனைவியைப் பார்த்து வியர்த்தான். அறை முழுவதும் மல்லிகை சிதறிக்கிடந்தது. மல்லிகாவும் கூந்தல் கலைந்து, உடைகள் குலைந்து நின்றிருந்தாள். தான் அனுபவித்தப் பெண்ணை தன் புருசனும் அனுபவித்துவிட்டானே என்று ரசிகா உள்ளம் குமுறினாள்.

மல்லிகாவுக்கு ரசிகா அங்கு ஏன் வந்தாள் என்று புரியவில்லை. “அக்கா, நீங்க எப்படி இங்க?” என்று சந்தேகத்துடன் இழுத்தாள்.

“ஏண்டி என் புருசனையே பங்கு போட்டுகிட்டியா” என்று இருந்த கோபத்தை ‘பளார்’ரென்று மல்லிகாவின் கன்னத்தில் வெடித்தாள். மல்லிகாவுக்கு விசயம் புரிய, தலை சுற்றி கீழே விழுந்தாள்.

உதடுகள் ஒட்டிக்கொள்ள, இவளை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்று தெரியாமல் சிலையாகி நின்றுவிட்ட கனவனைப் பிடித்து உலுக்கினாள்.

“உங்களுக்கு நான் என்ன குறை வச்சேன். ஏன் இப்படி பண்ணுனீங்க” கதறினாள். “வாங்க வீட்டுக்கு” என்று பொரிந்துவிட்டு, விடு விடுவென்று கீழே கிடந்த மல்லிகையை மிதித்துக்கொண்டு, மல்லிகாவையும் காலால் இடறிவிட்டு வேகமாக வெளியே போனாள். உடைகளை அணிந்ததும் அணியாததுமாக, ராஜ் அவள் பின்னாலேயே ஓடினான். இருவருக்கும் அவர் அவர் வாழ்க்கையைப் பற்றிய கவலை. இடையில் வந்த மல்லிகாவின் கதியைப் பற்றி நினைக்க நியாயம் இல்லை தான்.

மறு நாள் ராஜ் அலுவலகத்துக்கு வந்தான். கதவு பூட்டியிருந்தது. திறந்து உள்ளே செல்ல, மேசையில் ஒரு கடிதம்.

“அன்பு ராஜ். நான் செய்தது தவறு என்று மன்னிப்புக் கேட்க விரும்பவில்லை. எனக்கு நீங்கள் உடலலவில் வேண்டும் என்ற என்னம் மட்டுமே என்னிடமிருந்ததே தவிர, உங்களது வாழ்க்கையில் பிளவை ஏற்படுத்தவோ, அதில் பங்கு கேட்கவோ நான் கனவிலும் நினைத்தது இல்லை. நடந்தது எல்லாமே, வெறும் உடல் சுகத்துக்காக மட்டுமே. உங்களிடம் எனக்கு ஏற்பட்ட ஈடுபாடும் உடலலவில் தானே தவிர, வேறு எந்த காரணமும் அதற்கு கற்பிக்க நான் தயாராக இல்லை. இனியும் நான் இங்கு இருந்தால், உங்கள் மனைவியையும் சேர்த்து நம் மூவரின் வாழ்க்கையும் நரகமாகிவிடும். என்னுடைய காம ஆசை ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதிக்கும் என்று நினைத்துப் பார்க்காதது தான் நான் செய்த மாபெரும் தவறு.

ஆசையை அடக்கத் தெரிந்தவள் தான் ஒரு நல்ல பெண்ணாக, நல்ல மனைவியாக, நல்ல தாயாக இருக்க முடியும்.

அந்த வகையில் நான் எதற்கும் பொருத்தமில்லாத ஜென்மம். உங்கள் மேல் எந்த தவறும் இல்லை என்பதை உங்கள் மனைவிக்குப் புரிய வையுங்கள். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். இனி உங்கள் வாழ்க்கையில் நான் இருக்க மாட்டேன்”
இப்படிக்கு,
காமத்தால் சிறப்பிழந்த மல்லிகா.

முற்றும்.

மல்லிகாவின் மையல்! (மொட்டு மலர்ந்தது)

    காலையில் எழுந்தது முதலே எனக்கு இருப்பு கொள்ளவில்லை. மனதிற்குள் எதோ ஒரு வித படபடப்பு. உற்சாகம். டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூம் சென்றேன். துணியெல்லாம் அவிழ்த்துவிட்டு, குழாயில் தண்ணிரைத் திறந்துவிட்டு, இரண்டு கப் நீரை எடுத்து மேலே ஊற்றிக்கொண்ட பிறகுதான் ஞாபகம் வந்தது, ’அட சே! பல் துலக்கவில்லை .பிரஸ், பேஸ்ட் எதும் எடுக்கவில்லை. லூசு மல்லிகா! ம்க்கும்” என்னைப் பார்த்து எனக்கே சிரிப்பு வந்தது. டவலை மட்டும் கட்டிக் கொண்டு தண்ணீர் சொட்ட சொட்ட திரும்ப அறைக்குள் சென்று பிரஸ் எடுக்க, அப்போது தான் கண் விழித்த ரேஷ்மி என்னை வித்தியாசமாகப் பார்த்து “என்னாடி மல்லி!, ரூமுக்குள்ளேயே குளியலா” என்றாள். ”இல்லடி, பிரஸ் எடுக்க மறந்துட்டேன்” பாத்ரூமுக்குள் ஓடினேன்.

இந்த குழப்பத்துக்கெல்லாம் காரணம் ’ரசிகா’. ‘பத்து மணிக்கெல்லாம் அடையாறு போயாகனும். அரக்க பரக்க குளித்துவிட்டு அலங்காரத்துக்கு தயாரானேன். எனக்கு வயசு 25 ஆச்சிங்க. சென்னைல ஒரு தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர். பெரிய வேலை ஒன்னும் இல்ல. சும்மா நாற்காலிய தேச்சிட்டு வர வேண்டியது தான். ஊரு மதுரை பக்கம். அங்கே ஒன்னும் சரியான வேலை கிடைக்காம இங்க வந்துட்டேன். தெரிஞ்சவங்க வீட்டு மாடியில ஒரு சின்ன ரூம். அதுல நாலு பொண்ணுங்க இருக்கோம். எல்லாரும் வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்தவங்கதான். காலையில் போனா நைட் தான் வருவோம். வாங்கும் சம்பளத்துல எங்க செலவு போக ஏதோ மிஞ்சும். அது ஊருக்கு அனுப்பிட்டு மாசம் முடிஞ்சா, அதுக்கு காசு இல்ல, இதுக்கு காசு இல்லன்னு பிச்சிக்கிட்டு இருக்கிற சராசரி குடும்பம் மாதிரிதான் நாங்களும்.

ரேஷ்மி தான் நாலு பேருல அதிகம் சம்பளம் வாங்குபவள். மூனு மாசத்துக்கு முன்னாடி ஒரு கம்ப்யூட்டர் வாங்கி, நெட் கனெக்க்ஷனும் வாங்கிட்டா. கம்ப்யூட்டர் அவ யூஸ் பன்றாளோ இல்லையோ, முழு நேரமும் நான் தான் அதிலேயே உக்கார்ந்து இருப்பேன். எங்களில் நான் மட்டும் தான் கொஞ்சம் மூடி டைப். அதிகம் யாருடனும் பேசமாட்டேன். கிராமத்து பொண்ணு அதனால, கொஞ்சம் அடக்கம்னு வச்சிக்கோங்க.

ஞாயிற்று கிழமை வந்தா ரூம் களை கட்டும். பாட்டு கூத்து கும்மாளம் தான். சுடச் சுட சமைச்சி சாப்பிடுவோம். ஈவினிங் அம்மன் கோவில். அப்படியே வர போர பசங்கள சைட் அடிச்சிட்டு, கமெண்ட் அடிச்சிட்டு வருவோம். காசு பணத்துக்கு குறைவிருந்தாலும் சந்தோசத்துக்கு குறைவில்லை.

நான் பார்க்க கொஞ்சம் சுமாரா தாங்க இருப்பேன். ரொம்ப வெளுப்பும் இல்ல, ரொம்ப கருப்பும் இல்ல. மாநிறம். (அதுக்காக பச்சை கலரான்னு கேக்க கூடாது). கொஞ்சம் மெல்லிய சரீரம். ம்ம் புரியுது புரியுது... அதுதானே, 34B தான். போதுமா. ஒரு சராசரி ஆண்பிள்ளை கண்டிப்பா சைட் அடிப்பான். என்ன ஒன்னு, பியூட்டி பார்லர் போயி, நல்ல காஸ்ட்லி துணியெல்லாம் கட்டினா, நானும் யாருக்காச்சும் கணவு கண்ணியாகலாம். அதுக்கு இப்ப இருக்கிற சம்பளம் பத்தாது. அதனால இன்னும் கண்ணியாவே இருக்கேன். ஆபீஸ்ல போரடிச்சி போரடிச்சி, நாலு மாசத்துக்கு முன்னாடிதான், இந்த சாட் ரூம் எல்லாம் போக ஆரம்பிச்சேன். உருப்படியா ஒரு ஃப்ரண்ட்ஸிப் கூட இல்ல. யாரப் பாத்தாலும். ’டேட்டிங் வரியா, ஷாப்பிங வரியா, போன் நம்பர் என்னா? போட்டோ அனுப்பு. கேமராவில என்னோடது காட்டுரேன் பார்க்கிறாயா?’ இதே தான். எனக்கும் ’நோ.. நோ’ சொல்லி அலுத்துப் போச்சி.

அப்பத்தான் ரசிகா எனக்கு கிடைச்சாங்க. கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சோம். நெட்ல செக்ஸ் கதையெல்லாம் எழுதுரது அவங்க பொழுது போக்காம். நீ அதெல்லாம் படிப்பியான்னு கேட்டாங்க. இல்லைன்னு சொன்னேன். இங்லீஸ்ல கதை படிச்சி பாதி புரியும் பாதி புரியாது அதனால எனக்கு அதில இண்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னேன். ‘நான் தமிழ்ல தான் கதை எழுதுரேன் வேணும்னா சொல்லு, என்னோட கதையெல்லாம் உனக்கு அனுப்புறேன்னு’ சொன்னாங்க. எனக்கும் தமிழ் செக்ஸ் கதைன்னு சொன்னதும் கொஞ்சம் ஆசையா தான் இருந்திச்சி. எதுக்கு இவங்க கிட்டயெல்லாம் சொல்லிகிட்டுன்னு, இல்லை வேணாம்னு சொன்னேன். அவங்க பிடிவாதமா, படிச்சி பாரு பிடிக்கலைன்னா விட்டிடுன்னு சொல்லி ஒரு கதை அனுப்பினாங்க. அது அவங்க எழுதின முதல் கதையாம்.

நைட் ரூம்மேட் எல்லாம் தூங்கினதுக்கு அப்புறம் படிச்சேன். செக்ஸ்னா இவ்ளோ விசயம் இருக்குன்னு எனக்கு அப்பதான் புரிஞ்சுது. ஒரே கதையில ஆண் பெண் உறவு, பெண்ணும் பெண்ணும் வச்சிக்கிற லெஸ்பியன் உறவு எல்லா விசயமும் இருந்திச்சி. படிக்க படிக்க எனக்கு எதோ மாதிரியா இருந்திச்சி. தமிழ்ல காமகதை படிக்கிறது இதான் முதல் தடவ. உடம்பெல்லாம் ஜுரம் வந்தது போல சூடாயிடிச்சி. லெஸ்பியன் உறவு பத்தி படிக்கும் போது, முலையெல்லாம் டைட்டாகிற மாதிரி ஒரு ஃபீலிங். நைட்டிக்கு மேல லேசா தடவிப் பார்த்தேன். பிரா போடல. காம்பெல்லாம் விறைப்பா இருந்தது. லேசா நைட்டிய கீழ இழுத்து மானீட்டர் வெளிச்சத்துல முலைய பார்த்தேன். எத்தனையோ தடவ, யாரும் இல்லாதப்ப, கண்னாடி முன்னாடி முழுசா துணியில்லாம நின்னு என்னையே பார்த்திருக்கேன். அப்பவெல்லாம் முலை லேசா சரிஞ்ச மாதிரி தான் இருக்கும். ஆனா, இப்ப ரெண்டும் கொஞ்சம் பெரிசான மாதிரி, தூக்கிகிட்டு நிக்கிது.

என் ரூமில இருக்கிற இன்னொருத்தி சாவித்ரி. கண்ண முழிச்சி பார்த்தா, ‘என்னடி மல்லி. இன்னும் தூங்கலையா’ன்னு கேட்டாள். சட்டுன்னு, முலைய மூடிகிட்டு, கம்ப்யூட்டரை ஆஃப் பண்ணிட்டு வந்து படுத்துகிட்டேன். தூக்கம் மட்டும் வரவேயில்லை. கதையில படிச்சது கண்ணு முன்னாடி வந்து தொல்லை பண்ண ஆரம்பிச்சுது. லேசா என் முலையை நானே தடவிகிட்டேன். சுகமா இருந்திச்சி. அப்புடியே மெதுவா பிசைஞ்சிகிட்டே, ரொம்ப நேரம் கழிச்சி தூங்கிட்டேன்.

மறுநாள் ’கதை படிச்சியா, எப்புடி இருந்திச்சி, புடிச்சிருக்கா’ன்னு கேட்டாங்க ரசிகா. எனக்கு சொல்ல வெட்கமா இருந்திச்சி. ’படிச்சேன்’னு மட்டும் சொன்னேன். அவங்க அதுக்கு மேல ஒன்னும் கேக்கல. அதுலேருந்து, வாரத்துக்கு ஒரு கதை அனுப்ப ஆரம்பிச்சாங்க. எனக்கும் செக்ஸ் கதை படிக்க ஆர்வம் வந்துச்சி. அதுக்கப்புறம், கதை பத்தி டிஸ்கஸ் பன்ற அளவுக்கு எங்க நட்பு நெருக்கமாச்சி.

ஒரு நாள் இன்னொரு லெஸ்பியன் கதை அனுப்பினாங்க. வழக்கம் போல, பாதி ராத்திரிக்கு படிக்க ஆரம்பிச்சேன். ஆண் பெண் உறவு கதைகள் படிக்கும்போது இருக்கிறத விட, லெஸ்பியன் கதை படிக்கும் போது எனக்கு சூடு அதிகமா ஆச்சி. ஒரு டவல் எடுத்து மேல போர்த்திகிட்டு, முலைய வெளிய எடுத்து விட்டேன். மெதுவா காம்ப விரல்ல வச்சி உருட்டிகிட்டே கதை படிக்க ஆரம்பிச்சேன்.

படிக்க படிக்க, தொடையிடுக்குல லேசா ’நம நம’ன்னு இருந்திச்சி. ரெண்டு தொடையும் வச்சி நெருக்கி அழுத்திகிட்டேன். கதை படிச்சி முடிஞ்சதும், பாத்ரூம் போயி நைட்டி தூக்கி பேண்டிய தடவிப் பார்த்தேன். ’பிசு பிசு’ன்னு ஈரமா இருந்திச்சி. ’மூத்திரம் கசிந்திருக்குமோ’ என்று நினைத்தேன். ஆனா மூத்திரம் இப்படி பிசு பிசுப்பா இருக்காதே. சந்தேகத்தோட, பேண்ட்டியை நீக்கிட்டு அந்த இடத்துல விரல் வச்சி தடவினேன். இதுக்கு முன்னாடி குளிக்கும் போது, கழுவும் போது அந்த இடத்துல தேய்க்கிறப்பவெல்லாம் எனக்கு எதுவும் தோனல. ஆனா இப்ப மட்டும், என்னமோ சுகமா இருந்திச்சி. கொஞ்ச நேரம் அப்படியே மெதுவா தேய்ச்சிகிட்டே இருந்தேன். ’பிசு பிசு’ப்பு அதிகாமாச்சி. விரல எடுத்து முகர்ந்து பார்த்தேன். மூத்திரமும், வேறு ஏதோ ஒன்றும் கலந்த மாதிரி ஸ்மெல் அடிச்சிது. பேண்ட்டிய கழட்டி, தண்ணி ஊத்தி அந்த இடத்த நல்லா கழுவிட்டு, போய் படுத்துகிட்டேன்.

அதுலேருந்து ரசிகா கிட்ட ’நிறைய லெஸ்பியன் கதை அனுப்புங்கன்னு’ சொன்னேன். ‘ஏண்டி அதுல உனக்கு அவ்ளோ இண்ட்ரஸ்ட்’டுன்னு கேட்டாங்க. ’அது படிக்கும் போது எதோ ஒரு சுகமா இருக்கு’ன்னு வெக்கத்த விட்டு சொன்னேன். ’வேணாண்டி, நீ ஆம்பளை மேல ஆசைப்படு, உனக்கு இன்னும் கல்யானம் ஆகல. லெஸ்பியன் ஆசையெல்லாம் இப்ப வந்தா, கல்யான வாழ்க்கை சுகமா இருக்காது’ன்னு சொன்னாங்க. ‘அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அக்கா, சும்மா தான் கேட்டேன்” அப்புடின்னு சொல்லி சமாளிச்சேன்.

ரசிகாவும் சென்னையில தான் இருக்காங்க. எங்க இருக்காங்கன்னு அப்ப எனக்குத் தெரியாது. அவங்களுக்கு 32 வயசு. கல்யாணம் ஆகி இரண்டு குழந்தை இருக்கு. ஃப்ரீ டைம்ல பொழுது போக கதை எழுத ஆரம்பிச்சாங்களாம். இது அவங்க புருசனுக்குத் தெரியாதுன்னு சொன்னாங்க. காலேஜ் படிக்கும் போது எப்பவோ ரெண்டு மூனு தடவ, தூரத்து சொந்தம் ஒருத்தங்க கூட லெஸ்பியன் செக்ஸ் வச்சிகிட்டாங்களாம். அதுக்கு அப்புறம் எதும் இல்லை. புருசன் கூட தாம்பத்திய வாழ்க்கை நல்லாவே போயிகிட்டு இருக்கு. அதுல எந்த குறையும் இல்லையாம். நிறைய பேர் நெட்ல ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க, ஆனா யாருக்கும் போட்டோவோ. போன் நம்பரோ குடுத்தது இல்லை. நிஜ வாழ்க்கையில யாரையும் சந்திக்கவும் இல்லையாம். அப்படி யாரும் கட்டாயப் படுத்தினா அதோட அவங்கள கட் பண்ணிடுவாங்களாம்.

நாங்க கூட இது வரைக்கும் ரெண்டு பேரும் முகம் பார்த்தது இல்ல. எங்க நட்பு இன்னும் ஆழமாச்சி. எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும். நாள் ஆக ஆக அவங்கள நேர்ல பார்க்கனும்னு ஆசை வந்துச்சி. ரெண்டு மூனு தடவ கேட்டுப் பார்த்தேன். முடியாதுன்னு சொல்லிட்டாங்க. ரொம்ப ஃபோர்ஸ் பண்ணினா, என்னையும் கட் பண்ணிடுவாங்கன்னு பயந்து அது பத்தி பேசுவதை நிறுத்திட்டேன்.

ஒரு நாள் தைரியமா ’என்னோட போன் நம்பர் தரேன், அட்லீஸ்ட் போன்லயாவது பேசுங்கக்கா’ என்று கேட்டேன். ரொம்ப யோசிச்சாங்க. அப்புறமா, சரி, நான் பப்ளிக் பூத்லேருந்து தான் போன் பன்னுவேன்னு சொல்லிட்டு நம்பர் வாங்கினாங்க. ’‘மல்லிகா, இது உனக்கு முதலும் கடைசியுமா இருக்கட்டும். இனிமே, கடவுளே சாட் பண்ண வந்தாகூட, போன் நம்பர், போட்டோ எதுவும் குடுக்க கூடாதுன்னு’ கண்டிப்பா சொன்னாங்க.

அவங்களுக்கு சாட்-ல வர யார் மேலையும் நம்பிக்கை இல்லையாம். இது போலி உலகம். இத நிஜ வாழ்க்கையோட எப்பவும் சேர்த்துக்க கூடாதுன்னு சொன்னாங்க. அவங்க கூட ரொம்ப வருசமா காண்டாக்ட் வச்சிருக்க ஒரு நன்பர் தான் அவங்களுக்கு இப்படி அட்வைஸ் பண்ணினாராம்.

ரெண்டு நாள் கழிச்சி, எனக்கு ’ரசிகா’விடமிருந்து போன் வந்துச்சி. சந்தோசமா இருந்திச்சி எனக்கு. ரொம்ப நேரம் பேசல. சும்மா, ’ஹலோ. நலமா’ அப்புடி கேட்டிட்டு வச்சிட்டாங்க. அதுக்கப்புறம் அவங்க செல் போன்லேருந்து பேச ஆரம்பிச்சாங்க. நாங்க போன்ல பேச ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆச்சி. எனக்கு அவங்கள நேரில பார்க்கனுங்கிற ஆசை தினம் தினம் வளர்ந்துகிட்டே இருந்திச்சி. அடிக்கடி இதைப் பத்தி அவங்ககிட்ட சொல்லிகிட்டே இருப்பேன். மறுத்துகிட்டேயிருந்தாங்க.

சாட்ல அவங்க கூட அதிகமா லெஸ்பியன் உறவு பத்தியே பேசினேன். அது எப்படி இது எப்படின்னு நிறைய சந்தேகம். ’நிஜமாவே அந்த இடத்துல பொண்ணுங்க வாய் வச்சி சப்புவாங்களாக்கா’ என்று கேட்டேன். ‘ஆமாண்டி மல்லி. ஆண்பிள்ளை நாக்கு அந்த இடத்துல படுவதற்கும் பெண்பிள்ளை நாக்கு படுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஆண்களுக்கு வேகம் இருக்கும், ஆனா, கரெக்டான இடத்துல, பர்ஃபெக் பிரஷர் வச்சி நக்க பொண்ணுங்களுக்கு தான் தெரியும். காரணம், எந்த இடத்துல என்ன தேவைன்னு நமக்கு நல்லாவே தெரியும்.. அதுனால, அதுக்கு தகுந்த மாதிரி, பொண்ணுங்க, நாக்கு யூஸ் பன்னும்போது அதுல வர சுகம் தனி தான்’ அப்புடின்னு விளக்கமா சொன்னாங்க.

’அது அசிங்கம் இல்லையா’ன்னு கேட்டேன். ’மனித உடம்பிலே அசிங்கம்னு எதுவுமே இல்லை. நம்ம வயிற்றுக்குள்ளே தான் எல்லாமே இருக்கு அதுக்காக, நம்மள நாமே அசிங்கம்னா சொல்லிக்கிறோம். சுத்தமா வச்சிருந்தா, எல்லா இடமும் ஒரே மாதிரி தான். சாதாரணமா மூத்திரம் போகும்போதெல்லாம் அந்த இடத்த தண்ணி விட்டு சுத்தமா கழுவனும். டெய்லி பேண்ட்டி மாத்தனும். முடி அதிகமா இல்லாம சுத்தமா வச்சிக்கனும். அக்குள் முடி கூட, சுத்தமா எடுக்கனும். அப்படி இப்படி’ன்னு நிறைய அட்வைஸ் பன்னுவாங்க.

‘எதுக்கு அக்குள் முடி எல்லாம் எடுக்கனும். அது ஸ்லீவ்லெஸ் போடுரவங்க மட்டும் தானே எடுப்பாங்க’ன்னு கேட்டேன். ’போடி பைத்தியம். அவங்க மட்டும் இல்ல, எல்லாரும் எடுக்கனும். அங்க முடி இருக்கிறதுனாலதான், அக்குள் பக்கம் வியர்வை வேர்த்து, நிறைய பேருக்கு அங்க பிளவுஸ் ஈரமா இருக்கும். பொது இடத்துல இதெல்லாம் அசிங்கம் இல்லையா?’ என்று தெளிவாச் சொன்னாங்க.

ஆனா கடைசியா, ’எப்பவும் பொண்ணுக்கு ஆசை ஆண் மேல தான் வரனும். அதுதான் தடங்கல் இல்லாத தாம்பத்திய வாழ்க்கைய தரும். அதனால, நீ சீக்கிரம் ஒரு பையன பார்த்து கல்யானம் கட்டிக்க’ன்னு சொன்னாங்க. எனக்கு எல்லாம் புரிஞ்ச மாதிரி இருந்தாலும், என்னோட மனசுக்குள்ளே அவங்க மேல ஒரு மெல்லிய ஈர்ப்பு இருந்துகிட்டேதான் இருக்கு.

போனவாரம் என்ன நினைச்சாங்களோ தெரியல, போன் பண்ணி, ’மல்லி!, புதன் கிழமை லீவு போட்டுட்டு என் வீட்டுக்கு வரியா’ன்னு கேட்டாங்க. எனக்கு தலை கால் புரியல. ஆபீஸ்ல லீவு கிடைக்குமா கிடைக்காதான்னு கூட யோசிக்காம, உடனே ’சரி வரேன்’னு சொல்லிட்டேன்.

இன்னைக்கு புதன் கிழமை. கெஞ்சி கூத்தாடி எப்படியோ லீவு வாங்கிட்டேன். ஃபரண்ட்ஸ் கிட்ட கூட சொல்லல. அடையாறு கடைசி பஸ் ஸ்டாப்ல இறங்கி போன் பண்ணச் சொல்லியிருக்காங்க. ஞாயித்து கிழமையே, ரெண்டு இடத்தையும் ஒரு முடி கூட இல்லாம சுத்தமா வழிச்சிட்டேன்.

தலையெல்லாம் வாரிட்டு, லூஸ் ஹேர் விட்டு, ஒரே ஒரு ரப்பர் பேண்டு மட்டும் போட்டேன். மெதுவா, டியோடிரண்ட் எடுத்து துணி உள்ள மறைச்சிகிட்டு, திரும்ப பாத்ரூம் போனேன். ரேஷ்மி அவசரம் அவசரமாக செருப்பு போட்டுக் கொண்டிருந்தாள்.

”என்னடி, நீ இன்னும் கிளம்பளையா. ஒன்னுமே இல்லாத கம்பெனிக்கு ஊருக்கு முன்னாடி போரவ, டிரஸ் கூட பண்ணாம நிக்கிற” என்றாள்.

“இல்லடி, இன்னக்கி கொஞ்சம் லேட்டா தான் போவேன்” என்றேன்.

“ம்ம்ம் சரி சரி, ஈவினிங், சீக்கிரமா வந்தா, ரசம் வச்சி உருளைக் கிழங்கு பொரியல் பண்ணிடு. ஆடிட்டிங் இருக்கு, நான் வர கொஞ்சம் லேட் ஆகும்” சொல்லிவிட்டுப் பறந்தாள்.

ஒரு வழியாக எல்லாரும் போய்விட்டார்கள். ’அய்யோ! மணி எட்டாச்சி. தாம்பரத்திலேருந்து அடையாறு போக எப்படியும் ரெண்டு மணி நேரமாவது ஆகும்’. பாத்ரூமுக்குள் புகுந்தேன். டவலை உருவிவிட்டு அக்குள் ரெண்டுக்கும் ஸ்பிரே அடித்தேன். ஒரு காலை க்லோஸெட் மேலே தூக்கி வைத்து, தொடயிடுக்கை பார்த்தேன். ஷேவ் செய்து சுத்தமாக இருந்த என் பெண்மையை பார்க்க எனக்கே ஆசையாக இருந்தது. உள்ளங்கையை வைத்து அப்படியே அழுத்து லேசாக தடவினேன். “ம்ம்ம்ம்ம்ம்” என்ன சுகம். ’என் கை படும் போதே இப்படி இருக்கு. வேற யாராச்சும் தடவினா!’. நினைக்கும் போதே உடல் சிலிர்த்தது. அங்கும் ஸ்பிரே அடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தேன்.

கருப்பு நிறத்தில் பேண்ட்டியும், கருப்பு பிராவும் போட்டுக்கொண்டு கண்ணாடியில் அழகு பார்த்தேன். ’ம்ம்ம்ம் மல்லி.. கலக்குற போ’ எனக்குள் சொல்லிக் கொண்டே, என்னிடம் இருப்பதிலேயே காஸ்ட்லியான சுடிதாரை அணிந்து கொண்டேன். ரேஷ்மியின் பர்ஃப்யூம் திருட்டுத்தனமாக அடித்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிவிட்டு, பஸ் ஸ்டாப்புக்கு நடந்தேன். வியர்த்து வழியக்கூடாது என்பதற்காக, கூட்டமில்லாத பஸ் பார்த்து ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்தேன். மனசு திக் திக் என்றது. ரசிகா எப்படி இருப்பாங்களோ. என்னை அவங்களுக்கு பிடிக்குமா, பிடிக்காதா. சாட்ல பேசுரதுக்கும் நேர்ல பார்த்து பேசரதுக்கும் வித்தியாசம் இருக்குமோ.

வசதியானவங்க மாதிரி இருக்கு. ஊருவிட்டு ஊர் வந்து பொழைக்கிற நம்மள மதிப்பாங்களா. எதுவா இருந்தாலும் அவங்க தானே வரச் சொன்னாங்க. போயி பார்ப்போம். பலவாறான கேள்வி, பதில்கள் மனதிற்குள். ஒரு வழியாக அடையாறு வந்தது. கடைசி ஸ்டாப் எதுவென்று கேட்டுக் கொண்டு இறங்கினேன். பஸ்டாப்புக்கு கொஞ்சம் தள்ளி நின்று போன் செய்தேன்.

“ஹலோ, அக்கா, நான் வந்துட்டேன். இப்ப பஸ் ஸ்டாப்புல நிக்கிறேன்” என்றேன்.

“வந்துட்டியா! பஸ் ஸ்டாப் எதிர் பக்கம், ’ஃப்ரண்ட்ஸ் கஃபே’ன்னு ஒரு கடை இருக்கா”

சுற்றி பார்த்துவிட்டு, “ம்ம் இருக்குக்கா” என்றேன்.

“அப்ப சரியா தான் இறங்கியிருக்க, அப்புடியே கொஞ்ச தூரம் முன்னாடி போயி லெஃப்டல திரும்பி... .....” என்று அட்ரஸ் சொல்ல, ”சரிக்கா வந்திடுறேன்” போனை கட் பண்ணிட்டு நடக்க, பத்து நிமிடத்தில் “ரசிகா இல்லம்” போர்டு தெரிந்தது. “அப்பாடா! கரெக்டா வந்தாச்சி” கேட்டைத் திறந்து உள்ளே போய், வாசலில் நின்று காலிங் பெல் அடித்தேன்.


(ரசிகாவிடமிருந்து கதை தொடர்கிறது)

      வாசல் கதவைத் திறந்தேன். லேசான வியர்வை முகத்தில் துளிர்த்திருக்க, கைக்குட்டையில் துடைத்துக் கொண்டு நின்றாள் மல்லிகா. மலர்ந்த முகத்துடன் “வாடி மல்லி!” என்றழைத்து கையைப் பிடித்து உள்ளே இழுத்தேன். மல்லிகாவின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம் இருந்தது. அப்படியே இறுக்கிக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுக்க பூரித்துப் போனாள். அவளுக்கு பேச வரவில்லை. கொஞ்ச நேரம் அப்படியே என் முலைகள் மீது சாய்ந்துகொண்டு நின்றாள். முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்து, அவளை நிமிர்த்தினேன்.

“என்னடி, திகைச்சி போயிட்ட”
“ஒன்னும் இல்லக்கா, உங்களுக்கு என் மேல இப்படி ஒரு பாசம் இருக்கும்னு நெனச்சிப் பார்க்கல’ என்றாள்.
“அடச் சீ பைத்தியம், சரி சரி உள்ள வா” கதவைச் சாத்திவிட்டு மல்லிகாவை சோஃபாவில் அமர வைத்தேன். என்னையே மேலும் கீழும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் பக்கத்தில் உட்கார்ந்து, ”என்ன மேடம் அப்புடி பார்க்கிறீங்க” என்றேன்.
”இல்ல, இப்ப தானே முதல் முதலா பார்க்கிறேன். கொஞ்ச நேரம் பார்த்திட்டு இருந்தா தான் என்னவாம்” சென்னைக் குசும்பு அவளிடமும் எட்டிப் பார்த்தது. எழுந்து அவள் முன்னால் விளம்பரத்துக்கு போஸ் கொடுக்கும் மாடல் போல ஒரு கையை தூக்கி, லேசாக இடுப்பை நெளித்தபடி நின்று “ம்ம்ம், நீதான பார்க்கனும் பார்க்கனும்னு அடிச்சிகிட்ட. நல்லா பாரு” என்றேன்.

வயலட் நிறத்தில் பூப்போட்ட சேலை பாதம் மூடும் படியாக கட்டியிருந்தேன். அதே கலரில் மேட்சிங் பிரா. தோள் ஸ்ட்ராப் மெல்லியதாக இருக்கும். இன்று மல்லிகா ஸ்பெசல், வெறும் பிரா மட்டும் தான், பிளவுஸ் போடவில்லை. முடி அடர்த்தியாக இருக்கும். எப்போதுமே லூஸ் ஹேர் தான். உருண்டை முகம். லிப்ஸ் கலருக்கு Gloss லிப்ஸ்டிக், சின்னதாக இயர் ரிங், கழுத்தில் அவர் போட்ட ஒரே ஒரு தாலிச் செயின் மட்டும். அடி வயிறு கொஞ்சம் லேசான சதை பிட்டிப்பாக இருக்கும். என் கனவருக்கு பிடித்த லோ ஹிப். இரண்டு நாளுக்கு ஒரு முறை ஆர்ம்பிட் ஷேவ் பண்ணிவிடுவேன். அந்த இடம் எப்போதும் வழவழ தான்.

மல்லிகா என்னை அங்குலம் அங்குலமாகப் பார்த்தாள். “என்ன மல்லிகா! போதுமா? பார்த்தாச்சா” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அவள் பக்கம் போய் உட்கார்ந்தேன். என் தோள்களை மெல்ல தடவிப் பார்த்தாள்.

”எப்படிக்கா உடம்பை இப்படி கட்டுக் குலையாம வச்சிக்கிறீங்க” என்று அதிசயித்தாள். அவள் தொட்ட இடம் எனக்கு, ஜில்லென்று இருந்தது.

”ம்ம் அதுவா, அன்பான புருசனும், நிம்மதியான வாழ்க்கையும் இருந்தா, எல்லா பொண்ணுங்களுக்கும் உடம்பு கட்டுக் குலையாம வச்சிக்க ஆசைவரும்” என்றேன்.

“இதென்னக்கா, பிளவுஸ் இவ்ளோ சின்னதா இருக்கு” பிரா ஸ்ட்ராப்பை குழப்பத்துடன் தடவினாள்.

“மண்டு, இது பிளவுஸ் இல்லை, பிரா தான்” என்றேன். “அய்யோ!” என்றாள்.

நீ தானடி வந்திருக்கே, வீட்ல வேற யாரும் இல்ல, அப்புறம் என்ன பிராப்ளம்” என்றேன் சிரித்துக் கொண்டே.

“குழந்தைகள் எல்லாம் எங்கக்கா?”

”காலையிலேயே என்னோட மாமியார் வீட்டுக்கு அனுப்பிட்டேன்”

“ஏன்க்கா? நான் எல்லாரையும் பர்க்கலாமுன்னு ஆசையா இருந்தேன்” என்றாள் முகத்தில் லேசான ஏமாற்றத்துடன்.

“இப்ப என்ன கெட்டுப் போச்சி, இன்னொரு தடவ வந்தா பார்த்துக்க” என்று சொல்லிவிட்டு அவள் முகத்தைத் தடவினேன். சின்ன உதடுகள், கரு கருவென்று கண்கள். மெல்ல உதட்டை விரல்களால் தடவினேன். என் பார்வை அவள் முலைகள் பக்கம் போனது.

“அங்கெல்லாம் பாக்காதீங்க, உங்க அளவுக்கு இல்ல. சின்னதா தான் இருக்கும்” என்று வெட்கப்பட்டாள்.

”உன் உடம்புக்கு இது தாண்டி சரியான அளவு” சொல்லிக் கொண்டே மெல்ல ஒரு முலையை சுடிதாரோடு பிசைய, “ம்ம்ம் கூச்சமா இருக்கு, போங்கக்கா” என்று கையைப் பிடித்துக் கொண்டாள்.

“பொம்பளைக்கு பொம்பளை என்னடி கூச்சம், நீ வேணும்னா என்னோடது புடிச்சிக்க, எனக்கு கூச்சமெல்லாம் வராது” அவள் கையை எடுத்து என் முலை மீது வைத்தேன். கையில் தேள் கொட்டியது போல உதறினாள்.

”உஙகளுக்கு உங்க வீட்டுக்காரர் புடிச்சி புடிச்சி பழக்கம். அதனால கூசாது. என்னோடது, இது வரைக்கும் யாரும் தொட்டதே இல்ல” என்றாள். அவள் கையை உதறியதில் சேலை விலகி நடு மார்பில் கிடக்க. என் ஒரு பக்க முலை விறைப்பாக தெரிந்தது. அவள் பார்வை அடிக்கடி என் முலையின் மீது பதிந்துவிட்டு போவதைக் கண்டு கொள்ளாதது போல் வேறு பக்கம் பார்த்தேன்.

“சரி, வா, முதல்ல ஜூஸ் குடி, அப்புறம் வீடெல்லாம் சுத்திப் பாக்கலாம். போயி, முகம் கழுவனும்னா கழுவிட்டு வா மல்லி” என்று சொல்ல, “ஆமாக்க, வெயில் முகமெல்லாம் ஒரே எரிச்சல்” என்று எழுந்தாள். பாத்ரூமைக் காட்டினேன். ”உள்ளேயே டவல் இருக்கும்” என்று சொல்ல, கதவைச் சாத்திக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் கழித்தே வெளியே வந்தாள். முகம் இன்னும் கொஞ்சம் மலர்ந்துருந்தது. ஜீஸைக் குடித்துக் கொண்டே, என்னக்கா பாத்ரூம் உள்ள சின்ன ஸ்விம்மிங் பூல் மாதிரி வச்சிருக்கீங்க” என்றாள்.

”அது ஸ்விம்மிங் பூல் இல்லம்மா, ’ஸ்பா’ நாலு பக்கத்திலேருந்தும் பிரஷரா தண்ணி வரும், அப்புடியே உக்கார்ந்திருந்தா மசாஜ் பன்ற மாதிரி இருக்கும் என்று விளக்கம் சொன்னேன்.

“ஓஹோ” என்றாள். கண்ணில் பிரமிப்பு தெரிந்தது. கையைப் பிடித்துக் கொண்டே வீடெல்லாம் காட்டினேன். கடைசியாக என்னுடைய பெட்ருமுக்கு போனோன்.

”இதான் டெய்லி நானும் என் புருசனும் விளையாடுற இடம்” என்றேன். வாயைப் பிளந்தாள்.

“ம்ம்ம்ம் பெட்ரூம் இவ்வளவு ரம்மியமா இருக்கு. இதுக்குள்ள வந்தாவே மூடு வந்திடும் போல இருக்கு” என்று சிரித்தாள்.

“ம்ம்ம் அப்படியா, உனக்கு இப்ப மூடு வந்திடுச்சா என்ன?” என்றேன்.

“அய்ய! உங்களுக்கு வேற வேலையே இல்லையா” என்றாள் எதோ சொல்லவேண்டும் என்பதற்காக.

“இந்த ரூமுக்குள்ள வேற என்னடி வேலை பண்ணமுடியும்” கண்னத்தைக் கிள்ளிவிட்டு, போட்டோ ஆல்பம் எடுத்து கட்டிலில் போட்டு, ”வா, இங்க உக்கார்ந்து இதெல்லாம் பாரு” என்றேன்.

கட்டிலில் ஒரு கை கன்னத்தில் ஊன்றியபடி சாய்ந்துகொண்டு ஆல்பத்தைப் புரட்டினாள். அவள் பின்னாள் அவள் முதுகுடன் ஒட்டிக் கொண்டு படுத்த படியே, போட்டோவுக்கு விளக்கம் சொன்னேன். என் தாடை மல்லிகாவின் தோளில் இருந்தது. ஆல்பத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு கையை அவள் இடுப்பில் போட்டு வளைத்துக் கொண்டேன். உதடுகள் அவள் காதோரங்களில் கிடந்த முடிகளில் உரச, மெல்ல அதைச் சப்பினேன். என் சேலை இடுப்பில் விழுந்து கிடந்தது. பிராவுக்குள் காம்புகள் விறைக்க ஆரம்பித்தது. உதட்டால் அவள் கன்னங்களில் ஒற்றினேன். பார்வையை லேசாக பின்னால் திருப்பிவிட்டு, மெல்ல புன்னகைத்து, மீண்டும் ஆல்பத்தில் மூழ்கினாள். அவள் கூந்தல் முடிகளில் விரலை விட்டு கோதிக் கொண்டே, இடுப்பில் இருந்த கையை, தொடைக்கு நகர்த்தினேன். உடலை ஒரு முறை அசைத்தாள். விரல்காளால் தொடையை வருடினேன். உதடுகள் அவள் கழுத்து கன்னம் என்று மேய ஆரம்பித்தன. ஆல்பத்தை கையில் இறுக்கிப் பிடித்தாள்.

சுடியின் டாப்ஸை இடுப்புக்கு மேலே சுருட்டி கையை உள்ளே விட்டு மல்லிகாவின் ஒட்டிய வயிற்றின் மீது விரல்களால் வருட. “அக்காஹ்ஹ்ஹ்ஹ்” என்றாள். உதட்டை காது மடலில் பதித்து, “புடிச்சிருக்கா” என்றேன்.
“ம்ம்ம்ம்ம்ம்ம் “ என்றாள். மல்லிகாவுக்கு மூச்சு சூடாக வந்தது. கன்னத்தில் ஊன்றியிருந்த கையை எடுத்துவிட்டு ஒருக்களித்தபடியே, என் இடது கையின் மீது தலை வைத்துப் படுத்தாள். விரலால் வயிற்றைப் பிசைய, முதுகைக் குறுக்கி, ’ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ஹும்’ என் கையை வயிற்றின் மேல் வைத்து அழுத்தினாள். மல்லிகாவின் உடல் முழுவதும் காமச் சூடு மெலிதாகப் பரவிக் கொண்டிருந்தது. கையை இன்னும் உள்ளே விட்டு முலைப் பக்கம் போனேன்.

என் முலைகளை மல்லியின் முதுகில் வைத்து அழுத்தினேன். அவளின் சிறிய கண்ணி முலைகள் என் கைக்கு அடக்கமாக இருக்க, பிராவோடு மெல்லத் தடவினேன். குறுகியிருந்த அவள் உடல் தளர்ந்து, என் பக்கம் மெல்ல திரும்பினாள். கண்கள் நான்கும் கலக்க, கண்ணை மூடி மல்லார்ந்து படுத்தாள். மெல்ல அனைத்த படி, அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன். என் இதழ்கள், அவள் மூடிய கண்களைத் தழுவியது. விரல் பிராவுக்கு மேல் முலைக் காம்பை பட்டும் படாமல் நசுக்கியது. என் ஒரு தொடையை மல்லிகாவின் தொடையின் மேல் உரசினேன். உதடுகள் அவளின் இளம் ரோஜா இதழ்களின் மீது மெல்ல உரச, அவளின் மூச்சுக் காற்று என்னைச் சுட்டது.

பாதி கண்களைத் திறந்தாள். மல்லியின் உலர்ந்து போயிருந்த உதடுகள் லேசாகப் பிரிய, அதை நக்கினேன். நாக்கை இரண்டுக்கும் நடுவில் நுழைக்க வாயை மேலும் திறந்தாள். கீழ் உதட்டைப் பிடித்து சப்ப ஆரம்பித்தேன். முழுவதுமாக எனக்குத் தந்தாள். நான் உதட்டை உறிஞ்ச உறிஞ்ச கண்ணை மீண்டும் இறுக்கி மூடினாள். நாக்கை உள்ளே விட்டு அவள் நாக்குடன் உரசினேன். என் நாக்கைப் வாய்க்குள் வைத்து சப்பினாள். அவள் நாக்கால் என் நாக்கினை சுழற்றினாள். ”ம்ம்ம்ம்ம்” இன்ப போதை என்னையும் கிறக்கியது.

என் கால் முட்டியை லேசாக மடக்கி அவள் தொடை நடுவில் வைத்து தேய்த்தேன். உடலை இறுக்கிக் கொண்டாள். அவள் சுடிதாரை கழுத்து வரை ஏற்றிவிட, கையை மேலே தூக்கினாள். தலைக்கு கீழே ஒரு தலையனையை வைத்துவிட்டு, டாப்ஸை கழட்டினேன். கைகள் இரண்டையும் நீட்டிக் கொண்டு காமமும். வெட்கமும் உடலைத் துளைக்க அப்படியே கிடந்தாள். முலைகள் இரண்டும் பிராவுக்குள் விறைத்துக் கிடந்தன. முலையின் பக்கங்களில் தடவிக் கொண்டே பின்னாள் கை விட்டு பிரா ஹூக்கை கழட்ட முயல, எனக்கு வசதியாகத் திரும்பினாள். ஹூக் விடுபட, பிராவை மேலே தூக்கிவிட்டேன்.

குட்டி முலைகள், கருத்த காம்புகள். விறைப்பில் காம்பின் ரேகைகள் வெடிப்பது போல இருந்தன. உள்ளங்கையை வைத்து காம்பின் மேல் லேசாகத் தடவ ”ம்ம்ம்ம் அக்காஹ்ஹ்ஹ்ஹ்ஹ்...” என்று நெளிந்தாள். உதடுகளை மீண்டும் சப்பிக் கொண்டே முலையை மெல்ல பிசைய ஆரம்பித்தேன். அவளின் மலர்க் காம்புகள் என் விரல்களில் உருண்டன. கையை மேலே தூக்கியிருந்ததாள். அக்குளிலிருந்து டியோடிரண்ட் வாசனையும், லேசான வியர்வை வாசனையும் என் நாசியில் நுழைந்தது. உதட்டிலிருந்து கீழே இறங்கினேன். அவள் கழுத்தெல்லாம் என் உதடுகள் பட்டு ஈரமானது. இரண்டு முலைக்கும் நடுவில் நாக்கு மேலும் கீழும் நக்க ஆரம்பித்தது.

ஒரு கையை கீழே இறக்கி தொடைக்கு நடுவில் மெல்ல வருடினேன். “ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஅஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்” முனகினாள் மல்லிகா. முலைக் காம்பைச் சுற்றி மெல்ல நக்கினேன். ஈரம் பட்டு விறைத்த காம்புகளும், முலைகளும் விளக்கொளியில் ’பள பள’த்தன. அக்குளில் விரல் வைத்து வருடினேன். “ஆஆஆஆஆ ம்ம்ம்ம்ம்ம்ஹும்” என்று கையை மடக்கினாள். முலை ஒன்று என் வாய்க்குள் முழுவதுமாகப் போனது. ஒன்றைக் கசக்கி ஒன்றைச் சப்பினேன். கொஞ்ச நேரம் மாறி மாறிச் சப்ப, குலைந்து போனாள் மல்லிகா. சுடியின்-பேண்ட் ஜிப்பை இழுத்து லூசாக்கி, கையை அடிவயிற்றின் வழியே உள்ளே விட்டேன். மன்மத மேடு தகித்தது. பேண்ட்டியைத் தடவினேன். கால்களை நெறுக்கினாள். முலைக் காம்பை வாய்க்குள் வைத்துக் கொண்டே நக்கினேன்.

மல்லிகாவின் அங்கம் முழுவதும் ஒவ்வொரு நரம்பும் தூண்டப்பட்டிருந்தது. பாதி வெட்கம் பாதி ஆசையில் மன்மத சுகத்தை முதல் முறையாக எதிர்கொண்டாள். மெல்ல பேண்ட்டை கீழே இறக்கினேன். லேசாக குண்டியைத் தூக்க, பேண்டியையும் சேர்த்து உருவிவிட்டேன். அதற்குள் அவளே பிராவையும் கழட்டிவிட்டிருக்க, அந்தச் சின்னக்குட்டி என் கட்டிலில் முழு நிர்வாணமாகக் கிடந்தாள். புண்டை மேடு சுத்தமாக ஷேவ் செய்ததில், அங்கும் இங்குமாக கொஞ்சம் கொஞ்சம் முடி லேசாக இருந்தது. கையை விரித்து மெல்ல புண்டை மேட்டை மஸாஜ் செய்தேன். மல்லிகாவின் குண்டி விறைத்தது. புண்டை ஒழுகிவிட்டிருக்க, மெல்ல விரலை வைத்து புண்டையைப் பிரித்தேன்.

பிசுபிசிப்பாக இருந்தது, முலையிலிருந்து வாயை எடுத்து விட்டு, என் விரலைச் சப்பினேன். அப்படியே அவள் வாயில் நாக்கை விட்டுத்துழாவி, அவள் புண்டையின் சுவையை அவளுக்கே காட்டினேன். கண்ணை மூடிக் கிடந்ததால் அவளுக்கு அது தெரியவில்லை. என் சேலையும், பிராவும் அப்படியே இருந்தது.

தொடைகளில் லேசாக முடி அதிகமாக இருந்தது. விரல்களால் தொடைகள், உள் தொடைகள் எல்லா இடமும் கோடுகள் போட்டுக்கொண்டே வருட, முடிகள் எல்லாம் சிலிர்த்து நட்டுக்கொண்டன. அடி வயிற்றை நக்கிவிட்டு, இடுப்புச் சதைகளை மெல்ல அமுக்கினேன். நெளிந்தாள். துவண்டாள். தலையை இங்கும் அங்கும் ஆட்டினாள். மல்லிகாவின் கால்களுக்கிடையில் புகுந்தேன். உள்தொடையைத் தடவிவிட்டு மெல்ல விரித்தேன். மதனநீரின் பிசுபிசுப்பில் ஒட்டிக் கொண்டிருந்த புண்டை இதழ்கள், லேசாக வெடித்தன. புண்டை மேடும் ஓரமும் கொஞ்சம் கருப்பாக இருந்தது. புண்டை மேட்டில் முத்தம் கொடுத்தேன். என் தலை முடியைப் பிடித்தாள். விரலால் புண்டையைப் பிளந்தேன். முடியை இறுக்கினாள்.

மூச்சு வேகமாக வந்து கொண்டிருந்தது. முடிந்த வர முனகாமல் அடக்கிக்கொள்ள முயன்று கொண்டிருந்தாள். என் விரல் அவள் கண்ணி மொட்டைத் தடவ, ‘ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்மாஆஆஆஆ” என்று முனகி, தொடையச் சேர்த்துவிட்டு மீண்டும் விரித்தாள். இரண்டு விரல்காளால் பருப்பைப் பிடித்து, மெல்ல நசுகி உருட்டினேன். “ம்ம்ம்ம்ம் ஆஆஹ்ஹ்ஹ்ஹ் அக்கா..ம்ம்ம்ம்ம்ம்ம் அக்காஆஆ” புலம்பினாள். என் வாயிலிருந்து எச்சில் எடுத்து பருப்பைச் சுற்றித் தடவி தேய்த்தேன். காலை இன்னும் கொஞ்சம் அகட்டினாள். குண்டி எம்பி விழுந்தது.

புண்டை இதழ்களைப் பிரித்தேன். நாக்கின் நுனியால், புண்டையின் உள் ஓரங்களை நக்கிச் சுவைத்தேன். மல்லிகாவின் புண்டையில் எரிமலை வெடித்துக் கொண்டிருந்தது. நாக்கை புண்டையில் உள்ளே விட்டுத்துழாவி கசிந்திருந்த புண்டை நீரை நக்கினேன். புண்டைக்கு மேல் வாய் வைத்து முழுப் புண்டையையும் சப்பிவிட்டு, புண்டைப் பருப்பை நுனி நாக்கால் நிமிண்டினேன். சூத்தைச் சுருக்கி மேலே தூக்கினாள். “ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆ“ வேகமாக முனகினாள்.

அவள் முனகல் எனக்கு மேலும் வெறியைத் தர, என் நாக்கு அவள் புண்டை மொட்டினைச் சுற்றி எச்சில் ஒழுக நக்கி, மொட்டின் நுனியில் அதிர ஆரம்பித்தது. மல்லிகாவின் தொடைகள் நடுங்கின. ஒரு விரலை வாயில் வைத்துச் சப்பிவிட்டு, மெதுவாக அவள் புண்டைக்குள் விட்டேன். புண்டையை முன்னாள் தள்ளினாள். விரல் பாதிக்கு மேல் உள்ளே போனது. பருப்பை விட்டுவிட்டு, புண்டைக்கு கீழே வந்தேன். மல்லிகாவின் காலை வயிற்றுப்பக்கம் தூக்கி மடித்தேன். புண்டை இன்னும் கொஞ்சம் பிளந்தது. சூத்து ஓட்டைச் கருத்துச் சுருங்கியிருந்தது, பருப்பை நெருடிவிட்டு, நாக்கை புண்டைக்கும் சூத்து ஓட்டைக்கும் நடுவில் வைத்து மெல்ல நக்கினேன். “அக்காஅ ...ஆஆஆஅ ஆஆஆஆ ..ம்ம்ம்ம்ம்ம் அக்க்காஆ” வேகமாக கத்தினாள் மல்லிகா. அந்த இடத்தில் என் நாக்கு வேகமாகச் சுழன்றது.

இதற்குள் அவள் புண்டை உடைப்பெடுக்க, உடல் விறைத்து, குண்டியை முன்னே தள்ள, நேரத்தை சரியாகப் புரிந்துகொண்டு, புண்டையை வாய்க்குள் முழுதாக வாங்கிகொண்டு குண்டியின் கீழே ஒரு கையைவிட்டு தூக்கிச் சப்ப, ”ம்ம்ம்ம்ம்ம்” என் தலையைப் பிடித்து புண்டையில் மல்லிகா அமுக்கிக்கொள்ள, புண்டை நீர் வய்க்குள் கொட்டியது.

மல்லிகை மொட்டு முதல் முறையாக மலர்ந்து தேனைச் சுரந்தது. சொட்டு விடாமல் நக்கினேன். புண்டை வழிந்த பின், என்னைப் பிடித்து தள்ளினாள். உடலைச் சுருட்டிக் கொண்டு அப்படியே கிடந்தாள். ஏ.சி. அறையிலும் மல்லிகாவுக்கு வியர்த்திருந்தது. அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு மெல்ல அனைத்தேன். என்னை இறுக்கிக் கட்டிக்கொண்டாள். முகத்தை நிமிர்த்த, வெட்கத்தில் கண்ணை மூடிக் கொண்டாள்.

“நல்லாயிருந்திச்சா மல்லி” என்றேன்.
“ம்ம்ம்ம் ரொம்ப” என்று சொல்லி, கன்னத்தில் முத்தமிட்டாள். கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தாள். சுடிதாரின் டாப்ஸைத் தேடிப் போட்டுக் கொண்டாள்.

“சரி வா, குளிக்கலாம்” என்றேன். எழுந்து என்னுடன் வந்தாள். பாத்ரூமில் நுழைந்தோம். என் துணிகளைக் கழட்டி நிர்வாணமானேன். அவளும் கழட்டினாள். என் நிர்வாண உடலை ஆசையுடன் பார்த்தாள். இழுத்து அனைத்தேன். முலையில் முத்தம் கொடுத்தாள். இருவரும் நீர்தொட்டிக்குள் இறங்கினோம். தண்ணீர் நான்கு புறமும் வேகத்துடன் கொப்பளித்தது. இருவரும் நீரை அள்ளித் தெளித்துக் கொண்டோம்.

என் முலைகளில் முத்து முத்தாக நீர் ஒட்டியிருந்தது. அவள் கையை எடுத்து என் முலையின் மீது வைத்தேன். ஆசையுடன் தடவினாள். கழுத்தை வளைத்து முலை ஒன்றை அவள் வாய்க்குள் தினித்தேன். காம்பைக் கடித்துச் சப்பினாள்.

“ம்ம்ம்ம் மெதுவாடி பொண்ணும் பொண்ணும் மென்மையா இருக்கனும். அதான் சுகம்” என்றேன்.

மெல்ல முலைக்காம்பில் நாக்கைச் சுழற்றினாள். குழந்தை போல் என் முலையில் முட்டி முட்டிப் பால் குடித்தாள். எனக்கு தண்ணிருக்குள் உடல் சூடானாது. ஒரு விரலை என் புண்டைக்குள் விட்டுக் கொண்டே, அவள் புண்டையை நீருக்குள் வைத்து தடவினேன். முலையை வேகமாகச் சப்பினாள்.

மெதுவாக அவளை நகர்த்தி, அடியில் இருக்கும் ஒரு வாட்டர் அவுட்லெட்டின் மேல் உட்கார வைத்தேன். நீர் வேகமாக அவள் புண்டையில் இடித்தது. பின்னால் இருந்து கட்டிக் கொண்டு, மல்லிகாவின் முலைகளைப் பிசைந்துகொண்டே புண்டைப் பருப்பை தடவினேன். தண்ணீரின் வேகமும், என் தடவலும் அவள் புண்டையை மீண்டும் பொங்க வைத்தது. இரண்டு முறை வழிந்ததில் மிகவும் தளர்ந்து போனாள்.

ஒரு வழியாக குளித்து முடித்தோம். என்னுடைய நைட்டியை உடுத்திக் கொண்டாள். நான் கருப்பு நிற புடவைக்கு மாறினேன். வெறும் புடவையை பாவாடை கூட இல்லாமல் சுற்றிக் கொண்டு, பிராவைப் போட்டுக் கொண்டேன். கொஞ்சமாக சாப்பிட்டோம். நிறைய கதைகள் பேசினோன். முத்தங்கள், நக்கல் இப்படி ஒரு மணி நேரம் போனது. கட்டிலில் படுத்துக் கொண்டு அவளை இழுத்து என் மேல் போட்டுக் கொண்டேன்.

மெல்ல நைட்டியை தொடைக்கு மேலே ஏற்ற, முழுவதுமாகக் கழட்டிப் போட்டாள். என் பிராவையும் கழட்டிவிட்டாள். கட்டிப் பிடித்து, உதட்டினைச் சுவைத்தாள். கையை மேலே தூக்கி அவள் வாயில் என் அக்குளை வைத்தேன். முத்தம் கொடுத்து நக்கினாள்.

“ம்ம்ம்ம்ம் ஆஆஆஹ்ஹ்ஹ், மல்லி.. ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்” என்று முனகினேன். எனக்கு அக்குள் பிரதேசம் ரொம்ப சென்ஸிடிவ். இரண்டு புறமும் மாறி மாறி நக்கினாள்.

இருவரின் முலைகளும் உரசிக் கொண்டன. அவளின் முலைக்காம்பு மீது என் முலைக் காம்பை வைத்து தடவினேன். என் அக்குள் சுவை அவளுக்கு பிடித்துப் போக, நாக்கை ஒட்டி வைத்து ஐஸ்கிரீம் நக்குவதை போல நக்கினாள். “ஆஹ்ஹ்ஹ் ஆஅஹ் ஹ்ஹ்ஹ்... ம்ம்ம்ம்ம்ம் ....ஆஹ்ஹ் ஹ்ஹ்” என்று இன்பமாக முனகினேன். மல்லிகாவின் கண்ணி முயற்சி பல வருடங்களாக பெண்வாடையை உணராத எனக்கு புதிய சுகமாக இருந்தது. ஒரு கையால் மல்லிகாவின் சின்னக் குண்டியைப் பிடித்து பிசைய ஆரம்பித்தேன். அவள் என் முலைகளை முடிந்த மட்டும் அழுத்திப் பிசைந்தாள். எனக்கு அந்த வேகம் தேவையாய் இருந்தது. “ம்ம்ம்ம்ம்ம் அப்படித்தான் ... ம்ம்ம் நல்லா கசக்கு மல்லி” என்று அவளை உற்சாகப் படுத்தினேன்.

என் கண்களிலும் காம போதை ஏற, சொக்க ஆரம்பித்தது. முலைக்காம்பைச் சுற்றி பற்கலால் மெல்லக் கடித்தாள். ”ம்ம்ம்ம் கடிடி ..ம்ம்ம் நல்லா கடி” என்றேன். கொஞ்சம் அழுத்தமாகவே கடித்தாள். அவளின் பல் அச்சு என் காம்பைச் சுற்றி பதிந்தது. வாய்க்குள் முலையை வைத்து அவள் குதப்ப, நான் என் சேலையை உறுவி உதைத்து கீழே தள்ளினேன். என் புண்டை அரிப்பெடுக்க ஆரம்பித்தது. மல்லியின் முலையைப் பிசைந்து கொண்டே லேசாக என் புண்டைப் பருப்பையும் தடவிக் கொண்டேன். என் கையை புண்டையிலிருந்து தட்டி விட்டு அவள் கையால் வருட ஆரம்பித்தாள்.

காம வெறி ஏறிக் கொண்டிருந்தாலும், அவளின் செய்கைகளை தடுக்காமல் அவள் போக்குகே விட்டேன். எந்தக் குத்துப் படத்தில் பார்த்தாள் என்று தெரியவில்லை. என் இரண்டு முலைகளையும் நெருக்கி வைத்து அழுத்தி, காம்புகளைச் சேர்த்து வைத்து, ஒன்றாக நக்கிக் கொண்டு என்னைப் பார்த்தாள். செருகிய கண்களுடன் உதட்டை மடித்து கடித்து, அவளுக்கு இன்னும் போதையேற்றினேன். என் முலை ஓரங்களையெல்லாம் நாக்கால் நக்கிக் கொண்டிருக்க, அவள் கையை வைத்து என் புண்டை மேட்டில் அழுத்தி தேய்த்தேன். என் புண்டைச் சூடு மல்லிகாவுக்கும் ஒட்டிக் கொள்ள, , அவள் கால்களை விரித்து வைத்து, புண்டையை என் ஒரு தொடையின் மீது அழுத்தி மெல்ல தேய்த்துக் கொண்டாள். மல்லிகாவின் புண்டை என் தொடையில் நெருப்பாய்ச் சுட்டது. புண்டையை காலிலிருந்து எடுக்காமலே மெல்ல கீழே நகர்ந்தாள்.

என் வயிற்றுச் சதைகளை குவியல் குவியலாக அள்ளினாள். தொப்புள் பக்கம் சதையை மடித்து நாக்கை அதன் உள்ளே விட்டு நக்கினாள்.அவள் புண்டை என் முட்டிக் காலுக்கு கீழே இருக்க, அந்தக் காலை மேலும் கீழும் லேசாக அசைத்து அவள் புண்டையைத் தேய்த்துவிட்டு, இன்னொரு காலை விரித்தேன். மல்லி என் புண்டை மேட்டைத் தடவினாள். தொடை ஓரங்களில் விரலை நகர்த்தி என்னை இன்னும் சூடேற்றினாள். என் முலைக்காம்புகளை நானே பிசைந்து, கசக்கிக் கொண்டிருந்தேன். மல்லி என் புண்டையை நோக்கி முகத்தை தாழ்த்த, என்னையறியாமலே என் குண்டி மேலே உயர்ந்தது.

லேசாக புண்டை மேட்டில் முத்தம் கொடுத்தாள். கொஞ்சம் கீழே வந்து புண்டையை மெல்ல விரித்தாள். புண்டைக்குள் அவள் உதடுகள் லேசாகப் பட்டு விலகின. மீண்டும் புண்டையை விரல்களாலேயே தேய்த்தாள். “மல்லி! ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்” என்று அவளை நக்கச் சொல்லி புண்டையை மேலே தூக்கினேன். அவள் நாக்கு பட்டும் படாமல் என் புண்டையை நக்கியது. வாயிலிருந்த எச்சில் முழுவதும் புண்டையிலேயே வழிந்தது. புண்டையை நக்க தயக்கப் படுகிறாள். புதிதாக புண்டை டேஸ்ட் எல்லாருக்கும் பிடிக்காது என்பது எனக்கு புரிந்தது. கட்டில் பக்கத்தில் இருந்த பழக் கூடையிலிருந்து ஒரு நீளமான சாக்லேட் பாரை எடுத்து உறித்தேன். மல்லிகாவின் தலையை நிமிர்த்த அவள் என்னைப் பார்த்தாள். சாக்லேட்டை புண்டை இதழ்களை விரித்து நடுவில் வைத்து மெல்ல தேய்த்தேன். புண்டைக்குளேயும் ஒரு முறை விட்டு குடைந்து எடுக்க சூட்டில் சாக்லேட் உருகியிருந்தது. அதை அப்படியே என் வாயில் வைத்துச் சப்பினேன். அவளுக்கும் புரிந்துவிட்டது.

புண்டையை விரித்து நாக்கை உள்ளே விட்டு நக்கினாள். சாக்லேட் சுவை, நாக்கை சப்புக் கொட்டி நக்கினாள். நான் ஒரு தலையனையை எடுத்து குண்டிக்கு அடியில் வைத்துவிட்டு காலை மடக்கி விரிக்க, என் சாக்லேட் புண்டை பிளந்துகொண்டு வா! என்று அவளை அழைத்தது. இந்த முறை ஆசையுடன் நக்கினாள். புண்டைப் பருப்பை சப்பினாள். நான் புண்டையின் மேல் பகுதியை விரித்துவிட்டு, புண்டைப் பருப்பின் நுனியில் விரலால் தடவி அவளுக்கு இடம் காட்டினேன்.

சரியாக அந்த இடத்தில் நாக்கை வைக்க, “ம்ம்ம்ம்ம்மாஆ .. மல்ல்லி ...... யெஸ் ...ம்ம்ம்ம் அங்க தான் .. ம்ம்ம்ம்ம் நல்லா நல்லா.. ம்ம்ம் வேகமாடி ...ம்ம்ம்ம் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆஆஆஆஆஆ” என்று முனகினேன்.

நான் விரித்துக் கொண்டிருந்ததால் என் பருப்பு வெளியே துருத்திக் கொண்டிருக்க, அவளின் நாக்கு வேகம், என் புண்டையில் மின்சாரத்தை பாய்ச்சியது. நக்கிக் கொண்டே இரண்டு விரல்களை என் புண்டைக்குள் விட்டாள். மெல்ல குத்தி குத்தி இழுத்தாள். கொஞ்ச நேரம் குடைந்து விட்டு, விரலை அவள் வாயிலேயே வைத்துச் சப்பினாள். புண்டைக்குள் நாக்கை விட்டு எடுத்தாள். எச்சில், சாக்லேட், என் புண்டை ரசம் எல்லாம் கலந்து ஒழுகி என் சூத்து ஓட்டையை நனைத்தது. சூத்து ஓட்டையில் ஈரம் கசிய அந்த இடம் ஜில்லென்றது. மல்லிகா என் குண்டியை இன்னும் மேலே தூக்கினாள். புண்டையை, சுத்தமாக நக்கினாள். பருப்பில் கட்டை விரலை வைத்து தேய்த்துக் கொண்டிருந்தவள், சட்டென்று என் சூத்து ஓட்டையில் ஒழுகியிருந்த ஈரத்தை, நுனி நாக்கால் நக்கிவிட்டு, மெல்ல அதைச் சுற்றி நாக்கை சுழற்றி சுழற்றி நக்க ஆரம்பித்தாள்.

என் புருசன் கூட எப்போதாவது ஒரு முறை தான் அங்கே நாக்கு போடுவார். இவள் நாக்கு பட்டதும் என் புண்டை வெடிக்க ஆரம்பித்தது.

“ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என்று பெருத்த முனகலுடன், உடலை ஒரு முறை முறுக்கிவிட்டு, புண்டை நீரை கொப்பளித்தேன். மல்லிகா! என் புண்டைலிருந்து சூத்துவரை வரை வழிந்த ரசம் முழுவதையும் சொட்டு விடாமல் நக்கினாள். வெகு நாட்களுக்குப் பிறகு என் புண்டை எக்கசக்கமாக பொங்கி வழிந்தது.

மல்லிகாவின் முகம் முழுவதும் திட்டு திட்டாக சாக்லேட்டும், புண்டை ரசமும் கலந்து நனைந்திருந்தது. அவளை இழுத்து, உதட்டைச் சப்பிவிட்டு முகம் முழுவதும் நக்கினேன். மல்லிகாவின் புண்டையும் கசிந்திருந்தது. புண்டையை வைத்து என் மீது அழுத்தித் தேய்த்தாள். அவளை எழுந்து கால் விரித்து என் முகத்தில் உட்காரச் சொன்னேன். புண்டையை விரித்தபடியே என் உதட்டில் உரசினாள். கொஞ்ச நேரம் முழுப் புண்டையும் வாயில் வைத்துச் சப்பினேன். நடு விரலை உள்ளே விட்டு மெல்லக் குடைந்து விட்டு அதே விரலை எடுத்து அவள் வாயில் வைக்க, விரலைச் சப்பி அவள் புண்டை ரசத்தை, அவளே சுவைத்தாள். என் நாக்கு அவள் புண்டைக்குள் புதையல் எடுக்க, அவள் வாயிலிருந்த எச்சில் ஒழுகிய விரலை கால் இடுக்கு வழியாக, மெல்ல அவள் சூத்து ஓட்டையில் தடவினேன்.

“ம்ம்ம்ம் அக்காஆஆஆ .. ம்ம்ம்ம்ம்ம்ம் “ என் தலை முடியைப் பிடித்தாள். பருப்பை நக்கிக் கொண்டு, பின்னால் விரலை மெதுவாக, அவள் சூத்துக்குள் விட, ஓட்டை விரலை உள்ளே இழுத்தது. விரல் நுழைய நுழைய, மல்லிகாவின் உடல் முறுக்கேறியது. விரலை முழுதாக உள்ளே விட்டு நான் நிமிண்ட, புண்டையை என் வாயில் வைத்து எனக்கு மூச்சு முட்டும் அளவுக்கு அழுத்தி...”ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்க்க்க்கும்ம்ம்ம்ம்ம்ம்” என்று வேகமாக கத்த, அவள் புண்டை திறந்திருந்த என் வாய்க்குள் பன்னீர் தெளிப்பது போல், மதன நீரை விசிறியடித்தது. என் வாய் நிறைய மல்லிகாவின் மன்மத பானம். சுவைத்துக் குடித்தேன். கொஞ்ச நேரம் அப்படியே இருந்துவிட்டு , சூத்திலிருந்த என் விரலை எடுத்து, கட்டிலில் சாய்ந்தாள். வெகுநேரம் அனைத்தபடியேகிடந்தோம்.

“அக்கா, பாத்ரூம்” என்றாள். ”ம்ம்ம் போலாம் வா” இருவரும் அம்மனமாகவே பாத்ரூமில் நுழைந்தோம். அவளுக்கு முன் நான் க்ளோஸெட்டில் போய் உட்கார்ந்தேன். கையை புண்டையின் மீது வைத்து அழுத்திக் கொண்டாள்.

“சீக்கிரம்க்கா, எனக்கு வந்துடிச்சி” என்றாள்.

”இங்க வாடி, அப்புடியே என் தொடை மேல உக்காரு” என்றேன்.

“அய்ய .. அசிங்கம். போங்கக்கா” என்றாள்.

“வாடின்னா” கையைப் பிடித்து இழுத்தேன். எனக்கு முகம் காட்டி உட்காரச் சொன்னேன். தயங்கி தயங்கி உட்கார்ந்தாள். அவள் புண்டை என் அடிவயிற்றில் அழுந்திக் கொண்டிருக்க, ”ம்ம்ம்ம் மூத்திரம் போடி” என்றேன். மெல்ல, சொட்டு சொட்டாக ஆரம்பித்து “சர்”ரென்று கறந்தாள். சூடான அவள் மூத்திரம் என் அடிவயிற்றை நனைத்து புண்டை வழியாக வழிந்தது. ”ம்ம்ம்ம்ம்ம்ம்ம்” சுகமாக இருக்க, நானும் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டே கறந்தேன்.

”இதுல கூடவா சுகம் இருக்கு” என்று சிரித்தாள்.

“எல்லாத்தையும் அனுபவிக்கனும்டி” என்று சொன்னேன். இருவரும் மீண்டும் குளித்தோம். டவலை மட்டும் கட்டிக் கொண்டு வந்து சோஃபாவில் அமர்ந்தோம்.

அவள் தலையைக் கோதிக் கொண்டே, “மல்லிகா! இதெல்லாம் எப்பவாச்சும் தான் வச்சிக்கனும். இதுவே வாழ்க்கை இல்லை. ஆணும் பெண்ணும் பண்ணிகிறது தான் உன்மையான செக்ஸ். நம்ம உடலும், உள்ளமும் அதுக்கு மட்டும் தான் அதிகம் ஆசை படனும். நீ சீக்கிரமாவே கல்யானம் பண்ணிக்கனும். ரொம்ப போரடிச்சா, பிக்னிக் போர மாதிரி, இது வச்சிக்கலாம். புரியுதா” என்றேன்.

“ம்ம்ம்ம். புரியுதுக்கா, நீங்க சொல்றா மாதிரியே நானும் இருக்கேன்” என்றாள். பேசிக் கொண்டேயிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. மணி 5-க்கு மேலே ஆகிவிட்டது.

“அக்கா நான் கிளம்பட்டுமா” என்றாள். அவளைப் பிரிய எனக்கு மனதே வரவில்லை. இருந்தாலும் என் கணவர் வரும் நேரம் ஆகிவிட்டது. அரை மனதுடன் ”சரி” என்றேன்.

மல்லிகாவும், கனத்த நெஞ்சுடன், பத்து நிமிடத்துக்கு மேல் இதழோடு இதழ் வைத்து உறிஞ்சிவிட்டு, சுடிதாரை மாட்டிக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள்.

முற்றும்.